புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
Page 1 of 1 •
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் பல விசித்திரங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு, அது அமைத்த கூட்டணி மட்டும் காரணமில்லை, மக்கள் மனதுக்குள் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியும், கோபமும் உழன்று கொண்டு இருந்ததே முக்கியக் காரணம் என்பது அதில் ஒன்று.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக செய்த காரியம், விஜயகாந்த்துடன் அமைத்த கூட்டணிதான். இருப்பினும் இந்த கூட்டு மட்டுமே அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது என்று கூற முடியாத நிலை.
உண்மையில் அதிமுகவுடன் சேர்ந்ததால் விஜயகாந்த்துக்குத்தான் பெரும் லாபமும், பயனும் கிடைத்துள்ளது. அதாவது அதிமுகவை விட தேமுதிகதான் அதிக பலனைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும் வழக்கம் போல. ஆனால் வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருப்பார், இந்த சந்துக்குள் புகுந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக இன்று 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட தேமுதிகவுக்கு உயிர் கொடுத்துப் பிழைக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்பதே உண்மை.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 27.65 லட்சமாகும்.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிமுகவுடன் சேர்ந்ததால் வந்த ஆதாயம் இது. இந்த அபார வெற்றியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. முரசு சின்னம் அக்கட்சிக்கு நிரந்தரமாகியுள்ளது.
ஏமாற்றத்தைக் கொடுத்த வைகோ
இப்படி அதிமுகவை நம்பி விஜயகாந்த் பெரும் பலன் பெற்றுள்ள அதே நேரத்தில், வைகோவை நம்பிய திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து சுருண்டு போயுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தவர் வைகோ. எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகவும் குறைவான சீட்களே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த வைகோ, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார், தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்தது. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக பலவீனமடையும், மதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.
இதையடுத்து ஆங்காங்கு மதிமுகவினரை வளைக்க ஆரம்பித்தனர் திமுகவினர். அவர்களை பண ரீதியாகவும், பிற ரீதியாகவும் தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் மதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கே கிடைக்கும். இதன் மூலம் அதிமுகவை தடுமாற வைக்கலாம் என்பது திமுகவினரின் கணக்கு.
ஆனால் நடந்தது வேறு. மதிமுகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆக, வைகோவையும்,மதிமுகவையும் நம்பி சற்று தெம்புடன் இருந்த திமுகவுக்கு அது கைவிட்டு விட்டது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும், பிரச்சினையும், சிறு சலனமோ கூட ஏற்படவில்லை என்பது அதிமுகவினரை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு, அது அமைத்த கூட்டணி மட்டும் காரணமில்லை, மக்கள் மனதுக்குள் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியும், கோபமும் உழன்று கொண்டு இருந்ததே முக்கியக் காரணம் என்பது அதில் ஒன்று.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக செய்த காரியம், விஜயகாந்த்துடன் அமைத்த கூட்டணிதான். இருப்பினும் இந்த கூட்டு மட்டுமே அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது என்று கூற முடியாத நிலை.
உண்மையில் அதிமுகவுடன் சேர்ந்ததால் விஜயகாந்த்துக்குத்தான் பெரும் லாபமும், பயனும் கிடைத்துள்ளது. அதாவது அதிமுகவை விட தேமுதிகதான் அதிக பலனைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும் வழக்கம் போல. ஆனால் வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருப்பார், இந்த சந்துக்குள் புகுந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக இன்று 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட தேமுதிகவுக்கு உயிர் கொடுத்துப் பிழைக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்பதே உண்மை.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 27.65 லட்சமாகும்.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிமுகவுடன் சேர்ந்ததால் வந்த ஆதாயம் இது. இந்த அபார வெற்றியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. முரசு சின்னம் அக்கட்சிக்கு நிரந்தரமாகியுள்ளது.
ஏமாற்றத்தைக் கொடுத்த வைகோ
இப்படி அதிமுகவை நம்பி விஜயகாந்த் பெரும் பலன் பெற்றுள்ள அதே நேரத்தில், வைகோவை நம்பிய திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து சுருண்டு போயுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தவர் வைகோ. எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகவும் குறைவான சீட்களே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த வைகோ, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார், தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்தது. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக பலவீனமடையும், மதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.
இதையடுத்து ஆங்காங்கு மதிமுகவினரை வளைக்க ஆரம்பித்தனர் திமுகவினர். அவர்களை பண ரீதியாகவும், பிற ரீதியாகவும் தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் மதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கே கிடைக்கும். இதன் மூலம் அதிமுகவை தடுமாற வைக்கலாம் என்பது திமுகவினரின் கணக்கு.
ஆனால் நடந்தது வேறு. மதிமுகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆக, வைகோவையும்,மதிமுகவையும் நம்பி சற்று தெம்புடன் இருந்த திமுகவுக்கு அது கைவிட்டு விட்டது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும், பிரச்சினையும், சிறு சலனமோ கூட ஏற்படவில்லை என்பது அதிமுகவினரை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நாம் உழைத்தால் தான் நமக்கும் நாம் குடும்பத்துக்கும் சோறு
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
வடிவேலு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்::::::
விஜயகாந்த்தால் லாபமடைந்த அதிமுக::::::
இதை பலவிதமாக சொல்லலாம் - ஆனால் நல்ல விதமாக சொல்ல வேண்டும் என்றால் - இவர்கள் கூட்டணியல் தமிழ்நாடு தப்பியது.
விஜயகாந்த்தால் லாபமடைந்த அதிமுக::::::
இதை பலவிதமாக சொல்லலாம் - ஆனால் நல்ல விதமாக சொல்ல வேண்டும் என்றால் - இவர்கள் கூட்டணியல் தமிழ்நாடு தப்பியது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|