புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 14, 2011 9:43 am

கலைஞர்: குப்புற வீழ்த்திய 3 குதிரைச் சவாரி!

Viruvirupu,

கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார்.

முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

அதேபோல ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோதும், அனுதாப அலையில் அ.தி.மு.க. வெற்றியடைய, தி.மு.க. தோல்வியடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அப்படியல்ல. கலைஞரே மிகுந்த பிரயாசைப்பட்டு தோல்வியைச் சம்பாதித்திருக்கிறார்! அந்தளவுக்குக் கெட்ட பெயர்! அந்தக் கெட்ட பெயர், பாரஸ்ட் பயராக மாறி தி.மு.க.வைப் பொசுக்கியிருக்கின்றது.

“கலைஞர்தான் தி.மு.க.; தி.மு.க.தான் கலைஞர்” என்று தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. போன்ற ஒரு இயக்கத்தை ஒரு தனிப்பட்ட நபரால் பல வருடங்களாகத் தாங்க முடிந்திருக்கிறது. இம்முறை அதே தனிப்பட்ட நபரால் (அவருடைய குடும்பத்தின் துணையுடன்) பாதாளத்தில் விழவைக்கவும் முடிந்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களில் ஆட்சியிலிருந்து இதை எப்படிச் சாதித்தார் கலைஞர்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “தனது குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத இயலாமை” என்று கூறலாம்.

சென்னையில் இரண்டு குடும்பங்கள். இரண்டும் இரண்டு பவர் சென்டர்கள். இலவச இணைப்பாக மதுரையில் சுயாதீனமான மற்றொரு பிராந்திய பவர் சென்டர். இந்த மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதைச் செய்ய முயற்சித்தார் கலைஞர்.

குதிரைகள் இப்போது குப்புற வீழ்த்திவிட்டன.

அதுவும் இந்த மூன்று தரப்புக்கும் இடையில் ஒற்றுமை இருந்தாலாவது பரவாயில்லை. இவர்களது இழுபறிகள் ஊடகங்களில் சோப் ஒப்பேரா போல வாராவாரம் ஓடிக்கொண்டிருந்தன. இவர்களின் மூன்றாவது தலைமுறையினரின் சினிமா வியாபார இழுபறிகள்கூட மக்களிடையே பிரசித்தம்!

மக்கள் இதையெல்லாம் ஒருவித கையாலாகாத் தனத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியான தருணம் வந்தபோது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

கலைஞரின் குடும்பத்தினரின் அரசியல் மற்றும் வியாபார விளையாட்டுகள் தி.மு.க.வை கடந்த 5 வருடங்களாக ஸ்லோ பாய்ஸன் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்ததை கலைஞர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை. இறுதியில் தேர்தலுக்கு நெருக்கமாக, கனிமொழி விவகாரம் தி.மு.க.வைப் பெட்டியில் மூடி, கடைசி ஆணியை அடித்தது.


தி.மு.க.வின் பெட்டிக்குக் கடைசியாக அடிக்கப்பட்ட ஆணி!

அந்தக் கட்டத்திலாவது கலைஞர் அலேர்ட் ஆகியிருக்கலாம். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று இரண்டுக்கும் இடையே ஒரு கோடு போட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் அப்படிச் செய்திருந்தால் தோல்வியிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான்.

ஆனால், அவமானத்துக்குரிய “படுதோல்வி” அடையாமல் தப்பியிருக்கலாம். ஓரளவு “கௌரவமான” தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

கனிமொழியைக் காப்பாற்ற தனது கௌரவம், மதிப்பு எல்லாவற்றையும் பறக்கவிட்டு டில்லியின் காலடியிலும் விழத் தயாராக இருந்தார். அதை அவரது பாசம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு தனிப்பட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவர் கட்சியையே பணயமாக வைத்து விளையாடத் தொடங்கியபோதுதான் விதி அவரைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது விதி மாத்திரமல்ல, தமிழக வாக்காளர்களும்தான் என்பது இப்போது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகின்றது.

கனிமொழியுடன் தொடர்புடைய ராசாவைக் காப்பாற்ற கடைசிவரை தனது கட்சிக்கு இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மிரட்டிப் பார்த்தார். அது சரிப்பட்டு வரவில்லை. ராசா திகாரின் சப்பாத்தி சாப்பிட வேண்டியதாயிற்று.

பிடித்திருப்பது புலிவால் என்பதைப் புரிந்துகொண்டு அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை. ராசாவின் சங்கிலித் தொடர் கனிமொழிவரை வந்தது (ராசாத்தி அம்மாளையும் லேசாகத் தொட்டது)

கைதுப்படலம் வீட்டுவாசல்வரை வந்தபோது, பலவருட அரசியல் அனுபவசாலியான கலைஞருக்கு, டில்லி இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்று பிடிவாதமாக இருக்கின்றது என்பது எப்படிப் புரியவில்லை என்பது ஆச்சரியம்தான். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் மசியாத பிடிவாதம்!

கலைஞருக்குப் புரியவில்லை. அல்லது, புரிந்தும்வேறு வழியில்லாத நிலைமை. மீண்டும் ஒரு மிரட்டல். ஒரு கனிமொழியைக் காப்பாற்ற, தனது கட்சி மத்தியில் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவேன் என்று மிரட்டினார். டில்லி கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை மிரட்டியபடி செய்திருந்தாலாவது, தைரியசாலி என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் வீரவசனங்களைச் செயலில் காட்டவில்லை. பதுங்கினார். கடைசியில் கெஞ்சவும் தொடங்கிவிட்டார்.

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி! என்ன நடக்கின்றது என்று அனைவருக்கும் விலாவாரியாகவே தெரிந்திருந்தது. அதன் பின்னரும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போனால் என்னவாகும்?

அதுதான் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞரின் வயதுக்கு, அவரால் மீண்டுமொருமுறை முதல்வராவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியாது. ஒருவேளை இன்று ராஜினாமா செய்திருப்பதுதான் அவரது கடைசி முதல்வர் பதவியாக இருந்துவிட்டால்-

அரசியலில் தனது சுய முயற்சியில் பூச்சியத்திலிருந்து ராட்சியம்வரை சென்ற ஒருவர், மீண்டும் தனது சுய முயற்சியாலேயே பூச்சியத்துக்குப் போனதாக வரலாறு எழுதப்படும்.

விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 14, 2011 9:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Scaled.php?server=706&filename=purple11
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:36 pm

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 755837




பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 14, 2011 1:04 pm

கட்டுரை அருமை நண்பரே
பகிர்ந்தமைக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 14, 2011 1:50 pm

கலைஞ்சரின் உண்மையான முகத்தை காட்டுகிறது! நன்றி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 2:19 pm

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி!

உண்மைதான் நண்பா !!!!!!



பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Pபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Oபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Sபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Tபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Vபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Eபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Emptyபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Kபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Rபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Tபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Hபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Cபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 3:19 pm

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944 பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944 பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944



பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Uபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Dபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Yபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Sபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Uபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Dபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Hபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் A
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Mon May 16, 2011 2:31 pm

பூச்சியத்திலிருந்து ராச்சியம். அங்கிருந்து மீண்டும் பூச்சியம்!!
__________________________________________________
விறுவிறுப்பு.காம்
__________________________________________________

கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார்.

முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

அதேபோல ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோதும், அனுதாப அலையில் அ.தி.மு.க. வெற்றியடைய, தி.மு.க. தோல்வியடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அப்படியல்ல. கலைஞரே மிகுந்த பிரயாசைப்பட்டு தோல்வியைச் சம்பாதித்திருக்கிறார்! அந்தளவுக்குக் கெட்ட பெயர்! அந்தக் கெட்ட பெயர், பாரஸ்ட் பயராக மாறி தி.மு.க.வைப் பொசுக்கியிருக்கின்றது.

“கலைஞர்தான் தி.மு.க.; தி.மு.க.தான் கலைஞர்” என்று தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. போன்ற ஒரு இயக்கத்தை ஒரு தனிப்பட்ட நபரால் பல வருடங்களாகத் தாங்க முடிந்திருக்கிறது. இம்முறை அதே தனிப்பட்ட நபரால் (அவருடைய குடும்பத்தின் துணையுடன்) பாதாளத்தில் விழவைக்கவும் முடிந்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களில் ஆட்சியிலிருந்து இதை எப்படிச் சாதித்தார் கலைஞர்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “தனது குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத இயலாமை” என்று கூறலாம்.

சென்னையில் இரண்டு குடும்பங்கள். இரண்டும் இரண்டு பவர் சென்டர்கள். இலவச இணைப்பாக மதுரையில் சுயாதீனமான மற்றொரு பிராந்திய பவர் சென்டர். இந்த மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதைச் செய்ய முயற்சித்தார் கலைஞர்.

குதிரைகள் இப்போது குப்புற வீழ்த்திவிட்டன.

அதுவும் இந்த மூன்று தரப்புக்கும் இடையில் ஒற்றுமை இருந்தாலாவது பரவாயில்லை. இவர்களது இழுபறிகள் ஊடகங்களில் சோப் ஒப்பேரா போல வாராவாரம் ஓடிக்கொண்டிருந்தன. இவர்களின் மூன்றாவது தலைமுறையினரின் சினிமா வியாபார இழுபறிகள்கூட மக்களிடையே பிரசித்தம்!

மக்கள் இதையெல்லாம் ஒருவித கையாலாகாத் தனத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியான தருணம் வந்தபோது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

கலைஞரின் குடும்பத்தினரின் அரசியல் மற்றும் வியாபார விளையாட்டுகள் தி.மு.க.வை கடந்த 5 வருடங்களாக ஸ்லோ பாய்ஸன் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்ததை கலைஞர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை. இறுதியில் தேர்தலுக்கு நெருக்கமாக, கனிமொழி விவகாரம் தி.மு.க.வைப் பெட்டியில் மூடி, கடைசி ஆணியை அடித்தது.

அந்தக் கட்டத்திலாவது கலைஞர் அலேர்ட் ஆகியிருக்கலாம். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று இரண்டுக்கும் இடையே ஒரு கோடு போட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் அப்படிச் செய்திருந்தால் தோல்வியிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான்.

ஆனால், அவமானத்துக்குரிய “படுதோல்வி” அடையாமல் தப்பியிருக்கலாம். ஓரளவு “கௌரவமான” தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

கனிமொழியைக் காப்பாற்ற தனது கௌரவம், மதிப்பு எல்லாவற்றையும் பறக்கவிட்டு டில்லியின் காலடியிலும் விழத் தயாராக இருந்தார். அதை அவரது பாசம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு தனிப்பட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவர் கட்சியையே பணயமாக வைத்து விளையாடத் தொடங்கியபோதுதான் விதி அவரைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது விதி மாத்திரமல்ல, தமிழக வாக்காளர்களும்தான் என்பது இப்போது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகின்றது.

கனிமொழியுடன் தொடர்புடைய ராசாவைக் காப்பாற்ற கடைசிவரை தனது கட்சிக்கு இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மிரட்டிப் பார்த்தார். அது சரிப்பட்டு வரவில்லை. ராசா திகாரின் சப்பாத்தி சாப்பிட வேண்டியதாயிற்று.

பிடித்திருப்பது புலிவால் என்பதைப் புரிந்துகொண்டு அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை. ராசாவின் சங்கிலித் தொடர் கனிமொழிவரை வந்தது (ராசாத்தி அம்மாளையும் லேசாகத் தொட்டது)

கைதுப்படலம் வீட்டுவாசல்வரை வந்தபோது, பலவருட அரசியல் அனுபவசாலியான கலைஞருக்கு, டில்லி இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்று பிடிவாதமாக இருக்கின்றது என்பது எப்படிப் புரியவில்லை என்பது ஆச்சரியம்தான். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் மசியாத பிடிவாதம்!

கலைஞருக்குப் புரியவில்லை. அல்லது, புரிந்தும்வேறு வழியில்லாத நிலைமை. மீண்டும் ஒரு மிரட்டல். ஒரு கனிமொழியைக் காப்பாற்ற, தனது கட்சி மத்தியில் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவேன் என்று மிரட்டினார். டில்லி கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை மிரட்டியபடி செய்திருந்தாலாவது, தைரியசாலி என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் வீரவசனங்களைச் செயலில் காட்டவில்லை. பதுங்கினார். கடைசியில் கெஞ்சவும் தொடங்கிவிட்டார்.

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி! என்ன நடக்கின்றது என்று அனைவருக்கும் விலாவாரியாகவே தெரிந்திருந்தது. அதன் பின்னரும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போனால் என்னவாகும்?

அதுதான் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞரின் வயதுக்கு, அவரால் மீண்டுமொருமுறை முதல்வராவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியாது. ஒருவேளை இன்று ராஜினாமா செய்திருப்பதுதான் அவரது கடைசி முதல்வர் பதவியாக இருந்துவிட்டால்-

அரசியலில் தனது சுய முயற்சியில் பூச்சியத்திலிருந்து ராட்சியம்வரை சென்ற ஒருவர், மீண்டும் தனது சுய முயற்சியாலேயே பூச்சியத்துக்குப் போனதாக வரலாறு எழுதப்படும்.

விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

http://viruvirupu.com/2011/05/13/1711/




[/right]

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 16, 2011 3:17 pm

மக்கள் அளித்திருக்கும் ஓய்வை முழுமையாக அனுபவித்து. அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கி இருப்பதே, அவருக்கு நல்லது.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 3:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல பதிவு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக