புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
47 Posts - 47%
heezulia
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
12 Posts - 2%
prajai
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
9 Posts - 2%
Jenila
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 1%
jairam
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_m10புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 11:13 pm

புத்திசாலித் தந்தை
(பழசு)

ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.

செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.

அவருக்கு ஒரே மகன்.

ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்தவன். அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுக்கப் பட்டதால், வளர்ந்து வாலிபனாகி, தறுதலையானான். படிப்பு ஏறவில்லை. எந்தவிதமான உடலுழைப்பும் இல்லாமல், சோம்பேறியாகிப் போனான். வெட்டியாய் ஊர் சுற்றுவதே அவனுடைய அன்றாட வேலை.

தந்தை முதுமையடைந்தார்.

தந்தை சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மகன் விரைவாக அழிக்கத் தொடங்கினான்.

சொத்துகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

எஞ்சியது குடியிருக்கும் வீடும் வீட்டுக்குப் பின்புறம் கிடந்த, பரந்த ஒரு நிலப் பரப்பு மட்டுமே.

தந்தை, மகனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தத் தந்தை நோய்வாய்ப் பட்டார்.

தனக்கு இறுதிவேளை நெருங்கி விட்டதை உணர்ந்தவர், மகனை அருகில் அழைத்தார்.

“மகனே, எனக்குக் கடைசி நேரம் … நெருங்கிடுச்சுன்னு நெனக்கிறேன். ஒன்கிட்ட … ஒன்கிட்ட … ஒரு … ஒரு … ரகசியம் சொல்லனும்”

“சொல்லுங்கப்பா”

“நம் வீட்டுக்கு …. பின்புறமா … பெரிய நெலம் … பெரிய நெலம் … சும்மா கிடக்குதில்லயா?”

“ஆமா, ஏன் அத வித்துட்டீங்களா?”

“இல்லப்பா … இல்லே … அங்க ஒரு … அங்க ஒரு … எடத்துலே …”

“எடத்துலே? … சொல்லுங்கப்பா”

“யாருக்கும் … தெரியாம … தெரியாம … தெரியாம … ஒரு … ஒரு … பொதயல … பொதயல … பொதயல”

“சீக்கிரம் சொல்லுங்கப்பா”

“பொ .. த .. ச் ..சி”

“எந்த எடத்துலப்பா? யப்பா, சீக்கிரம் சொல்லுங்கப்பா”

“……….”

“யப்பா”

“……….”

“யப்பா”

“……… ”

இடத்தைச் சொல்லாமல் புதையல் செய்தியை மட்டும் சொல்லி விட்டுத் தந்தை உயிரை விட்டார்.

புதையல் ஆசையினால், தந்தை சொல்லிச் சென்ற அந்தப் பரந்த கொல்லைப் புறத்தைத் தோண்டத் தொடங்கினான்.

அகலத் தோண்டத் தொடங்கியவன், ‘புதையல் இன்னும் கொஞ்சம் அடியில் இருக்குமோ?’ என்ற ஆவலில் ஆழத் தோண்டினான்.

பாதி நிலத்தைப் பல நாட்களாகத் தோண்டியும் ‘புதையல்’ கிடைத்த பாடில்லை. ‘கடைசிவரைத் தோண்டிப் பார்த்து விடுவது’ என்ற வெறியோடு மீதி நிலத்தையும் தோண்டினான், தோண்டினான், தோண்டினான் தோண்டி முடித்தே விட்டான் . இறுதியில், புதையல் இல்லை என்றானது.

வெளியூர் சென்றிருந்த அவனுடைய விவசாயித் தாய்மாமன், பெரியவர் இறந்த செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.

கொல்லைப் பக்கம் சென்றவர், முழு நிலமும் தோண்டப் பட்டுக் கிடப்பதைப் பார்த்து விட்டு, மருமகனிடம் வினவினார்.

‘புதையல்’ செய்தியை அவன் சொல்ல, சற்று நேரம் சிந்தித்து விட்டு, “ஒன்னோட ஒழப்பத்தான் ஒங்கப்பா ‘பொதயல்’னு சொல்லிருக்காரு . எவ்ளோ பெரிய நெலம் பாத்தியா? தரிசா கெடந்த இந்த நெலத்திலே இப்போ தென்னை வளக்கலாம்; காய்கறிச் செடிகள் பயிர் செய்யலாம். பெரிய அளவு வெவசாயம் செஞ்சி நெறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று யோசனை சொன்னதோடு, இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்து தொடக்கமாகச் செய்ய வேண்டியவைகளுக்கு அவரே முன்னின்று வழி காட்டினார்.

சில மாதங்கள் கழித்து அடுத்தமுறை அவர் வந்தபோது, சோம்பேறித் தறுதலையாய்த் திரிந்த மருமான் சிறந்த உழைப்பாளியாக உயர்ந்து நின்றதைக் கண்டு, தம் மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்!




புத்திசாலி மகன்
(புதுசு)

நியூயார்க் நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும் பயிரிட விரும்பினார்.

அவரோ வயது முதிர்ந்தவர்; தனியாள். பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு மின்மடல் எழுதினார்:

“அன்பு மகன் அஹ்மதுக்கு,

நம் வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.

அன்புடன்
- உன் தந்தை”

மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:

“என் அருமைத் தந்தையே ,
தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் அன்பு மகன்

- அஹ்மது”

அன்று மாலை நான்கு மணியிருக்கும்.

வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின் வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத் தோண்டித் துருவி, தேடு-தேடென்று ‘முக்கியப் பொருளை’த் தேடினார்கள். தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில் சலிப்புற்றுச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது:

“அன்புத் தந்தையே,

உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம் சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.’’

அன்பு மகன்
- அஹ்மது


நன்றி : இஸ்லாம் கல்வி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 25, 2011 11:18 pm

தோட்டத்தை இப்படி கூட பண்படுத்தலாமா???? புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110 புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110 புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 2825183110

அருமையான கதைகள்!!
ஆளுங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆளுங்க



புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 11:45 pm

ரசித்தேன் கலை...

தந்தை மகனுக்கு புத்திசாலித்தனமாக சொன்னதும் மகன் புத்திசாலித்தனமாக அப்பாவுக்கு உதவியதும் ரசிக்க வைத்தது...

அன்பு வாழ்த்துக்கள் கலை... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 11:52 pm

இக்காலத்தில் இக்களத்தில் கதைகளும் கூட படிப்பார்களா என்று வியந்தே பெரும்பாலும் நான் கதைகள் பதிவதும் இல்லை. எழுதுவதும் இல்லை.

இருப்பினும் வாசிக்க ஓரிருவர் இருக்கிறார்கள் என்பதறிந்து மகிழ்கிறேன்.

நன்றி ஆளுங்க அருண்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 11:53 pm

மஞ்சுபாஷிணி wrote:ரசித்தேன் கலை...

தந்தை மகனுக்கு புத்திசாலித்தனமாக சொன்னதும் மகன் புத்திசாலித்தனமாக அப்பாவுக்கு உதவியதும் ரசிக்க வைத்தது...

அன்பு வாழ்த்துக்கள் கலை... சூப்பருங்க

அன்பான நன்றிகள் மஞ்சு... நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 10:01 am

முதல் கதை அருமை. இரண்டாவது கதை புதுமை. நன்றி கலை அண்ணா.
அப்புறம் கதைகளை அனைத்து தரப்பினரும் விரும்புவார்கள். தொடர்ந்து கதைகளை பதிவிடுங்கள் அண்ணா.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Apr 26, 2011 6:06 pm

[quote="அறிமுக நாயகன்"]முதல் கதை அருமை. இரண்டாவது கதை புதுமை. நன்றி கலை அண்ணா.குஓட்டே
புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! 359383



புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 6:10 pm

கதைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குட்டிம்மாவுக்கு தூங்கர சமயத்துல சொல்லலாம் இல்லையா.நன்றி கலை இந்த இரண்டு கதைகளையும் நான் இன்னிக்கு சொல்லிடறேன்




புத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Uபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Dபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Aபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Yபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Aபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Sபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Uபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Dபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! Hபுத்திசாலித் தந்தையும் புத்திசாலி மகனும்..! A
srm_rasipuram@rediffmail.
srm_rasipuram@rediffmail.
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/04/2011

Postsrm_rasipuram@rediffmail. Tue Apr 26, 2011 6:17 pm

good

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 6:21 pm

அருமையான கதைகள்
அருமை குருவே சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக