புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
47 Posts - 48%
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
12 Posts - 2%
prajai
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
9 Posts - 2%
jairam
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_m10திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:52 pm

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Tblanm10


உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே -
கந்தரனுபூதி


தந்தைக்கே தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தும் வகையிலான தலம் திருப்பந்துறை. இங்கு முருகன் தியான கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

தல வரலாறு:
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துவிட்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன். இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன். சுவாமிமலை திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு முன்னதாக பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலை ஏன் செய்கிறாய் என்றும் திட்டினார். என்னதான் இருந்தாலும், பெரியவர்களை சிறியவர்கள் திட்டலாமா? எனவே, முருகனின் வாய் ஊமையாகி விட்டது. தனக்கு மீண்டும் பேச்சு வர, திருப்பந்துறை என்ற தலத்திற்கு வந்து மீண்டும் பேச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக லிங்கம் ஸ்தாபித்து தவத்தில் ஈடுபட்டார். அந்த லிங்கமே 'சிவானந்தேஸ்வரர்' ஆயிற்று. சிவ வழிபாட்டுக்கு பிறகு பிறகு முருகனுக்கு பேச்சு வந்தது.


தல சிறப்பு: இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சிலை மிகவும் பழமையானதாக உள்ளது. இக்கோயில் மிகச்சிறிய கோயில் என்பதாலும், ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் பிரபலமாகாமல் உள்ளது. கோயிலின் எதிரே மங்களதீர்த்தம் இருக்கிறது.


இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.


இரட்டை விநாயகர்:
கோயில் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம்.


வழிபாடு:
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

விசேஷ நாட்கள்:
இங்கு பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் ரோட்டில் இவ்வூர் உள்ளது. தூரம் 20 கி.மீ. கும்பகோணத்திலிருந்து தனியார் பஸ்களும், தடம் எண் 457, 4 ஆகிய பஸ்களும் செல்கின்றன. இவ்வூர் ரோடு மோசமாக இருக்கிறது. அருகில் உள்ள கோயில்கள் திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ப்ரித்தியங்கரா தேவி கோயில்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக