புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm
» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm
» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm
» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm
» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
by heezulia Today at 2:06 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm
» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm
» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm
» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm
» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு
Page 1 of 1 •
ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.
கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.
அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.
இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.
அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.
ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.
அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.
தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.
மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.
கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.
அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.
இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.
அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.
ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.
அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.
தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.
ஒரு சிறிய கிராமம் நெடுநாட்களாகப் பாழடைந்து கிடந்தது. அங்கே மனிதர்கள் யாருமே வாசம் செய்ய வில்லை. வீடுகள் எல்லாம் இடிந்தும், பாழடைந்தும் கிடந்தன. எங்கு பார்த்தாலும் சிறுசிறு செடி கொடிகள் முளைத்திருந்தன.
அந்தப் பாழடைந்த கிராமத்தில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.
யாராலும், எந்தவித இடையூறும் ஏற்பட வழியில்லாததால் நூற்றுக்கணக்கில் எலிகள் நிம்மதியாகவும் இன்பமாகவும் அங்கே வாழ்ந்து வந்தன. அந்தப் பாழடைந்த கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி ஒன்று இருந்தது.
ஒரு நாள் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பாழடைந்த கிராமத்து இடிபாடுகள் வழியாக உட்புகுந்து ஏரியில் நீர் அருந்தச் சென்றன.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பக்கமாக நடந்து சென்றதால் அங்கே பரவலாக வசித்து வந்த எலிகள் பாடு பேராபத்துக்கு இலக்காக நேர்ந்தது.
ஏராளமான எலிகள் யானையின் காலடியில் சிக்கி மடிந்து போயின. நீர் அருந்தச் சென்ற யானைகள் திரும்பி வரும்போது நிச்சயம் தங்கள் இனம் முழுவதுமே அழிந்துவிட நேரிடும் என அவை அ்சின.
ஆகவே உயிர் தப்பிய எலிகள் அனைத்தும் ஒன்றுகூடி யோசனை செய்தன. நேரே ஏரிக்குச் சென்று அங்கு நீர் அருந்தும் யானைக் கூட்டத்திடம் தங்கள் நிலையைச் சொல்லலாம் என அவை தீர்மானித்தன. பிறகு அவைகளில் ஒன்று திரண்டு ஏரியை நோக்கிச் சென்றன.
எலிகள் யானைக் கூட்டத்தைச் சந்தித்தன. யானைகளுக்கெல்லாம் அரசனாக இருந்த யானையை நோக்கி, ஐயா நாங்கள் அருகாமையில் இருக்கும் பாழடைந்த கிராமத்தில் வாசம் செய்கின்றோம். சற்றுமுன் உங்கள் கூட்டத்தினர் அந்தப் பக்கமாக வந்தபோது எங்கள் இனத்து எலிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து விட்டன. இதேபோல நீங்களெல்லாம் திரும்பி வரும்போது மிச்சமிருக்கும் நாங்கள் அனைவருமே அழிந்துபோய் விடுவது நிச்சயம். இவ்வாறு காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான உயிர்கள் படுநாசமடைவதற்கு உங்கள் யானைக் கூட்டம் காரணமாக இருப்பதால் உங்களுக்கு ஒருபயனும் இல்லை. இதற்குப் பதிலாக நாங்கள் அனைவரும் உயிர் வாழ உதவினால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயம் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வருவோம் எனக் கூறின.
அந்தப் பாழடைந்த கிராமத்தில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.
யாராலும், எந்தவித இடையூறும் ஏற்பட வழியில்லாததால் நூற்றுக்கணக்கில் எலிகள் நிம்மதியாகவும் இன்பமாகவும் அங்கே வாழ்ந்து வந்தன. அந்தப் பாழடைந்த கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி ஒன்று இருந்தது.
ஒரு நாள் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பாழடைந்த கிராமத்து இடிபாடுகள் வழியாக உட்புகுந்து ஏரியில் நீர் அருந்தச் சென்றன.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பக்கமாக நடந்து சென்றதால் அங்கே பரவலாக வசித்து வந்த எலிகள் பாடு பேராபத்துக்கு இலக்காக நேர்ந்தது.
ஏராளமான எலிகள் யானையின் காலடியில் சிக்கி மடிந்து போயின. நீர் அருந்தச் சென்ற யானைகள் திரும்பி வரும்போது நிச்சயம் தங்கள் இனம் முழுவதுமே அழிந்துவிட நேரிடும் என அவை அ்சின.
ஆகவே உயிர் தப்பிய எலிகள் அனைத்தும் ஒன்றுகூடி யோசனை செய்தன. நேரே ஏரிக்குச் சென்று அங்கு நீர் அருந்தும் யானைக் கூட்டத்திடம் தங்கள் நிலையைச் சொல்லலாம் என அவை தீர்மானித்தன. பிறகு அவைகளில் ஒன்று திரண்டு ஏரியை நோக்கிச் சென்றன.
எலிகள் யானைக் கூட்டத்தைச் சந்தித்தன. யானைகளுக்கெல்லாம் அரசனாக இருந்த யானையை நோக்கி, ஐயா நாங்கள் அருகாமையில் இருக்கும் பாழடைந்த கிராமத்தில் வாசம் செய்கின்றோம். சற்றுமுன் உங்கள் கூட்டத்தினர் அந்தப் பக்கமாக வந்தபோது எங்கள் இனத்து எலிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து விட்டன. இதேபோல நீங்களெல்லாம் திரும்பி வரும்போது மிச்சமிருக்கும் நாங்கள் அனைவருமே அழிந்துபோய் விடுவது நிச்சயம். இவ்வாறு காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான உயிர்கள் படுநாசமடைவதற்கு உங்கள் யானைக் கூட்டம் காரணமாக இருப்பதால் உங்களுக்கு ஒருபயனும் இல்லை. இதற்குப் பதிலாக நாங்கள் அனைவரும் உயிர் வாழ உதவினால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயம் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வருவோம் எனக் கூறின.
யானைகளின் அரசன் எலிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது வேறு வழி வழியாகப் போய் விடுகிறோம். நீங்கள் எல்லோரும் கவலையை விடுத்து நிம்மதியாகச் செல்லுங்கள் என்று கூறிற்று.
எலிகள் யானைகளுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றன. யானைகளும் எலிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் வேறு வழியாகத் திரும்பிச் சென்று விட்டன.
பல நாட்களுக்குப் பிறகு அரசன் ஒருவன் தன் யானைப் படை அணிகளில் சேர்ப்பதற்காக ஏராளமான காட்டு யானைகளைப் பிடித்து வருமாறு தமது அலுவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அலுவலர்கள் காட்டுக்குச் சென்று, உறுதியான கயிறுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்ணி வலையை விரித்துக் கட்டிவிட்டு, அந்தப் பக்கமாக யானைக் கூட்டத்தை விரட்டினர்.
திரண்டு ஓடிவந்த யானைகள் கண்ணி வலையில் நன்கு சிக்கிக் கொண்டன. யானைகளை அப்படியே சில நாட்களுக்குப் பட்டினி கிடக்குமாறு விட்டுவைத்தால் அவை அடங்கி கட்டுப்படும் என்று யானைகளை அப்படியே விட்டுவிட்டு அலுவலர்கள் அரண்மனை சென்று விட்டனர்.
யானைகளின் அரசனுக்கு எலிகள் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கண்ணி வலையில் சிக்காத ஒரு யானையை எலிகள் இருக்குமிடத்திற்கு அனுப்பி யானைகள் கண்ணியில் சிக்கிக் கொண்ட செய்தியை அவைகளிடம் சொல்லி வருமாறு யானை அரசன் பணித்தது.
யானை விரைந்து சென்று எலிகளைச் சந்தித்து யானைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லி யானை அரசனின் வேண்டுகோளையும் தெரிவித்தது. ஏறத்தாழ ஆயிரம் எலிகள் ஒரே சமயத்தில் திரண்டு காட்டை நோக்கி விரைந்தன. யானைகள் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அடைந்ததும் மிகவும் துரிதமாக வலையைக் கடித்து நூற்றுக் கணக்கான யானைகளை விடுவித்தன.
யானை அரசன் எலிகளின் உதவிக்காக அவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
எலிகள் யானைகளுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றன. யானைகளும் எலிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் வேறு வழியாகத் திரும்பிச் சென்று விட்டன.
பல நாட்களுக்குப் பிறகு அரசன் ஒருவன் தன் யானைப் படை அணிகளில் சேர்ப்பதற்காக ஏராளமான காட்டு யானைகளைப் பிடித்து வருமாறு தமது அலுவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அலுவலர்கள் காட்டுக்குச் சென்று, உறுதியான கயிறுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்ணி வலையை விரித்துக் கட்டிவிட்டு, அந்தப் பக்கமாக யானைக் கூட்டத்தை விரட்டினர்.
திரண்டு ஓடிவந்த யானைகள் கண்ணி வலையில் நன்கு சிக்கிக் கொண்டன. யானைகளை அப்படியே சில நாட்களுக்குப் பட்டினி கிடக்குமாறு விட்டுவைத்தால் அவை அடங்கி கட்டுப்படும் என்று யானைகளை அப்படியே விட்டுவிட்டு அலுவலர்கள் அரண்மனை சென்று விட்டனர்.
யானைகளின் அரசனுக்கு எலிகள் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கண்ணி வலையில் சிக்காத ஒரு யானையை எலிகள் இருக்குமிடத்திற்கு அனுப்பி யானைகள் கண்ணியில் சிக்கிக் கொண்ட செய்தியை அவைகளிடம் சொல்லி வருமாறு யானை அரசன் பணித்தது.
யானை விரைந்து சென்று எலிகளைச் சந்தித்து யானைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லி யானை அரசனின் வேண்டுகோளையும் தெரிவித்தது. ஏறத்தாழ ஆயிரம் எலிகள் ஒரே சமயத்தில் திரண்டு காட்டை நோக்கி விரைந்தன. யானைகள் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அடைந்ததும் மிகவும் துரிதமாக வலையைக் கடித்து நூற்றுக் கணக்கான யானைகளை விடுவித்தன.
யானை அரசன் எலிகளின் உதவிக்காக அவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|