புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?
Page 1 of 1 •
குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்கணுமா..?
ரேவதி
'இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணிக்குள்ள இருந்தா தேவல...’ என்று கசகசக்கும் வியர்வையும், தகிக்கும் உடல் சூடும் நினைக்க வைக்கிறதுதானே! உங்களுக்காகவே... உடல் உஷ்ணம் தணிக்கும் இயற்கை யான குளுகுளு குளியல் முறைகளை இங்கு விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.
''சிலரது உடம்பைத் தொட்டாலே கொதிக்கும். ஆனால், ஜுரமாக இருக்காது. இதை ஆயுர்வேதத்தில் 'உடற்காங்கை’ என்பார்கள். எரிச்சல், கோபம், பயம், மனக்கவலை, தலை வலி... இவை அதிகமாவதற்கு உடற்காங்கை ஒரு முக்கிய காரணி. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால் உடம்பில் சூடு ஒரே நிலையில் இருக்கும். மாதவிடாய் கோளாறுகள், வாயுத் தொல்லை, அஜீரணம், மூட்டுவலி, இளநரை, மலச்சிக்கல், மூலம், கண்கள் பாதிப்பு என பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம்.
கேரள முறையில் பிழிச்சல், தாரா சிகிச்சை என பல்வேறு குளியல் சிகிச்சைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் உடலின் நிலை, ஒவ்வாமை, நோய்கள், பிரச்னைகளைப் பொறுத்துதான் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டி லேயே எளிய முறையில் சில குளியல்களைக் கடைப்பிடித்தாலே... உடம்பைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கென பயன்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும்'' என்று சொன்ன ரவீந்திரன், அதற்குத் தேவையான மூலிகைகள் மற்றும் குளியல் முறைகளைப் பட்டியலிட்டார். அவை -
சருமம் அதிகமாக வறண்டு போகும் இந்த நேரத்தில், உடலுக்கு எண்ணெய்ப் பதமிடுதல் அவசியம். நல்லெண் ணெய், திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங் கண்ணி தைலம்... இவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். தலை முதல் பாதம் வரை நன்றாகத் தேய்த்து சிகைக்காய் பவுடரால் அலசும்போது, உடல் சூட்டினால் பொலி விழந்த சருமம், கூந்தல், இளநரை அத்தனைக்கும் தீர்வு கிடைக்கும்.
தலை ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தடவுவது கூடாது. அதேபோல, எண்ணெய் தடவாமல் தலைக்குக் குளிப்பதும் கூடாது. சருமம் மற்றும் கூந்தலில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் உஷ்ணத்தால் உடல் தகிக்காமல் இருக்கும். ஆயுர்வேத மருத்துவரை அணுகி, உங்கள் உடம்புக்குப் பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுப்பதும் நல்லது.
பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சூடான நீரை பயன்படுத்த வேண்டும். எண்ணெயுடன் மிளகு, ஓமம் சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால்... உடற்காங்கை குறையும்.
கசகசா விதைகளை வாங்கி பாலில் ஊற வைத்து அரைத்து, அந்த விழுதை தலையில் தடவிக் குளிக்கலாம். சருமத்தையும் ஜில்லென வைக்கும். அரைத்த சந்தனம், அகில், வெட்டிவேர் இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டு வைத்துக் குளித்தால் உஷ்ணக் கட்டி, கொப்பளங்கள் வராமல் கவசமாக உடலைப் பாது காக்கும்.
பசும்மஞ்சள், வேப் பிலை, முல்லைப்பூ இவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து குளித்தால், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்னை களை சடுதியில் விரட்டிவிடும்!
''குளியல்னு சொன்னதும்... எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் குளிச்சுடக் கூடாது'' என்று அக்கறை காட்டிய 'இயற்கை அழகுக்கலை நிபுணர்' ராஜம் முரளி, வயது வாரியாக தந்த குளியல் பட்டியல் -
குழந்தைகளுக்கு: வாரம் இரு முறை தேங்காய்ப் பால் அல்லது இளநீர் வழுகலை அரைத்து தலை முதல் பாதம் வரை தேய்த்து... பயத்தமாவு, சீயக்காய் பவுடரால் அலசினால், உடல் குளிர்ச்சியாகவே இருக்கும். உடல் வளர்ச்சிக்கும் உதவும்.
டீன் ஏஜினருக்கு: வெப்பம், வியர்வை மற்றும் அழுக்கு போன்றவை காரணமாக முடி அதிக அளவில் கொட்டும். வார இறுதி நாட்களில் மருதாணியுடன் எண்ணெய் கலந்து அரைத்து தலையில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிகைக்காய் பவுடர் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது நிற்கும். மல்லிகை, முல்லை, துளசி, மரிக்கொழுந்து, தவணம் போன்ற பூக்களை (காய்ந்தவையாக இருந்தாலும்) நன்றாக அரைத்து, எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, உச்சி முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கலாம். டென்ஷன் பறந்துவிடும்.
கர்ப்பிணிகளுக்கு: லவங்கம், கடுக்காயை ரவை போல் அரைத்து சந்தனத்தூள், கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன் டெலிவரிக்கு பிறகு வயிற்றுப் பகுதியில் வரிகள் விழுவதையும் தடுக்கும்.
வயோதிகர்களுக்கு: தினமும் பயத்தமாவு தேய்த்து குளிப்பது சருமத்துக்கு மிகவும் நல்லது. பால் ஏடு, வெண்ணெய், தயிர், அரைத்த எள் விழுது இவற்றை ஒரு நாள் விட்டு ஒருநாள் உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் சுத்தமாவதுடன்... எப்போதும் எண்ணெய் பசையுடன் பளபளவென்று மின்னும். அவ்வப்போது இடுப்பிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் 'ஹிப் பாத்’ நல்ல பலனை அளிக்கும்.
குளியல் குளுமை தரட்டும்..!
நன்றி விகடன்
ரேவதி
'இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணிக்குள்ள இருந்தா தேவல...’ என்று கசகசக்கும் வியர்வையும், தகிக்கும் உடல் சூடும் நினைக்க வைக்கிறதுதானே! உங்களுக்காகவே... உடல் உஷ்ணம் தணிக்கும் இயற்கை யான குளுகுளு குளியல் முறைகளை இங்கு விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.
''சிலரது உடம்பைத் தொட்டாலே கொதிக்கும். ஆனால், ஜுரமாக இருக்காது. இதை ஆயுர்வேதத்தில் 'உடற்காங்கை’ என்பார்கள். எரிச்சல், கோபம், பயம், மனக்கவலை, தலை வலி... இவை அதிகமாவதற்கு உடற்காங்கை ஒரு முக்கிய காரணி. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால் உடம்பில் சூடு ஒரே நிலையில் இருக்கும். மாதவிடாய் கோளாறுகள், வாயுத் தொல்லை, அஜீரணம், மூட்டுவலி, இளநரை, மலச்சிக்கல், மூலம், கண்கள் பாதிப்பு என பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம்.
கேரள முறையில் பிழிச்சல், தாரா சிகிச்சை என பல்வேறு குளியல் சிகிச்சைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் உடலின் நிலை, ஒவ்வாமை, நோய்கள், பிரச்னைகளைப் பொறுத்துதான் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டி லேயே எளிய முறையில் சில குளியல்களைக் கடைப்பிடித்தாலே... உடம்பைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கென பயன்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும்'' என்று சொன்ன ரவீந்திரன், அதற்குத் தேவையான மூலிகைகள் மற்றும் குளியல் முறைகளைப் பட்டியலிட்டார். அவை -
சருமம் அதிகமாக வறண்டு போகும் இந்த நேரத்தில், உடலுக்கு எண்ணெய்ப் பதமிடுதல் அவசியம். நல்லெண் ணெய், திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங் கண்ணி தைலம்... இவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். தலை முதல் பாதம் வரை நன்றாகத் தேய்த்து சிகைக்காய் பவுடரால் அலசும்போது, உடல் சூட்டினால் பொலி விழந்த சருமம், கூந்தல், இளநரை அத்தனைக்கும் தீர்வு கிடைக்கும்.
தலை ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தடவுவது கூடாது. அதேபோல, எண்ணெய் தடவாமல் தலைக்குக் குளிப்பதும் கூடாது. சருமம் மற்றும் கூந்தலில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் உஷ்ணத்தால் உடல் தகிக்காமல் இருக்கும். ஆயுர்வேத மருத்துவரை அணுகி, உங்கள் உடம்புக்குப் பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுப்பதும் நல்லது.
பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சூடான நீரை பயன்படுத்த வேண்டும். எண்ணெயுடன் மிளகு, ஓமம் சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால்... உடற்காங்கை குறையும்.
கசகசா விதைகளை வாங்கி பாலில் ஊற வைத்து அரைத்து, அந்த விழுதை தலையில் தடவிக் குளிக்கலாம். சருமத்தையும் ஜில்லென வைக்கும். அரைத்த சந்தனம், அகில், வெட்டிவேர் இந்த மூன்றையும் தண்ணீரில் போட்டு வைத்துக் குளித்தால் உஷ்ணக் கட்டி, கொப்பளங்கள் வராமல் கவசமாக உடலைப் பாது காக்கும்.
பசும்மஞ்சள், வேப் பிலை, முல்லைப்பூ இவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து குளித்தால், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்னை களை சடுதியில் விரட்டிவிடும்!
''குளியல்னு சொன்னதும்... எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் குளிச்சுடக் கூடாது'' என்று அக்கறை காட்டிய 'இயற்கை அழகுக்கலை நிபுணர்' ராஜம் முரளி, வயது வாரியாக தந்த குளியல் பட்டியல் -
குழந்தைகளுக்கு: வாரம் இரு முறை தேங்காய்ப் பால் அல்லது இளநீர் வழுகலை அரைத்து தலை முதல் பாதம் வரை தேய்த்து... பயத்தமாவு, சீயக்காய் பவுடரால் அலசினால், உடல் குளிர்ச்சியாகவே இருக்கும். உடல் வளர்ச்சிக்கும் உதவும்.
டீன் ஏஜினருக்கு: வெப்பம், வியர்வை மற்றும் அழுக்கு போன்றவை காரணமாக முடி அதிக அளவில் கொட்டும். வார இறுதி நாட்களில் மருதாணியுடன் எண்ணெய் கலந்து அரைத்து தலையில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிகைக்காய் பவுடர் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது நிற்கும். மல்லிகை, முல்லை, துளசி, மரிக்கொழுந்து, தவணம் போன்ற பூக்களை (காய்ந்தவையாக இருந்தாலும்) நன்றாக அரைத்து, எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, உச்சி முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கலாம். டென்ஷன் பறந்துவிடும்.
கர்ப்பிணிகளுக்கு: லவங்கம், கடுக்காயை ரவை போல் அரைத்து சந்தனத்தூள், கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன் டெலிவரிக்கு பிறகு வயிற்றுப் பகுதியில் வரிகள் விழுவதையும் தடுக்கும்.
வயோதிகர்களுக்கு: தினமும் பயத்தமாவு தேய்த்து குளிப்பது சருமத்துக்கு மிகவும் நல்லது. பால் ஏடு, வெண்ணெய், தயிர், அரைத்த எள் விழுது இவற்றை ஒரு நாள் விட்டு ஒருநாள் உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் சுத்தமாவதுடன்... எப்போதும் எண்ணெய் பசையுடன் பளபளவென்று மின்னும். அவ்வப்போது இடுப்பிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் 'ஹிப் பாத்’ நல்ல பலனை அளிக்கும்.
குளியல் குளுமை தரட்டும்..!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|