புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கோடானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க
ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை
எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று-
எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ்
ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து
இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில்
சந்தேகமே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில்
உயர்ந்து நிற்கிறார் சச்சின். அவர் விளையாடுவதை குழந்தைகளுக்கே உரிய
குஷியோடு பார்த்து ரசிப்பவர்கள்தான் அவரது ரசிகர்கள். இந்திய கிரிக்கெட்
ரசிகர்களில் 99 சதவீதம் பேர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
அப்படி ஒரு மாஸ் பவர் கொண்ட சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் சச்சின்.
சச்சினுக்கும் கூட உலகக் கோப்பை குறித்த ஏக்கம் மனதில் இருந்து
கொண்டேதான் உள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்து விட்டபோதும் அவரிடம்
சிக்காமல் நழுவி வருவது உலகக்கோப்பை மட்டுமே. 2003ல் அந்த வாய்ப்பு மிக மிக
அருகில் வந்தும் கூட, அந்தத் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாடியும் கூட
அவரால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு இன்றளவும்
ஏமாற்றம்தான்.
ஆனால் இப்போது சச்சினின் வீடு தேடி, அதாவது
மும்பைக்கே வந்துள்ளது உலகக்கோப்பை. எனவே நிச்சயம் இந்த முறை கோப்பையை
பெற்றுத் தருவார் சச்சின் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும், இந்திய வீரர்களும் கூட சச்சினுக்காக இந்தக் கோப்பையை வெல்வோம்
என்று ஏற்கனவே சபதமிடுவது போல கூறியுள்ளனர்.
சச்சினுக்கு இது 6வது
உலகக் கோப்பைத் தொடராகும். கடந்த ஐந்து தொடர்களிலும் தனி முத்திரையைப்
பதித்துள்ளார் சச்சின் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். கடந்த 22 ஆண்டுகளாக
விளையாடி வரும் அவர் இப்போதும் துடிப்புடன் இருப்பது மிகப் பெரிய பிளஸ்.
1999ம்
ஆண்டு இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய சச்சின்தான் காரணம். அதேபோல
2003 போட்டியிலும் கூட இந்தியாவை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றதும்
அவரது அபாரமான ஆட்டம்தான்.
இந்தியா தனது முதல் உலகக் கோ்பபையை
வென்றபோது சச்சினுக்கு வயது 10. அப்போது, இப்போது அவரது சக வீரர்களாக உள்ள
அஸ்வின், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, பியூஷ் சாவ்லா, முனாப் படேல்
ஆகியோரெல்லாம் பிறக்கக் கூட இல்லை. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
சச்சினைப் பொறுத்தவரை இந்த 6வது உலகக் கோப்பைப் போட்டி அனேகமாக அவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும் இருக்கலாம்.
நடப்பு
உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சினின் பார்ம் படு பக்காவாக உள்ளது.
இதுவரை அவர் 464 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2வது
இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னால் இருக்கும் இலங்கை வீரர் தில்ஷனை
விட3 ரன்கள்தான் சச்சின் குறைவாக உள்ளார்.
இந்த உலக்ககோப்பைப்
போட்டியின் போது இன்னொரு உலக சாதனையைப் படைக்கவும் சச்சின் ஆவலாக உள்ளார்.
அது 100வது சதம் - அதாவது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து
100வது சதம். பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலேயே அவர் அதைச்
சாதித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நழுவிப் போய் விட்டது.
இப்படி
ஏராளமான எதிர்பார்ப்புகளோடு நாளை சச்சினின் ஆட்டத்தையும், இந்தியாவின்
வெற்றியையும் காண ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.
இறுதிப்
போட்டி அற்புதமானதாக இருக்கும் என்று சச்சினும் கூறியுள்ளார் என்பதால்
ஆர்வம், பல மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.
கிரிக்கெட்
வர்னணையாளர்களும் கூட சச்சின் செய்யப் போகும் சாதனையை வர்ணிக்க அழகான
வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.
நாளை
இந்தியாவும், சச்சினும், இந்திய ரசிகர்களும் சந்திக்கப் போகும் சவால்
சாதாரணமானதல்ல. நிச்சயம் இலங்கை ஒரு வலுவான அணிதான். அதை விட முக்கியம்,
சச்சினைப் போலவே அங்கும் ஒரு சாதனையாளர் தனது கடைசி ஆட்டத்தை சிறப்பாக
முடிக்கக் காத்திருக்கிறார். அவர் முரளிதரன். அவருக்காக கோப்பையை வென்று
கொடுப்போம் என்று இலங்கை வீரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
எனவே
இரு சூப்பர் ஸ்டார்களுக்காக இரு தேசங்கள் நாளை முட்டி மோதிக் கொள்ளப்
போகின்றனர். இதில் எந்த சூப்பர் ஸ்டார் வெல்வார் என்பது மில்லியன் டாலர்
கேள்வி. அதை விட முக்கியம், சச்சின், முரளிதரன் ஆகிய இருவரில் யார்
அவர்களது அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்
என்பது.
இந்தியாவின் பெருமையாக மாறியுள்ள சச்சின், நாளை
இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில்
அவர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.
நன்றி தட்ஸ் தமிழ்
ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை
எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று-
எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ்
ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து
இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில்
சந்தேகமே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில்
உயர்ந்து நிற்கிறார் சச்சின். அவர் விளையாடுவதை குழந்தைகளுக்கே உரிய
குஷியோடு பார்த்து ரசிப்பவர்கள்தான் அவரது ரசிகர்கள். இந்திய கிரிக்கெட்
ரசிகர்களில் 99 சதவீதம் பேர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
அப்படி ஒரு மாஸ் பவர் கொண்ட சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் சச்சின்.
சச்சினுக்கும் கூட உலகக் கோப்பை குறித்த ஏக்கம் மனதில் இருந்து
கொண்டேதான் உள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்து விட்டபோதும் அவரிடம்
சிக்காமல் நழுவி வருவது உலகக்கோப்பை மட்டுமே. 2003ல் அந்த வாய்ப்பு மிக மிக
அருகில் வந்தும் கூட, அந்தத் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாடியும் கூட
அவரால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு இன்றளவும்
ஏமாற்றம்தான்.
ஆனால் இப்போது சச்சினின் வீடு தேடி, அதாவது
மும்பைக்கே வந்துள்ளது உலகக்கோப்பை. எனவே நிச்சயம் இந்த முறை கோப்பையை
பெற்றுத் தருவார் சச்சின் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும், இந்திய வீரர்களும் கூட சச்சினுக்காக இந்தக் கோப்பையை வெல்வோம்
என்று ஏற்கனவே சபதமிடுவது போல கூறியுள்ளனர்.
சச்சினுக்கு இது 6வது
உலகக் கோப்பைத் தொடராகும். கடந்த ஐந்து தொடர்களிலும் தனி முத்திரையைப்
பதித்துள்ளார் சச்சின் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். கடந்த 22 ஆண்டுகளாக
விளையாடி வரும் அவர் இப்போதும் துடிப்புடன் இருப்பது மிகப் பெரிய பிளஸ்.
1999ம்
ஆண்டு இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய சச்சின்தான் காரணம். அதேபோல
2003 போட்டியிலும் கூட இந்தியாவை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றதும்
அவரது அபாரமான ஆட்டம்தான்.
இந்தியா தனது முதல் உலகக் கோ்பபையை
வென்றபோது சச்சினுக்கு வயது 10. அப்போது, இப்போது அவரது சக வீரர்களாக உள்ள
அஸ்வின், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, பியூஷ் சாவ்லா, முனாப் படேல்
ஆகியோரெல்லாம் பிறக்கக் கூட இல்லை. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
சச்சினைப் பொறுத்தவரை இந்த 6வது உலகக் கோப்பைப் போட்டி அனேகமாக அவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும் இருக்கலாம்.
நடப்பு
உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சினின் பார்ம் படு பக்காவாக உள்ளது.
இதுவரை அவர் 464 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2வது
இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னால் இருக்கும் இலங்கை வீரர் தில்ஷனை
விட3 ரன்கள்தான் சச்சின் குறைவாக உள்ளார்.
இந்த உலக்ககோப்பைப்
போட்டியின் போது இன்னொரு உலக சாதனையைப் படைக்கவும் சச்சின் ஆவலாக உள்ளார்.
அது 100வது சதம் - அதாவது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து
100வது சதம். பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலேயே அவர் அதைச்
சாதித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நழுவிப் போய் விட்டது.
இப்படி
ஏராளமான எதிர்பார்ப்புகளோடு நாளை சச்சினின் ஆட்டத்தையும், இந்தியாவின்
வெற்றியையும் காண ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.
இறுதிப்
போட்டி அற்புதமானதாக இருக்கும் என்று சச்சினும் கூறியுள்ளார் என்பதால்
ஆர்வம், பல மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.
கிரிக்கெட்
வர்னணையாளர்களும் கூட சச்சின் செய்யப் போகும் சாதனையை வர்ணிக்க அழகான
வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.
நாளை
இந்தியாவும், சச்சினும், இந்திய ரசிகர்களும் சந்திக்கப் போகும் சவால்
சாதாரணமானதல்ல. நிச்சயம் இலங்கை ஒரு வலுவான அணிதான். அதை விட முக்கியம்,
சச்சினைப் போலவே அங்கும் ஒரு சாதனையாளர் தனது கடைசி ஆட்டத்தை சிறப்பாக
முடிக்கக் காத்திருக்கிறார். அவர் முரளிதரன். அவருக்காக கோப்பையை வென்று
கொடுப்போம் என்று இலங்கை வீரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
எனவே
இரு சூப்பர் ஸ்டார்களுக்காக இரு தேசங்கள் நாளை முட்டி மோதிக் கொள்ளப்
போகின்றனர். இதில் எந்த சூப்பர் ஸ்டார் வெல்வார் என்பது மில்லியன் டாலர்
கேள்வி. அதை விட முக்கியம், சச்சின், முரளிதரன் ஆகிய இருவரில் யார்
அவர்களது அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்
என்பது.
இந்தியாவின் பெருமையாக மாறியுள்ள சச்சின், நாளை
இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில்
அவர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.
நன்றி தட்ஸ் தமிழ்
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
"மாரி பொய்த்தாலும் தன் மட்டை பொய்க்காது "
என்பதை தன் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபிக்கும் சச்சினுக்கு உலகக் கோப்பையில் சாதிப்பது ஒரு பெரும் வேலையாக இருக்காது.அவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நிச்சயமாக சாதிப்பார்;
கோப்பையை பெற்றுத்தருவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
என்பதை தன் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபிக்கும் சச்சினுக்கு உலகக் கோப்பையில் சாதிப்பது ஒரு பெரும் வேலையாக இருக்காது.அவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நிச்சயமாக சாதிப்பார்;
கோப்பையை பெற்றுத்தருவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அவர் இன்று கலக்க வில்லை என்றாலும்...அவர் என்றும் நம் உள்ளங்களில் கலக்கி கொண்டு தான் இருக்க போகிறார்.....மட்டை பந்து தோற்றுவிக்கப்பட்டது என்னமோ இங்கிலாந்தில் ஆனால் அதன் கடவுள் நம் நாட்டில்.......வாழ்க சச்சின்.......
இன்று அவருக்கு இறுதி உலக கோப்பை போட்டி......பௌன்றி சிக்ஸர் கு பஞ்சம் இருந்தாலும் கண்ணீர் கவலைக்கு பச்ஞ்சம் இருக்காது....
இன்று சச்சின் நன்றாக விளையாட.....இந்திய அணி கோப்பையை கைப்பற்ற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்......நன்றி முரளி ராஜா
இன்று அவருக்கு இறுதி உலக கோப்பை போட்டி......பௌன்றி சிக்ஸர் கு பஞ்சம் இருந்தாலும் கண்ணீர் கவலைக்கு பச்ஞ்சம் இருக்காது....
இன்று சச்சின் நன்றாக விளையாட.....இந்திய அணி கோப்பையை கைப்பற்ற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்......நன்றி முரளி ராஜா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சச்சின் சாதிக்கனும்னு எல்லாருக்கும் தான் ஆசை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கண்டிப்பா பலிக்கும் அக்கா
- venugopal567பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010
கண்டிப்பாக சச்சின் 100வது சதம் அடிப்பார்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கண்டிப்பாக சச்சின்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|