புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
9 Posts - 1%
Guna.D
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்வ தளத்தின் சிறப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:26 am

அபிஷேகப்ரியரான சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் ப்ரீதி. சிவபூஜைக்கு வில்வதளங்களே பிரதானம். ஒரு வில்வதளம் ஆயிரம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமமானது.

“த்ரி தளம் த்ரிகுணாகாரம் திரிநேத்ரஞ்ச த்ரியாயுஷம்
த்ரி ஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்”


ஒரு பில்வ தளத்தை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்தால் மஹா தோஷங்களும் ஜன்மாந்தர பாபங்களும் விலகி ஸகல க்ஷேமங்களும் உண்டாகும்.

அதி சீக்கிரமாகச் சந்தோஷமடைந்து அருள்பாலிப்பவர் கயிலேசன். ஈசனின் அடையாளங்களுள் திருநீறு, ருத்ராக்ஷம் தவிர வில்வமும் ஒன்று.

அஷ்ட வில்வங்களில் முதலிடம் வகிப்பது வில்வந்தான். மற்றவை வன்னி, நெல்லி, நீர்முள்ளி, நாயுருவி, விலா, அருகு, துளஸி என்பன.

வில்வ மரத்திலும் வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு “ஸ்ரீபலம்” என்ற பெயருண்டு.

“ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச பாஹ்யா அலக்ஷ்மீ:


அர்த்தம்: சூரியனின் நிறத்தவளே! காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உனது தவத்தால் உண்டாயிற்று. அதன் பழங்கள் எனக்குள் இருக்கும் அறியாமை எனும் மாயையையும், அமங்களமாகிய புறத்தடையையும் அழிக்கட்டும்.

“ப்ருகத் கர்ம” புராணத்தில், லக்ஷ்மீதேவி கைலாயம் சென்று சிவலோகநாதனுக்குத் தன் அங்கமொன்றை வெட்டி அளித்ததாகவும், அதனால் சிவனின் அருளைப் பெற்றதாகவும், லக்ஷ்மிக்கு ஏற்பட்ட குறையை நீக்கி, அவ்வங்கம் பூமியில் ஒரு புனிதமான மரமாக வளருமென்றும், அம்மரம் அவள் பெயரைப் பெற்று “ஸ்ரீ வ்ருக்ஷம்” என்று புகழ்பெறுமென்றும், அதன் தளங்ளாலேயே தன்னை யாவரும் அர்ச்சிக்க வேண்டுமென்றும் சிவபெருமான் அருளியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

“நாகலிங்கப்பூ” என்ற புஷ்பத்தின் உட்பகுதியில் ‘பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஆயிரம் புஷ்பார்ச்சனைக்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது மூன்று தளங்களைக் கொண்ட “ஏக”வில்வார்ச்சனை. விதவிதமான எத்தனை புஷ்பங்களால் அர்ச்சித்தாலும், வில்வ தளங்களால் சிவனைப் பூஜித்தலுக்கு ஈடாகாது.

வில்வ தளத்தின் மேல்நோக்கியுள்ள இலை சிவஸ்வரூபமென்றும் வலப்புற இதழ் திருமால் என்றும், இடப்புற இதழ் பிரம்மதேவர் என்றும், திருமால் லக்ஷ்மிக்குக் கூறியதாகப் புராண வரலாறு. பில்வ பத்ரத்தின் மூன்று தளங்களிலும் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூவரும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

“பில்வ நிலையாயை நம:”, (வில்வத்தில் வாசம் செய்பவளே நமஸ்காரம்) என்று ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளியிலும் சொல்லப்படுகிறது.

“ஸ்ரீ காமோ ஜுஹுயா தக்நௌ பத்மை:
பில்வை: ததா பலை பலை:


என்றும் போதாயனர் கூறியுள்ளார். அதாவது, செல்வத்தை விரும்புகிறவன் தாமரையாலும், வில்வப் பழங்களாலும் அக்னியில் ஹோமம் செய்யக் கடவன், என்கிறார்.

“பில்வாஷ்டகம்” என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.

வீடுகளில் வில்வமரம் வளர்ப்பது நல்லது. தன் கையாலேயே வில்வதளங்களைப் பறித்து சிவபூஜை செய்வது குடும்ப க்ஷேமத்திற்கு உத்தரவாதம். வீட்டில் பூஜை செய்யாதவர்கள் வில்வம் கிடைக்குமிடத்தில் வாங்கி, சிவாலயத்தில் கொடுத்து அர்ச்சித்துச் சிவனை வழிபட்டால், ஸகல பாபங்களும் நீங்கி, வாழ்வின் முடிவில் சிவலோகத்தை அடைவார்கள்.

வில்வ ஸமித்தால் ஹோமம் செய்தால் செல்வத்தை அடையலாம். வில்வ மரத்தினடியில் அல்லது அருகில் ஜபம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும். வில்வமரத்தைப் பிரதக்ஷிணம் செய்வது மஹா புண்ணியம்.

சில தினங்களில் மரத்திலிருந்து வில்வதளங்களைப் பறித்தல் தகாது. மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கள்கிழமை ஆகிய நாட்களில் வில்வம் பறிக்காமல் முந்தின நாளே, கூடியவரையில் முற்பகலில் பறித்து வைத்துக்கொள்ளலாம்.

வில்வதளங்கள் உலர்ந்து போனாலும், ஏற்கனவே பூஜித்த நிர்மால்யமாக இருந்தாலும், புரோக்ஷணம் செய்துவிட்டு அவற்றைப் பூஜைக்கு உபயோகப்படுத்தலாம்.

மருந்தாகவும் வில்வமரம் உபயோகப்படுகிறது. வில்வமரத்தின் வேர், பட்டை, இலை, பழம் நோய் தீர்க்கும் குணமுடையவை. “வில்வாதி லேஹியம்” கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வயிற்றுக் கோளாறுக்குச் சிறந்த ஔடதம். “தச மூலாரிஷ்டம்” என்ற மருந்து 10 வேர்களிலிருந்து செய்யப்படும் ஆயுர்வேத மருந்து. இதில் வில்வ வேரும் ஒன்று. வில்வ வேரையும் பட்டையையும் இலையையும் கஷாயம் செய்து முறைக் காய்ச்சலுக்குக் கொடுப்பதுண்டு. வில்வப்பழம் ஜீரணச் சக்தியைக் கொடுக்கும்.

சு. கிருஷ்ணஸ்வாமி



வில்வ தளத்தின் சிறப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக