புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
83 Posts - 56%
heezulia
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்வ தளத்தின் சிறப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:26 am

அபிஷேகப்ரியரான சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் ப்ரீதி. சிவபூஜைக்கு வில்வதளங்களே பிரதானம். ஒரு வில்வதளம் ஆயிரம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமமானது.

“த்ரி தளம் த்ரிகுணாகாரம் திரிநேத்ரஞ்ச த்ரியாயுஷம்
த்ரி ஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்”


ஒரு பில்வ தளத்தை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்தால் மஹா தோஷங்களும் ஜன்மாந்தர பாபங்களும் விலகி ஸகல க்ஷேமங்களும் உண்டாகும்.

அதி சீக்கிரமாகச் சந்தோஷமடைந்து அருள்பாலிப்பவர் கயிலேசன். ஈசனின் அடையாளங்களுள் திருநீறு, ருத்ராக்ஷம் தவிர வில்வமும் ஒன்று.

அஷ்ட வில்வங்களில் முதலிடம் வகிப்பது வில்வந்தான். மற்றவை வன்னி, நெல்லி, நீர்முள்ளி, நாயுருவி, விலா, அருகு, துளஸி என்பன.

வில்வ மரத்திலும் வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு “ஸ்ரீபலம்” என்ற பெயருண்டு.

“ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச பாஹ்யா அலக்ஷ்மீ:


அர்த்தம்: சூரியனின் நிறத்தவளே! காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உனது தவத்தால் உண்டாயிற்று. அதன் பழங்கள் எனக்குள் இருக்கும் அறியாமை எனும் மாயையையும், அமங்களமாகிய புறத்தடையையும் அழிக்கட்டும்.

“ப்ருகத் கர்ம” புராணத்தில், லக்ஷ்மீதேவி கைலாயம் சென்று சிவலோகநாதனுக்குத் தன் அங்கமொன்றை வெட்டி அளித்ததாகவும், அதனால் சிவனின் அருளைப் பெற்றதாகவும், லக்ஷ்மிக்கு ஏற்பட்ட குறையை நீக்கி, அவ்வங்கம் பூமியில் ஒரு புனிதமான மரமாக வளருமென்றும், அம்மரம் அவள் பெயரைப் பெற்று “ஸ்ரீ வ்ருக்ஷம்” என்று புகழ்பெறுமென்றும், அதன் தளங்ளாலேயே தன்னை யாவரும் அர்ச்சிக்க வேண்டுமென்றும் சிவபெருமான் அருளியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

“நாகலிங்கப்பூ” என்ற புஷ்பத்தின் உட்பகுதியில் ‘பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஆயிரம் புஷ்பார்ச்சனைக்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது மூன்று தளங்களைக் கொண்ட “ஏக”வில்வார்ச்சனை. விதவிதமான எத்தனை புஷ்பங்களால் அர்ச்சித்தாலும், வில்வ தளங்களால் சிவனைப் பூஜித்தலுக்கு ஈடாகாது.

வில்வ தளத்தின் மேல்நோக்கியுள்ள இலை சிவஸ்வரூபமென்றும் வலப்புற இதழ் திருமால் என்றும், இடப்புற இதழ் பிரம்மதேவர் என்றும், திருமால் லக்ஷ்மிக்குக் கூறியதாகப் புராண வரலாறு. பில்வ பத்ரத்தின் மூன்று தளங்களிலும் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூவரும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

“பில்வ நிலையாயை நம:”, (வில்வத்தில் வாசம் செய்பவளே நமஸ்காரம்) என்று ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளியிலும் சொல்லப்படுகிறது.

“ஸ்ரீ காமோ ஜுஹுயா தக்நௌ பத்மை:
பில்வை: ததா பலை பலை:


என்றும் போதாயனர் கூறியுள்ளார். அதாவது, செல்வத்தை விரும்புகிறவன் தாமரையாலும், வில்வப் பழங்களாலும் அக்னியில் ஹோமம் செய்யக் கடவன், என்கிறார்.

“பில்வாஷ்டகம்” என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.

வீடுகளில் வில்வமரம் வளர்ப்பது நல்லது. தன் கையாலேயே வில்வதளங்களைப் பறித்து சிவபூஜை செய்வது குடும்ப க்ஷேமத்திற்கு உத்தரவாதம். வீட்டில் பூஜை செய்யாதவர்கள் வில்வம் கிடைக்குமிடத்தில் வாங்கி, சிவாலயத்தில் கொடுத்து அர்ச்சித்துச் சிவனை வழிபட்டால், ஸகல பாபங்களும் நீங்கி, வாழ்வின் முடிவில் சிவலோகத்தை அடைவார்கள்.

வில்வ ஸமித்தால் ஹோமம் செய்தால் செல்வத்தை அடையலாம். வில்வ மரத்தினடியில் அல்லது அருகில் ஜபம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும். வில்வமரத்தைப் பிரதக்ஷிணம் செய்வது மஹா புண்ணியம்.

சில தினங்களில் மரத்திலிருந்து வில்வதளங்களைப் பறித்தல் தகாது. மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கள்கிழமை ஆகிய நாட்களில் வில்வம் பறிக்காமல் முந்தின நாளே, கூடியவரையில் முற்பகலில் பறித்து வைத்துக்கொள்ளலாம்.

வில்வதளங்கள் உலர்ந்து போனாலும், ஏற்கனவே பூஜித்த நிர்மால்யமாக இருந்தாலும், புரோக்ஷணம் செய்துவிட்டு அவற்றைப் பூஜைக்கு உபயோகப்படுத்தலாம்.

மருந்தாகவும் வில்வமரம் உபயோகப்படுகிறது. வில்வமரத்தின் வேர், பட்டை, இலை, பழம் நோய் தீர்க்கும் குணமுடையவை. “வில்வாதி லேஹியம்” கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வயிற்றுக் கோளாறுக்குச் சிறந்த ஔடதம். “தச மூலாரிஷ்டம்” என்ற மருந்து 10 வேர்களிலிருந்து செய்யப்படும் ஆயுர்வேத மருந்து. இதில் வில்வ வேரும் ஒன்று. வில்வ வேரையும் பட்டையையும் இலையையும் கஷாயம் செய்து முறைக் காய்ச்சலுக்குக் கொடுப்பதுண்டு. வில்வப்பழம் ஜீரணச் சக்தியைக் கொடுக்கும்.

சு. கிருஷ்ணஸ்வாமி



வில்வ தளத்தின் சிறப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக