புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.
”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?
ம்ம்ம்
டியூஷன்?
ம்ம்
ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?
ம்ம்
ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?
ம்ஹூம்.
எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.
என்னடா செஞ்ச?
ஒண்ணும் செய்யலடா.
அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?
அவங்க திட்டினா..
அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.
நிஜமாவா?
ஆமாம்.
அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.
என்னையா? என்னடா.
பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.
இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.
ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.
ம்ம்
இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.
ம்ம்
கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.
என்னடா சொன்ன?
“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.
அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள்
”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?
ம்ம்ம்
டியூஷன்?
ம்ம்
ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?
ம்ம்
ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?
ம்ஹூம்.
எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.
என்னடா செஞ்ச?
ஒண்ணும் செய்யலடா.
அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?
அவங்க திட்டினா..
அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.
நிஜமாவா?
ஆமாம்.
அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.
என்னையா? என்னடா.
பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.
இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.
ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.
ம்ம்
இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.
ம்ம்
கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.
என்னடா சொன்ன?
“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.
அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தெரியாம ஒரு நாள் லீவ் போட்டேங்க. சும்மாதானே இருக்க.ஸ்கூலுக்கு போய் அக்கா பையனா கூட்டிட்டு வான்னு அம்மா சொன்னாங்க. நானும் போனேன். என் கெட்ட நேரம், அவனோட தமிழ் டீச்சர் என்கிட்ட ஏதோ பேசுணும்னு சொன்னாங்க.
டீச்சர் : நீங்க அவங்க அங்கிளா? இவனுக்கு வாய் ரொம்ப அதிகமா இருக்குங்க.
நான் : என்ன செஞ்சான் மிஸ்?
டீச்சர் : ஹோம் ஒர்க் செய்யாத பசங்கள வெளிய நிக்க வச்சிருக்காங்க சயின்ஸ் டீச்சர். இவன் கூட வெளிய வந்த பசங்கக்கிட்ட "நாம ஹாஸ்டலுக்கு போயிடலாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்டல் ஒர்க் யாரு தறாங்கன்னு சொல்றான்.
நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி
டீச்சர் : அது பரவாயில்லைங்க. இவன் கூட ரேஹான்னு ஒரு பையன் படிக்கிறான். கொஸ்டீன் பேப்பர் ரொம்ப டஃப். ஆன்சர் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லியிருக்கான் அவன். அதுக்கு இவன் விடுறா. பேப்பர் திருத்த மிஸ் அதை விட ரொம்ப கஷ்டப்படுவாங்கனு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்டட்ர்டு பையன் பேசுற பேச்சா சார் இது?
நான் :அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்றேன்.
டீச்சர் : இது மட்டுமில்லாம ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல போறவங்க மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா பசங்களும் அதையே சொல்லி அந்த பொண்ணு தினமும் அழறா.இந்த மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் டயலாக் சொல்றான். படிக்கிற பையன் செய்ற வேலையா இது?
நான் :புரியுது மிஸ். நீங்க கொஞ்சம் மிரட்டி, அடிச்சு பார்க்கலாமே?
டீச்சர் : அடிக்கிறதா?அத நீங்கதான் செய்யணும். மார்க் எல்லாம் நல்லா எடுக்கிறான். கிளாஸ்ல அமைதியா இருக்கான். லன்ச் டைம்ல, ஸ்கூல் முடிஞ்சவுடனேதான் இதெல்லாம் செய்றான். இவன பத்தி கம்ப்ளையன்ட் வராத நாளே கிடையாது.
நான் : அவன் அப்பாகிட்ட சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.
டீச்சர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்பசங்க 10, 15 பேர் இருப்பாங்க. அந்த கிளாஸ் டீச்சர் எல்லாம் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு பையன வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே
நான் மனசுக்குள் அய்ய்ய்யய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)
டீச்சர் : ஸ்கூலில் எல்லாம் பிரச்சினை இல்லைங்க. இவன திருத்த ஒரு வழிதான் இருக்கு. நீங்கதான் செய்யணும்
நான் :சொல்லுங்க மிஸ். நான் செய்றேன்.
டீச்சர் : உங்க வீட்டு பக்கத்துல யாரோ ஒருத்தவங்க தான் இவன கெடுக்கிறாங்க. இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு யாராவது இருந்தா அவங்க கூட இவன சேர விடாதீங்க. பேசவே விடாதீங்க. அவன அடிச்சா இவன் திருந்திடுவான்
நான் : அப்படியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.
(நானும் அவனும் கிளம்ப, அவன் மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)
நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?
அதுக்கு அவன் என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…
டீச்சர் : நீங்க அவங்க அங்கிளா? இவனுக்கு வாய் ரொம்ப அதிகமா இருக்குங்க.
நான் : என்ன செஞ்சான் மிஸ்?
டீச்சர் : ஹோம் ஒர்க் செய்யாத பசங்கள வெளிய நிக்க வச்சிருக்காங்க சயின்ஸ் டீச்சர். இவன் கூட வெளிய வந்த பசங்கக்கிட்ட "நாம ஹாஸ்டலுக்கு போயிடலாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்டல் ஒர்க் யாரு தறாங்கன்னு சொல்றான்.
நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி
டீச்சர் : அது பரவாயில்லைங்க. இவன் கூட ரேஹான்னு ஒரு பையன் படிக்கிறான். கொஸ்டீன் பேப்பர் ரொம்ப டஃப். ஆன்சர் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லியிருக்கான் அவன். அதுக்கு இவன் விடுறா. பேப்பர் திருத்த மிஸ் அதை விட ரொம்ப கஷ்டப்படுவாங்கனு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்டட்ர்டு பையன் பேசுற பேச்சா சார் இது?
நான் :அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்றேன்.
டீச்சர் : இது மட்டுமில்லாம ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல போறவங்க மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா பசங்களும் அதையே சொல்லி அந்த பொண்ணு தினமும் அழறா.இந்த மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் டயலாக் சொல்றான். படிக்கிற பையன் செய்ற வேலையா இது?
நான் :புரியுது மிஸ். நீங்க கொஞ்சம் மிரட்டி, அடிச்சு பார்க்கலாமே?
டீச்சர் : அடிக்கிறதா?அத நீங்கதான் செய்யணும். மார்க் எல்லாம் நல்லா எடுக்கிறான். கிளாஸ்ல அமைதியா இருக்கான். லன்ச் டைம்ல, ஸ்கூல் முடிஞ்சவுடனேதான் இதெல்லாம் செய்றான். இவன பத்தி கம்ப்ளையன்ட் வராத நாளே கிடையாது.
நான் : அவன் அப்பாகிட்ட சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.
டீச்சர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்பசங்க 10, 15 பேர் இருப்பாங்க. அந்த கிளாஸ் டீச்சர் எல்லாம் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு பையன வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே
நான் மனசுக்குள் அய்ய்ய்யய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)
டீச்சர் : ஸ்கூலில் எல்லாம் பிரச்சினை இல்லைங்க. இவன திருத்த ஒரு வழிதான் இருக்கு. நீங்கதான் செய்யணும்
நான் :சொல்லுங்க மிஸ். நான் செய்றேன்.
டீச்சர் : உங்க வீட்டு பக்கத்துல யாரோ ஒருத்தவங்க தான் இவன கெடுக்கிறாங்க. இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு யாராவது இருந்தா அவங்க கூட இவன சேர விடாதீங்க. பேசவே விடாதீங்க. அவன அடிச்சா இவன் திருந்திடுவான்
நான் : அப்படியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.
(நானும் அவனும் கிளம்ப, அவன் மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)
நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?
அதுக்கு அவன் என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இது போன விடுமுறயில் நடந்தது.
”சக்கர சீக்கிரம் வைடா. சாப்பிட உட்கார்ந்திட்டான் பாரு” என்று சொன்னாராம் பாட்டி. சக்கரபாணியும் பொறுப்பாக இட்லி வைத்திருக்கிறான். “உன்னை சக்கரதானே வைக்க சொன்னாங்க. இட்லி வைக்கிற” என்றானாம் இவன்.
மாட்டர் இதுவல்ல இது போன்ற தொடர் மொக்கைகளை கவனித்த பக்கத்து வீட்டு அக்கா (கவனிக்க: அவனுக்கு மட்டுமே அக்கா) “என்னம்மா பேசுறான்.. எங்கடா கத்துக்கிட்ட?” என்று வியந்தாராம். எங்க கார்த்தி மாமாகிட்ட கத்துக்கிட்டேன் என்று பதில் சொன்னானாம் இவன் .தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????
”சக்கர சீக்கிரம் வைடா. சாப்பிட உட்கார்ந்திட்டான் பாரு” என்று சொன்னாராம் பாட்டி. சக்கரபாணியும் பொறுப்பாக இட்லி வைத்திருக்கிறான். “உன்னை சக்கரதானே வைக்க சொன்னாங்க. இட்லி வைக்கிற” என்றானாம் இவன்.
மாட்டர் இதுவல்ல இது போன்ற தொடர் மொக்கைகளை கவனித்த பக்கத்து வீட்டு அக்கா (கவனிக்க: அவனுக்கு மட்டுமே அக்கா) “என்னம்மா பேசுறான்.. எங்கடா கத்துக்கிட்ட?” என்று வியந்தாராம். எங்க கார்த்தி மாமாகிட்ட கத்துக்கிட்டேன் என்று பதில் சொன்னானாம் இவன் .தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.
”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?
ம்ம்ம்
டியூஷன்?
ம்ம்
ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?
ம்ம்
ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?
ம்ஹூம்.
எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.
என்னடா செஞ்ச?
ஒண்ணும் செய்யலடா.
அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?
அவங்க திட்டினா..
அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.
நிஜமாவா?
ஆமாம்.
அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.
என்னையா? என்னடா.
பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.
இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.
ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.
ம்ம்
இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.
ம்ம்
கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.
என்னடா சொன்ன?
“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.
அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது
”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”
“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”
”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”
என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள்
புள்ளன்னா உன்னை போல தான் பாலா இருக்கணும்... நீ சமர்த்துன்னா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|