புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
prajai
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மீகத் தகவல்கள் Poll_c10ஆன்மீகத் தகவல்கள் Poll_m10ஆன்மீகத் தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகத் தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:47 pm

* ஆகமப்படி அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் தான் இருப்பார். விதிவிலக்காக திருக்கண்டிïரில் இரண்டாவது திருச்சுற்றில் உட்கார்ந்த நிலையில் உட்குடி ஆசனத்தில் உருவாக்கப்பட்டுள்ளார்.

* பொதுவாக கோவில்களில் பலி பீடமும், கொடி மரமும் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும். ஆனால் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்புட்குழி திருத்தலத்தில் கொடி மரமும் பலிபீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.

* தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. விதிவிலக்காக பிரசித்திபெற்ற திருக்கோவிலான திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.

* பொதுவாக திருமால் கோவில்களில் மூலவருக்கு தினசரி திருமஞ்சனம் கிடையாது. விதிவிலக்காக நெல்லை மாவட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரானுக்கு தினமும் முதலில் பாலாபிஷேகம் நடைபெறும். அதன்பின் மந்திர புஷ்பங்களுடன் நவகலசாபிஷேகம் நடைபெறுகிறது.

* ஒரு பவுர்ணமி தினத்தன்று சென்னையில் உள்ள திருவுடையம்மன், வடிவுடை அம்மன், கொடியுடை அம்மன் கோவில்களுக்குச் சென்று வந்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த மூன்று பெண் தெய்வங்களும் உடன்பிறந்த சகோதரிகள் என்றும் கூறுவார்கள்.



ஆன்மீகத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 10:55 pm

ஆன்மீக தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவா...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆன்மீகத் தகவல்கள் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக