புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
11 Posts - 4%
prajai
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
9 Posts - 4%
Jenila
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
4 Posts - 2%
Rutu
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 1%
jairam
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:39 am

வளசரவாக்கம் நெடுஞ்சாலையில் கம்பீரமாக தெரிந்த அந்த பங்களா வாயில் அருகே கோசலை தள்ளாடிக் கொண்டே நின்றாள். உள்ளே இருந்து வெளியே வந்த காவலாளி அவளிடம் கேள்வி முகம் காட்டினான். "என்ன விஷயம்?'' என்று கேட்டான்.

அவளோ, "அய்யா என் பேரு கோசலை! பங்களாவில இருக்கிற என் மொவனைப் பார்க்க வந்தேன்ய்யா'' என்றாள்.. அவளின் ஏழ்மைத் தோற்றம் பார்த்த காவலாளி, "தோட்டவேலை பார்க்கிற மருதுவா உன் பிள்ளை?'' கேட்டான்.

"இல்லய்யா! அவன் பேரு மோகனசுந்தரம்... இந்த பங்களாவுல சகல வசதிகளோடும் இருக்கிறதா சொன்னாங்க...அவங்க முதலாளி பொண்ணு பேரு கூட கற்பகம்....''

காவலாளிக்கு இப்போது குழப்பம். கொஞ்ச நாட்களாக முதலாளியின் பொண்ணு கூடவே அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு காரில் போகும் ஒருவனை பார்த்திருந்தான். அவன் பெயர் மோகன் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தான். ஒருவேளை இந்தம்மா அந்த மோகனைத்தான் மோகனசுந்தரம் என்று சொல்கிறாளோ..!

அப்போது கேட்டுக்கு வெளியே வந்து நின்ற காரின் `பாம்...பாம்...' அவன் சிந்தனையை கலைத்தது. அந்த கிராமத்துப் பெண் கோசலையை ஓரமாய் நகரச் சொன்னவன், கேட்டைத்திறந்து `சல்ïட்' வைத்தான்.

இனோவா காரிலிருந்து முதலாளி சந்திரசேகர் கீழே இறங்கினார். அவரைப் பார்த்தும் கோசலை கையெடுத்துக் கும்பிட்டாள். "அய்யா நான் கிராமத்தில் இருந்து வாரேன். என் மொவன் இங்கே இருக்கிறதா ஊர்ல பண்ணையார் மவ சகுந்தலா சொன்னா. அவனை கூப்பிடுங்கய்யா. ஒரு தடவை பார்த்திட்டு போறேன்'' சொல்லி முடித்தவள், சட்டென்று அவர் காலில் விழுந்தாள்.

அதிர்ந்து போன பங்களா முதலாளி, "அட எதுக்கு என் கால்ல விழுறே? என் வீட்டில் நீ சொல்ற மாதிரி யாருமில்லை'' என்று சொன்னார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் அவளைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

அம்மா இங்கே எதற்கு வந்தாள்? இவள் மகன் நான் என்ற உண்மை தெரிந்தால், காதல் அம்பேல் ஆயிடுமே என்று கணக்குப் போட்டு வண்டியை உள்ளே விடும்போது, ``மோகனசுந்தரம், நீ எப்படிப்பா இருக்கே? உன் அப்பா சாவுக்கு கொள்ளி போட நீ வராததால் உன் மாமன் கொள்ளி போட்டான்'' என்று அழுதாள்.

``ஏய், நீ யார்? நான் உன் மகனும் இல்லை... நீ என் அம்மாவும் இல்லை. என் அம்மா எப்பவோ செத்திட்டாள். பணக்கார இடமாய் பார்த்து பணம் பறிக்க வந்திருக்கிறாயா?'' என்று கேட்டான்.

இதைக்கேட்டதும் அந்தத்தாய் ஆவேசமானாள். அவன் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் `பளார்' என ஒன்று வைத்தவள், "டேய் பொறம்போக்கு... யாரைப் பார்த்து செத்துட்டாள்ன்னு வாய்கூசாம சொல்றே? பணக்கார இடம் கிடைச்சதும் ஆத்தாளை சாகடிச்சிட்டியா?'' என்று கத்தினாள்.

சந்திரசேகர் அந்தம்மாவை தடுத்தார். `மோகன் நீ உண்மையைச் சொல் நீ இந்தம்மா மகன் இல்லே?'' என்று கேட்டார்.

``சத்தியமாய் இல்லைங்க... இந்தம்மா விலாசம் தவறி வந்திருக்காங்க''

`அப்பா, என்ன நடக்குது இங்கே?? கேட்டபடி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த கற்பகம் கோசலையை பார்த்ததும் ``அம்மா, நீங்க எப்பம்மா வந்தீங்க? உள்ளே வராமல் ஏன் இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க?'' என்று கேட்டாள்.

``கற்பகம்... இந்த அம்மாவை உனக்கு தெரியுமா?''

``தெரியும் டாடி... வள்ளிïர் பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னை இந்தம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்கா. நல்ல குணமுள்ள தாய். அவங்க மகனை காணோம்ன்னு சொல்லி என்னை தேடச்சொன்னாங்க.. அவன் புகைப்படம் இல்லேன்னு சொன்னதாலே அவனை தேட முடியலை. நீங்க வாங்கம்மா உள்ளே...''

``மவராசி... நீயே சொல்லும்மா, இவன் என் மவன் தான்... என்னையே தெரியாதுன்னும் நான் செத்துட்டேன்னும் கதை விடறான்...

என் மவனை என்கூட அனுப்பி வையும்மா...''

``பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னைப் பார்க்கிறதுக்காக ரெண்டுநாளைக்கு முன்னாடி வந்தா... இப்ப என் கூடத்தான் இருக்கிறாள். அவளை கூப்பிட்டால் உண்மை தெரிஞ்சுடப் போகுது'' என்றவள், சகுந்தலா என்று குரல் கொடுத்தாள்.

அடுத்தகணம் அங்கே சகுந்தலா ஆஜர். விஷயத்தை கிரகித்தவள், மோகனசுந்தரத்தைப் பார்த்து "அடப்பாவி...பெத்த தாயே உனக்கு அந்நியமாயிட்டாளா? தாயோட உள்ளத்தை நோகடிச்சவன்... காதலுக்காக பொய் சொன்ன இவனை இனியும் உங்க பங்களா பக்கம் பார்க்கக் கூடாது''

புயலாய் சீறினாள்.

மோகன் என்ற மோகனசுந்தரம் தலை குனிந்தபடி வெளியேறினான்.

கோசலையை பங்களாவுக்குள் அணைத்தபடி அழைத்துச் செல்ல முற்பட்டாள் கற்பகம்.

- லட்சுமிசிவம்




அம்மா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:28 pm

நல்ல கதை நன்றி தல அம்மா... 678642 அம்மா... 678642




அம்மா... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 26, 2011 2:33 pm

பகிர்தமைக்கு நன்றி அண்ணா!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 26, 2011 2:47 pm

கதை நல்லா இருக்கு அம்மா... 154550 அம்மா... 154550 ஏதோ நம்பியார் அசோகன் படம் பார்த்த மாதிரியே பீலீங் வருதே ஏன் தல அம்மா... 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக