புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 1%
jairam
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_m10பெண்களுக்குப் பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குப் பாதுகாப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 12:29 pm

என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியே பயம் இல்லாமல் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற நாடு என்று, மகாத்மா காந்தி கூறினார். ஆனால், சாலைகளில் அல்ல, ஓடும் ரெயிலிலேயே தன்னந்தனியாக ஒரு பெண் பயணம் செய்ய முடியாத ஒரு அவமானமான நிலை சமீபத்தில் நடந்துள்ளது. முன்பெல்லாம் ரெயில் பயணம் என்றால், மிகவும் வசதிமிக்க, பாதுகாப்புள்ள பயணமாக இருந்தது. பெண்கள் தனியாக பயணம் செய்ய ரெயில் பயணம்தான் பொருத்தமானது என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது ரெயில் பயணங்களில் எந்தவிதமான வசதியும் இல்லை என்பது ஒருபக்கம். அதுவும் தெற்கு ரெயில்வே என்றால் இன்னும் பழையகாலத்து ரெயில் பெட்டிகளிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. எலிகள், கரப்பான் பூச்சிகள் என்று மற்றொரு பக்கம். எத்தனையோ பேர் எலிகளுக்கு தங்கள் உணவு பொருட்களை எல்லாம் இழந்தாலும், ரெயில்வே நிர்வாகம் அதையெல்லாம் கவனிப்பதாக தெரியவில்லை.

இப்போது பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு வணிக வளாகத்தில் வேலைபார்க்கும் 23 வயது பெண், ஷோரனூர் அருகேயுள்ள தன் வீட்டுக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்தார். தனது திருமணம் பற்றி முடிவு செய்வதற்காக அவர் ஆயிரம் கனவுகளோடு எர்ணாகுளம்-ஷோரனூர் பாசஞ்சர் ரெயிலில் இரவில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார். திருச்சூர் தாண்டியவுடன் அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் இறங்கிவிட்டனர். வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டவுடன் ஒற்றைக்கை உள்ள ஒருவன் ஓடிப்போய் அநëத ரெயில் பெட்டியில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த பெண்கள் பெட்டியில் பயணம் செய்த பெண்ணின் கூக்குரல் பக்கத்து பெட்டிகளுக்கு கேட்டது. அடுத்தவருக்கு ஆபத்து என்றால் முடங்கி படுத்துக்கொள்ளும் குணமுடைய அடுத்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் யாரும் ரெயிலை இடையில் நிறுத்தவோ, அந்த பெண்ணை காப்பாற்றவோ முயற்சி செய்யவில்லை. வெட்டிக்கத்திரி ரெயில் நிலையத்துக்கும், செருதுருத்தி ரெயில் நிலையத்துக்கும் இடையே அந்த ஒற்றைக்கை மனிதன், அந்த பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தானும் குதித்துவிட்டான். ரெயிலில் இருந்து விழுந்த அந்த பெண்ணுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது. மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது. மூளையில் இருந்தும் ரத்தம் கசிந்தது. பாவி பயல் காயம் அடைந்த அந்த பெண்ணை அதோடு விட்டுவிடாமல், வெறித்தனமாக கற்பழித்திருக்கிறான். இந்த ஒற்றைக்கை மனிதனின் கொடூர செயல் நாட்டையே உலுக்கிவிட்டது.

இந்த கொடூர செயலை செய்த ஒற்றைக்கை மனிதன் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பொதுவாக முன்பெல்லாம் ரெயில் பெட்டிகளில் அதுவும், 2-ம் வகுப்பு ரிசர்வேஷன் பெட்டியில் பெண்களுக்கு தனியாக 6 பெர்த்துகள் ஒதுக்கப்பட்டு, அதை மூடிக்கொள்ளும் வசதியும் இருக்கும். தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இப்போது அந்த வசதிகளை எடுத்துவிட்டார்கள். மீண்டும் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பெண்களுக்கு என சில பெர்த்துகளை ஒதுக்க வேண்டும். ரெயில்வே போலீசிலும், ரெயில்வே பாதுகாப்பு படையிலும் ஏராளமான பெண் போலீசார் இருக்கிறார்கள். அவர்களை பெண்கள் பெட்டியிலும், பெண்கள் அதிகம் பயணம் செய்யும் பெர்த்துகளிலும் பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்கு இனி அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ரெயில் பெட்டிகளில் தேவையில்லாமல் பொருட்களை விற்க வருகிறவர்கள், பிச்சைக்காரர்களை தடை செய்யவேண்டும். இந்த ஈன செயலை செய்தவர் ஒரு கை உள்ளவன். எனவே பாதுகாப்பு என வரும்போது பாவம் பரிதாபம் பார்க்கவே கூடாது. ஓடும் ரெயில்களில் குறிப்பாக, இரவு ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரெயில் நிலையங்களிலும் சந்தேகத்துக்கிடமான யாரையும் நடமாவிடக்கூடாது. மொத்தத்தில் ரெயில் பயணம் என்பதை பாதுகாப்பான, வசதியான பயணமாக்க நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும்.

தினதந்தி தலையங்கம்



பெண்களுக்குப் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 08, 2011 12:36 pm

இந்த ஈன செயலை செய்தவன் ஒரு மனிதனே இல்லை.காயம்பட்ட பெண்ணை கற்பழிச்சு இருக்கானே,அவன எல்லாம் கல்லால் அடிச்சே சாகடிக்கணும்.



பெண்களுக்குப் பாதுகாப்பு Uபெண்களுக்குப் பாதுகாப்பு Dபெண்களுக்குப் பாதுகாப்பு Aபெண்களுக்குப் பாதுகாப்பு Yபெண்களுக்குப் பாதுகாப்பு Aபெண்களுக்குப் பாதுகாப்பு Sபெண்களுக்குப் பாதுகாப்பு Uபெண்களுக்குப் பாதுகாப்பு Dபெண்களுக்குப் பாதுகாப்பு Hபெண்களுக்குப் பாதுகாப்பு A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக