புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_m10தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 3 Feb 2011 - 16:24

பாரதிதாசன் கவிதைகளை நேசிப்பவர்கள் கோபப்பட வேண்டாம்.
அவர் கவிதையை சீரழித்து விட்டேனென்று. ஈழத்தின் நிலையை அவர் போல எழுதி பார்த்தேன்.
குறைஎன்றால் மன்னிக்க!

தமிழுக்கு எழில் என்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் ஈழத்தில் தவிப்பதும் ஏன்?
தமிழுக்கு இனிதென்று பேர் அந்த
தமிழ் எங்கள் தேசத்தில் அகதிக்குப் பேர்
தமிழுக்கு கதிர் என்று பேர் ஈழத்
தமிழ் இன்று ஒளிகுன்றிச் சிறை கொண்ட போர்
தமிழ் கொஞ்சும் கலை கொண்ட தேர் அந்த
தமிழ் இன்று ஈழத்தில் அழியுது பார்!

தமிழ் எங்கள் உரிமைக்கு வேர் அந்த
தமிழ் கொண்ட நிலமின்று எதிரிக்குப் பாய்
தமிழ் எங்கள் விழி போன்ற தோர் அந்தத்
தமிழ் இன்று விழிமூடி வழிகின்ற நீர்
தமிழ் எங்கள் எழில் கொண்ட தேர் இங்கு
தமிழ் சொல்லும் இனம் கொல்ல அழுமெங்கள் ஊர்
தமிழ் எங்கள் மதுவென்னும் தேன் இன்று
தமிழ் கொல்ல வருவோர்க்கு வெறியூட்டும் தேன்

அவனுக்குக் கரன் என்றுபேர் அந்த
மலைஎன்ற திடங்கொண்ட தலைமைக்குப் பேர்
அவனுக்குப் புகழ் என்றுபேர் இந்த
அகிலத்தில் இனம் காக்க இவனன்றி யார்?
அவனுக்கும் அனல் என்று பேர் வந்து
அயல்நின்ற எதிரிக்கு உயிர் கொள்ளும் தீ
அவனுக்குக் கனல் என்றுபேர் நெஞ்சில்
அவன் கொண்ட கனவுக்கு வழியொன்று தேர்

தமிழ் எங்கள் கைகொண்ட வாள் அன்று
தமிழ் சொல்லின் பகைவர்க்கு கிலிகொண்ட நாள்
தமிழ் ஈழப்படை கொண்டு தான் வென்ற
தவைப்பேசப் பலதாகும் கதை கூறும்நாள்
தமிழ் எங்கள் பசி தீரப் பால் அந்தத்
தமிழ் எங்கள் வானத்தின் விடிவெள்ளிபோல்
மகிழ் விக்கு மோர் நாளில்நாம் அன்று
தமிழன்னை முடிசூடும் திருநாளும் பார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 3 Feb 2011 - 16:33

நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 3 Feb 2011 - 16:36

கவிதை மிக மிக அருமை



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 3 Feb 2011 - 16:40

maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை பாரதியார் கவிதையை மாற்றி எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 3 Feb 2011 - 16:47

kirikasan wrote:
maniajith007 wrote:நீண்ட நாட்க்களாக காணவில்லை என நினைத்தேன் மீண்டும் திரும்பி இருக்குறீர்கள் மிக சிறந்த கவிதயுடன் உயிருடன் முண்டாசுகவி இருந்தால் இதை நிச்சயம் பாராட்டுவான்

உங்களைத்தான் காணவில்லையே என்று நான் சிந்தித்தேன்.
மணி அஜித்!
இப்படி ஒரு முறை எழுதப்போய் ஒரு அன்பர், பாரதியார் இதைப் பார்த்தால் இன்னொரு தடவை கோவில் யானையை அழைத்து மிதிக்கச் சொல்லுவார் என்று வாங்கிக் கட்டிக்கொண்டேன். இங்கும் அச்சத்தோடுதான் இதை தருகிறேன்
அருமயான கவிதை புதுமையான முயற்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 3 Feb 2011 - 20:51

வரிகளின் உச்சம் வேதனையின் விளிம்பு ஈழத்தின் கதறல் எல்லாமே இக்கவிதையில் காண்கிறேன் ஐயா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழுக்கு துயர் என்று பேர்(கவிதை) 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri 4 Feb 2011 - 4:54

அருமை அருமை ...அருமை ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 4 Feb 2011 - 11:25

எத்தனை சவால்களை எதிர் கொண்டாலும், எத்தனை இடையூறுகளை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்....

கவிதை அருமை ஐயா.....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri 4 Feb 2011 - 12:57

மனதார பாராட்டிய தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அன்புடன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக