புதிய பதிவுகள்
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
73 Posts - 70%
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
13 Posts - 12%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
4 Posts - 4%
Rutu
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 2%
Jenila
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி எண் 031


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 20 Jun 2010 - 15:47

கவிதைப்போட்டி எண் 031

தமிழுக்கு அமுதென்று பேர்...!


எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்

எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்

பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்

மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும்
மஞ்சம் சேர்க்கும் தமிழ்

தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பு
அமுதம் தோற்ற தமிழ் வார்ப்பு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 20 Jun 2010 - 15:50

அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 20 Jun 2010 - 15:58

மஞ்சுபாஷிணி wrote:அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 20 Jun 2010 - 16:59

தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 27 Jun 2010 - 17:16

தமிழுக்கு தழிழ்தேடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon 5 Jul 2010 - 14:41

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் அல்லும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ். kavthai potti by lakshmi sivagami.

lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon 5 Jul 2010 - 14:45

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் ஆளும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்.
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon 5 Jul 2010 - 14:47

கலை wrote:தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!




[You must be registered and logged in to see this image.]



அன்புடன்
மீனா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 5 Jul 2010 - 15:38

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்...

தமிழ் அன்னைக்கு மணிமகுடம் சூட்டியதுபோல்... வரிகள் அனைத்தும் வைரவரிகளாக...

மிக்க மகிழ்ச்சியாய்... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக