புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
கூடுதல் நிதிச் சுமையை எவ்வாறு சமாளிப்பதென தெரியாமல் அல்லல்படுகின்றனர் மலேசியார்கள்! அண்மைய ஆண்டுகளில் விலை ஏற்றத்தாலும் தேங்கி நிற்கும் மாதாந்திர ஊதியத்தாலும் நாட்டு மக்களின் நிதி நிலை பாதிப்புற்றுள்ளது.
செலவுகளை ஈடுகட்டுவதற்கு பலர் ஒரு வேலைக்கு மேல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அல்லது குடும்பத்தில் அனைவரும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தின் இன்றைய இந்நிலைக்கு பின்வரும் குறிப்புகள் காரணமாகவுள்ளன:
தோட்டப் பாட்டாளிகளின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் 350 ரிங்கிட். இது வறுமை நிலை கோட்டில் உள்ளவர்களின் குறைந்தபட்ச வருமானமாகிய 720 ரிங்கிட்டை விட குறைவானது!
தேசிய முன்னணி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தோட்ட உரிமை நிறுவனங்கள் அரசாங்கத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள அமைச்சர் இந்தோனேசிய பணிப் பெண்களுக்கும், நேப்பாளிய பாதுகாவலர்களுக்குமான அடிப்படை சம்பளத்தை பரிந்துரை செய்கிறார். ஆனால் 100 ஆண்டிற்கு மேலாக இந்நாட்டுக்காக உழைத்து ஓடாய்போன இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் குறித்து அவர் மூச்சு விடவில்லை.
ஜோகூர் மாநில முழுதும் பெல்டா திட்டங்களில் இருப்பவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம், மற்ற செலவுகள் போக, ஐயாயிரம் ரிங்கிட் முதல் ஆறாயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பல ஆண்டுகள் ரப்பர், செம்பனை தோட்டங்களில் உழைத்து வந்தும் 700 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் பெறுவது அரிது.
அத்தியாவசிய பொருள்களின் விலைகளை பாரிசான் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை; ஆனால் டோல் வசூலிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் தனிப்பட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கும் (IPP) உரிய லாபத்தை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஏனெனில் அவையாவும் அம்னோ சார்பு நிறுவனங்கள். இந்த அம்னோ அரசாங்கம் ஏழைகளை புறக்கணித்துவிட்டு பணக்காரர்களின் இலாபத்தை உறுதி செய்கிறது.
அம்னோ அரசாங்கம் பல ஆண்டுகளாக தெக்குன் கடனுதவி மூலம் மலாய் இனத்தாருக்கு உதவி செய்து வருகிறது. அவர்கள் 65 வயது வரை கடனுதவி பெறலாம். இந்தியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தெக்குன் உதவி பெற கதவு திறக்கப்பட்டது. அதிலும் 45 வயது வரை மட்டுமே இந்தியர்கள் கடனுதவி பெற முடியும்.
ஏழை இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் 7 ஏ-க்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுப்பதில்லை.
இதுதான் அம்னோ அரசாங்கத்தின் தர்மமா? இப்படி நம்மை புறக்கணிக்கின்ற அரசாங்கத்தை நாம் தரிக்கலாமா?
தேசிய தலைமை கணக்காயரின் அறிக்கைப்படி வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 2,800 கோடி (28 பில்லியன்) ரிங்கிட்டை பாரிசான் அரசாங்கம் ஊழல் புரியவும், தேவையற்ற செலவினங்களுக்காகவும் நாட்டு நிதியை விரையமாக்கி வருகிறது.
இத்தொகையை அரசாங்கம் சேமித்து வைத்தால் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை கொடுக்கலாம்.
எவ்வித வளமும் இல்லாத சிங்கப்பூர், மலாக்கா மாநில அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் பொருளாதார வல்லமை, வளம் நிறைந்த மலேசியாவை விட உயர்ந்தது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்களில் பாதிப் பேர் மலேசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சிங்கப்பூர் சென்றவர்கள்!
ராஜகோபால் ஆசியன் கிண்ண காற்பந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். பி. சத்தியநாதன் கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெல்லும்படி செய்தார். கே. தேவன் சிலாங்கூர் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெற்றியடைய முன்னோடியாக இருந்தார். ஆனால் காற்பந்து போட்டி அணிகளில் விளையாடுவதற்கு இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
மக்கள் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு:
அ) முதல் 20 கியூபிக் லிட்டர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
ஆ) “உசிய மாஸ்” திட்டத்தின்படி சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் வாரிசுக்கு இறப்பு நிதியாக 2,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இ) “தாவாஸ்” திட்டத்தின்படி 2008-குப் பிறகு பிறந்த குழந்தைகள் 18 வயது அடைந்ததும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.
ஈ) தற்போதுள்ள இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்றால், அவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
உ) சிலாங்கூர் மாநிலம் இன பேதம் இல்லாமல் குடிமக்களுக்கு வட்டியில்லா கடனுதவியை வழங்கி வருகிறது.
ஊ) பினாங்கு மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
எ) இவ்விரு மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 40 இலட்சம் ரிங்கிட்டும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 4 லட்சம் ரிங்கிட்டும் வழங்கி வருகிறது.
ஜொகூர் மாநிலமும் வளமிகுந்த ஒன்றே. இங்கேயும் இது போன்ற சேவைகளை ஏன் ஜொகூர் அரசாங்கம்
மக்களுக்கு செய்யவில்லை? (செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்)
'மலேசியா இன்று'
செலவுகளை ஈடுகட்டுவதற்கு பலர் ஒரு வேலைக்கு மேல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அல்லது குடும்பத்தில் அனைவரும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தின் இன்றைய இந்நிலைக்கு பின்வரும் குறிப்புகள் காரணமாகவுள்ளன:
தோட்டப் பாட்டாளிகளின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் 350 ரிங்கிட். இது வறுமை நிலை கோட்டில் உள்ளவர்களின் குறைந்தபட்ச வருமானமாகிய 720 ரிங்கிட்டை விட குறைவானது!
தேசிய முன்னணி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தோட்ட உரிமை நிறுவனங்கள் அரசாங்கத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவள அமைச்சர் இந்தோனேசிய பணிப் பெண்களுக்கும், நேப்பாளிய பாதுகாவலர்களுக்குமான அடிப்படை சம்பளத்தை பரிந்துரை செய்கிறார். ஆனால் 100 ஆண்டிற்கு மேலாக இந்நாட்டுக்காக உழைத்து ஓடாய்போன இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் குறித்து அவர் மூச்சு விடவில்லை.
ஜோகூர் மாநில முழுதும் பெல்டா திட்டங்களில் இருப்பவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம், மற்ற செலவுகள் போக, ஐயாயிரம் ரிங்கிட் முதல் ஆறாயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பல ஆண்டுகள் ரப்பர், செம்பனை தோட்டங்களில் உழைத்து வந்தும் 700 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் பெறுவது அரிது.
அத்தியாவசிய பொருள்களின் விலைகளை பாரிசான் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை; ஆனால் டோல் வசூலிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் தனிப்பட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கும் (IPP) உரிய லாபத்தை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஏனெனில் அவையாவும் அம்னோ சார்பு நிறுவனங்கள். இந்த அம்னோ அரசாங்கம் ஏழைகளை புறக்கணித்துவிட்டு பணக்காரர்களின் இலாபத்தை உறுதி செய்கிறது.
அம்னோ அரசாங்கம் பல ஆண்டுகளாக தெக்குன் கடனுதவி மூலம் மலாய் இனத்தாருக்கு உதவி செய்து வருகிறது. அவர்கள் 65 வயது வரை கடனுதவி பெறலாம். இந்தியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தெக்குன் உதவி பெற கதவு திறக்கப்பட்டது. அதிலும் 45 வயது வரை மட்டுமே இந்தியர்கள் கடனுதவி பெற முடியும்.
ஏழை இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் 7 ஏ-க்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுப்பதில்லை.
இதுதான் அம்னோ அரசாங்கத்தின் தர்மமா? இப்படி நம்மை புறக்கணிக்கின்ற அரசாங்கத்தை நாம் தரிக்கலாமா?
தேசிய தலைமை கணக்காயரின் அறிக்கைப்படி வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 2,800 கோடி (28 பில்லியன்) ரிங்கிட்டை பாரிசான் அரசாங்கம் ஊழல் புரியவும், தேவையற்ற செலவினங்களுக்காகவும் நாட்டு நிதியை விரையமாக்கி வருகிறது.
இத்தொகையை அரசாங்கம் சேமித்து வைத்தால் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை கொடுக்கலாம்.
எவ்வித வளமும் இல்லாத சிங்கப்பூர், மலாக்கா மாநில அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் பொருளாதார வல்லமை, வளம் நிறைந்த மலேசியாவை விட உயர்ந்தது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்களில் பாதிப் பேர் மலேசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சிங்கப்பூர் சென்றவர்கள்!
ராஜகோபால் ஆசியன் கிண்ண காற்பந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். பி. சத்தியநாதன் கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெல்லும்படி செய்தார். கே. தேவன் சிலாங்கூர் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெற்றியடைய முன்னோடியாக இருந்தார். ஆனால் காற்பந்து போட்டி அணிகளில் விளையாடுவதற்கு இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
மக்கள் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு:
அ) முதல் 20 கியூபிக் லிட்டர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
ஆ) “உசிய மாஸ்” திட்டத்தின்படி சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் வாரிசுக்கு இறப்பு நிதியாக 2,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இ) “தாவாஸ்” திட்டத்தின்படி 2008-குப் பிறகு பிறந்த குழந்தைகள் 18 வயது அடைந்ததும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.
ஈ) தற்போதுள்ள இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்றால், அவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
உ) சிலாங்கூர் மாநிலம் இன பேதம் இல்லாமல் குடிமக்களுக்கு வட்டியில்லா கடனுதவியை வழங்கி வருகிறது.
ஊ) பினாங்கு மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
எ) இவ்விரு மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 40 இலட்சம் ரிங்கிட்டும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 4 லட்சம் ரிங்கிட்டும் வழங்கி வருகிறது.
ஜொகூர் மாநிலமும் வளமிகுந்த ஒன்றே. இங்கேயும் இது போன்ற சேவைகளை ஏன் ஜொகூர் அரசாங்கம்
மக்களுக்கு செய்யவில்லை? (செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்)
'மலேசியா இன்று'
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|