புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
58 Posts - 38%
சண்முகம்.ப
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
jairam
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Manimegala
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
141 Posts - 36%
mohamed nizamudeen
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
17 Posts - 4%
prajai
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
jairam
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று! இன்று! நாளை! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 19 Jan 2011 - 17:00

(நேற்று)
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -வரும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா

ஏழையெனப் பிறந்தோம் -பிறந் தெத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாம் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்

தோளை மறைத்து நின்றா -நாம் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படை தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்

ஆழ மனத்தினிலே -நாம் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பல ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா

நேசமுட னிருந்தே -கரம் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன

சத்தியம் சொன்னவரும் -எமைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன -எதிர்க் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன

(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்க நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்

சூடான் அழைத்தெனில் -இனிச் சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -ஓர் வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்

தேடி எடுத்திடடா -தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா

நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா

நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 19 Jan 2011 - 17:21

அனைவருக்கும் வணக்கம்
செத்துப் போன உணர்வுகளைச்
செந்தமிழ் தன்னால் சேர்த்தெடுத்து
புத்தம் புதிதாய்ப் பிறந்தது போல்
புரிந்திட வைத்திட்ட வித்தகனே
எத்தனை வார்த்தைகள் சொன்னாலும்
எதுவு முன் வரிக்கொன் றீடாமோ?
சத்தியமாக நீ சாற்றியதைச்
சந்ததமும் நெஞ்சால் போற்றுவனே
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

lijo
lijo
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Postlijo Wed 19 Jan 2011 - 17:34

ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 19 Jan 2011 - 18:06

lijo wrote:ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி

நன்றி நந்திதா, தங்கள் வாழ்த்துக்கும் அதை கவிதை வடிவில் தந்ததுக்கும்.

lijo, வெறும் கவிதையோடு இந்த இதமானது நின்று விடாது உண்மையில் நினைப்பது நடந்து துயரம் நீங்கவேண்டும்!
அதுதான் என் கவலையும். நம்புவோம். நடப்பது நன்மை தருமென..ஆனால் எவ்வளவு காலம் செல்லும்?
தீமை திடீரென ஓடிவரும். நன்மை நடந்துதான் வரும். இதுவும் விதிதானோ?

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
http://www.eegarai.net/t33447-topic#333643

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 19 Jan 2011 - 18:27

அனைவருக்கும் வணக்கம்
தளராத நம்பிக்கை; அயராத உழைப்பு இரண்டுமே வெற்றியைத் தேடித் தருபவை. அவைகளுக்குத் தங்கள் வரிகள் உயிரூட்டும் அருமருந்து
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 19 Jan 2011 - 22:24

நந்திதா அவர்களின் வாழ்த்துக்கவிதையே இந்த கவிதையின் ஆழத்தையும் பொருட்செறிவையும் தெள்ளென விளக்குகிறது.

மனமார்ந்த பாராட்டுக்கள் கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 19 Jan 2011 - 22:57

அனைவருக்கும் வணக்கம்


அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு நன்றி, ஆயிரம்
பாக்கள் கொண்டு அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை என்பதற்கிணங்க நானும்
என் பதிவை இட்டேன், மிதி பட்டவனுக்குத்தான் வலி தெரியும், அந்த வலியினை மிக
அற்புதமாக வடித்துள்ளார் அன்புச் சகோதரர் கிரிகாசன் அவர்கள், எல்லாவிதமான
பாராட்டுக்களுக்கும் உரியவர், அவர் ஈகரை கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று, தங்களைப் போன்றோர் ஆதரவும் அரவணைப்பும் அவர்களுக்குத் தந்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

என்றும் மாறா அன்புடன்
நந்திதா


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 19 Jan 2011 - 23:14

அன்புடன் கலையண்ணா, நந்திதா இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உற்சாகமூட்டும் கருத்துரைகளை கண்களில் ஒற்றி நெஞ்சத்துள் ஏற்றிக்கொண்டேன். நன்றி

அன்புடன் கிரிகாசன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu 20 Jan 2011 - 11:35

//தீமை திடீரென ஓடிவரும். நன்மை நடந்துதான் வரும்.//

கவிதையும் பின்னுடமும் அருமை அண்ணா ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக