புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
17 Posts - 4%
prajai
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
8 Posts - 2%
jairam
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_m10என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 15, 2011 7:01 pm

இந்த மங்கலகரமான நேரத்தில் எல்லோரும் மகிழ்வுடன் இருக்க இப்படியொருகவிதை போட மனம் வரவில்லை. அதனால் எழுதிவிட்டு இரண்டுநாளாக வைத்திருந்தேன். பொங்கல் முடியும்வரை என் உணர்வுகள் கட்டிப்போட்டிருந்தேன். பொங்கல் முடிஞ்சாச்சா! இதோ என் உணர்வுகள் யார்மீது கோபம். இயற்கை மீதுதான். தென் தமிழ் ஈழத்தில் வெள்ளம் பெருகி 10,00,000 மக்கள் இடம்பெயர்வு, உண்ண உணவுகூட இல்லை. சாவை நோக்கிய ஆபத்து,
வடபகுதியில் மீண்டும் அதிகரித்த கொள்ளை கொலை ஆட்கடத்தல் பீதியின் மத்தியில் தமிழர்!
திட்டமிட்ட இனக்கொலை ஒருபக்கம் அதற்கு கை கொடுக்கும் இயற்கை மறுபக்கம் யார்மீது கோபிப்பது
தெரியவில்லை. இதுவேண்டுமென்று எழுதவில்லை. ஈழத்தில் ஒரு குடிமகனை கேட்டால் இதுவே யதார்த்தம் என்று கூறுவான். முகம் சுழிக்கும்படியாக எழுதிவிட்டாலும் இது நிஜம்!

(இது என் மன உணர்வு)
பொங்கியவீரமும் புருஷ படைகளும் எங்கேயடா - அதில்
தங்கியமறமும் தாங்கியஉள்ளமும் எங்கேயடா - ஒரு
வெங்கனல் வீசிய வீரர்கள் இன்று எங்கேயடா - உடல்
தொங்குது கைகளில் பொங்குவதோ சொல்லு எங்கேயடா

வீடுகள் போகுது வெள்ளமும் ஏழடி பொங்குதடா - எம்
நாடுகள் எங்குமே கடல்நீர் ஆகியே பொங்குதடா -கண்
தேடும் விழிக்காணத் தீந்தமிழ் அகதிகள் பொங்குதடா இவை
கூடும் உணர்வுடனே நீயும் மனம் கொண்டு பொங்கிடடா

பாடைகள் தான்நம தீழ நிலமெங்கும் பொங்கிடடா இன்னும்
ஆடைகள் போகுது ஆளுயிர் மாளுது பொங்கிடடா - அவர்
காடையர் கூவி கலந்தனர் நாட்டுக்குள் பொங்கிடடா - இன்னும்
பேடைகளோ இனிப் பேசுவ தேதடா பொங்கிடடா

கைகள் பிணைத்துமே கண்கள் விழித்திடக் கொல்லுகிறார் - நம்
மெய்கள் அழித்துமே மேனி துடித்திட கொல்லுகிறார் - படு
பொய்கள் உரைத்தவர் பூமியின்மீதுயிர் வாழுகிறார் - இவர்
செய்கை மறந்தொரு தேன் சுவைபொங்கலும் தேவையதோ

வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே - மெய்
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அட
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிய துயரும் பூவிழி சோர்ந்திட வாழுகிறோம் - இங்கு
எங்குமே துன்பம் ஏழடி வெள்ளமும் மாளுகிறோம் - இவள்
கங்கையும் எம்மினம் கொல்ல எழுந்தனள் பாவிகளே - இனி
சங்கு முழங்கிடும் சாவொலி பொங்கிப் பரந்திடுமே

பொங்கிட எண்ணில் பொழுதுவிடிந்திட பொங்கியெழு -
அவர் செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 15, 2011 7:08 pm

//வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே - மெய்
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அட
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிட எண்ணில் பொழுதுவிடிந்திட பொங்கியெழு -
அவர் செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு//


உண்மைதான்.. உலக்ம் உண்ண உண், உலகம் உடுக்க உடு என்று பாரதிதாசன் கூறியது போல ஓர் தாய் மக்களில் ஒருவர் பசிக்க ஒருவர் உண்பது தகுமா?? நல்ல கவிதை.. வலியுடன் ரசித்தேன்.





என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Tஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Hஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Iஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Rஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 10:42 am

வேதனை குமுறவைக்கும் வரிகளை தந்த கிரிகாசம் ஐயாவின் வரிகளை மனம் கனத்து வாசித்தேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக