புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
11 Posts - 4%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
9 Posts - 4%
Jenila
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
Barushree
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா.................


   
   
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Thu Dec 23, 2010 11:40 pm

கண்கள் முன் வெள்ளை நிறம் வரும்
அப்பாவை நினைத்தால்
உடை, தலைமுடி, மனம்
கூடவே சிரிப்பும் வெள்ளையாய்.

அருகே வரசொல்லி
அமரசெய்து தலை கோதிவிடும்போது
அன்பு நிறைந்து இருக்கும்
பல நாட்கள் தூங்கிபோய்
இருக்கிறேன் அப்படியே.

சிறு வயதில் தூங்காமல் கறையும் இரவு
வியாபாரத்திற்க்கு சென்ற அப்பா
கொண்டுவரும் வரும்
உசிலம்பட்டி மிக்சருக்கும்
ஒத்தவீடு காரசேவுக்கும்,
அதிகாலை மூன்று மணிக்கு வந்து
திண்னையில் அமர்ந்து
பேசிகொண்டு இருப்பார் அண்னனோடு
பக்கத்தில் பொட்டலமாய் இருக்கும்
மிக்சரும் சேவும்
பார்த்தவுடன் வரும் தூக்கம்
பகல்தாண்டியும் தொடரும்।

வட்டமாக அமர்ந்து
கறிசோரு சாப்பிடும்போது
அப்பாவின் தட்டிலிருக்கும் பாதி கறி
இடமாறி இருக்கும் எங்களின் தட்டுக்கு
அம்மா போட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில்.

மகன் காதலிக்கிறான்
கூடபடிக்கும் பெண்னை
என்றவுடன் கஷ்டப்பட்டராம்
அம்மா சொன்னவுடன்.

நேரில் சொன்றபோது
சந்தோஷம் என்றார்,
கல்யாணம் முடிந்தவுடன்
நல்லா வரனுமுடா
எல்லார் முன்னாடியும்,
ஆயிரம் அர்த்தங்கல்
ஒற்றை வாக்கியித்தில்.

கடைசி நாளன்று
மரணபடுக்கையில்
அம்மாவிடம் சொன்னாராம்
அவன வரசொல்லுன்னு.

வேலைக்கு வெளியூர் சென்றதால்
காலையில் வந்துடுவான்னு
படுக்கசென்ற அப்பா எளுந்துக்கவே இல்ல.

நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 24, 2010 12:09 am

இது உங்கள் சொந்தக்கவிதையா சார் மகிவும் அருமையாகவும் மன உருக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது நன்றி!



அப்பா................. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:22 am

ஆம் அப்பு. சில வருடங்களுக்கு முன்பு, அப்பாவின் நினைவு நாள் அன்று எழுதியது.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 12:39 am

கணக்லங்க வைத்தது மஹா...! கவிதைக்குரிய அழகுகள் எதுவும் இல்லை என்றாலும் சொல்ல வந்த கருத்து அப்படியே உறைய வைத்து விட்டது.. உங்கள் நிலைபோல கிட்டத்தட்ட என்நிலையும் இருந்தது என்பதாலோ என்னவோ...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:49 am

நன்றி கலை. பொருள் தேட இருக்கும் இடத்தைவிட்டு எங்கோ போய் வசிப்பதில் இது போன்று இழப்புகள் எல்லோருக்கும் உண்டு.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 7:21 am

///நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...///

வாழ்நாள் முழுதும் மனதுக்குள் குறுகுறுக்கும் விடயம் இது! உங்கள் மனதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!



அப்பா................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 24, 2010 10:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 11:36 am

அருமை அருமை. பல அப்பாக்கள் நிலை இப்படித்தான். தம் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். இதை ஒவொரு குடும்பமும் உணரவேண்டும். அப்பா................. 678642
அகீல் அப்பா................. 154550

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 2:02 pm

ஆம் அகில். முற்றிலும் உண்மை. நன்றி.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 24, 2010 3:05 pm

உண்மை நண்பரே ..........
தாய்பாசத்தை போற்றி பாடும் கவிஞர்களும் உலகமும் ............
தந்தை பாசத்தை ...........மறந்தே போனது .............
சற்றே ஜீரணமாகாத வியப்புதான் ...........ஏன் ?
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக