புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்ணையார் பொன்னம்பலம் !
Page 1 of 1 •
அவ்வூரிலேயே அதிக தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு மற்றும் புன்செய் நிலம் கொண்டவர் பண்ணையார் பொன்னம்பலம்தான். நல்ல வருமானம். பொருள் சேர சேர ஆசை பேரசையாக மாறியது. கடவுள் பக்தி கிடையாது. துன்பப்படுபவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது.
ஒருநாள் அவர் மனைவி புனிதவதி, ""என்னங்க! நீங்க உடம்பு சரியில்லாதபோது பிள்ளையாருக்கு 108 தேங்காய் சதுர் அடிப்பதாக வேண்டிக்கிட்டேன். கோவிலுக்கு தேங்காய்களை அனுப்புங்க. உடச்சிட்டு வரேன்!'' என்றாள்.
பண்ணையார், ""நல்ல வேலையைக் கெடுத்தே. என் உடம்பு சரியானது டாக்டர் கொடுத்த மருந்தாலே, பிள்ளையார் என்ன டாக்டரா?'' என்று கேலி செய்தார்.
"கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கக்கூடாதா?' என தன் கணவனின் அறியாமையை நொந்துக் கொண்டு, அவரிடம் மேலும் வாதிடாமல் மவுனமாக சென்று விட்டாள் புனிதவதி.
அந்த ஆண்டு மழையே இல்லாமல் பூமி வரண்டு, தோப்பிலுள்ள மரங்களெல்லாம் வாடி வதங்கிக் காய்க்காமல் உற்பத்தியை பாதித்தது. போதா குறைக்கு திடீரென்று பேய்க் காற்று வீசி மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்தன. இயற்கையின் சீற்றத்தால் எல்லாம் இழந்து பொன்னம்பலம் ஏழை அம்பலமாகிவிட்டார்.
அச்சமயம் அவரின் ஒரே பிள்ளை சந்திரன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான். தன் பெற்றோர் படும் வேதனையைக் கண்டு, ""அப்பா! நான் அமெரிக்காவில் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். இந்தக் கிராமத்தை விட்டு வந்துவிடுங்கள். சென்னையில் முதியோர்களைத் தக்க வசதியோடு பராமரிக்கின்றனர். நல்ல பாதுகாப்பு. அங்கே சேர்த்து விடுகிறேன்!'' என்று கூறி, தான் கொண்டு வந்தப் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் புனிதவதி அதிர்ச்சியடைந்தாள். ""கிராம மக்களோடு வாழ்ந்து வளர்ந்துவிட்டோம். அவர்கள் படும் துன்பத்தில் நாங்களும் பங்குக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்கிறோம். அயல்நாட்டில் உழைப்பதைவிட, நம் நாட்டிலேயே உழைத்தால் உனக்கும் நல்லது. நம் தேசத்திற்கும் நல்லது. நீ அமெரிக்காவுக்குக் கூப்பிட்டாலும் வர மாட்டோம்!'' என்று கோபாவேசமாகப் பேசினாள்.
சந்திரனும், ""நீங்கள் எப்படியாவது போங்கள்!'' என்றுக் கூறி அமெரிக்கா திரும்பினான்.
புனிதவதி பொன்னம்பலத்திடம், ""பார்த்தீர்களா உங்கப் பிள்ளையின் போக்கை. சும்மாவா சொன்னாங்க பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லுன்னு. இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிடிவாதப் போக்கு உங்கள் தலையைக் குனியச் செய்துவிட்டது. தெய்வக் குற்றம்தான் காரணம். அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்றுக் கொல்லும். உடனே 108 தேங்காய்களை உடைக்க ஏற்பாடு செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!'' என்றாள்.
பொன்னம்பலம் தன் தவறை உணர்ந்து, ""புனிதவதி! உன் திட நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நான் இனி மாறிய பொன்னம்பலம். வா கோவிலுக்குச் சென்று உன் வேண்டுதலை நிறைவேற்றலாம்!'' என்றுச் சொல்லி நேர்த்திக் கடனைப் பக்தியோடு செய்து முடித்தான்.
என்ன ஆச்சர்யம்! ஒரே வாரத்தில் வானம் இருண்டு மழை கொட்டோ கொட்டென்றுப் பெய்து கிராமத்திலுள்ள கிணறு, குட்டை, குளமெல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரே மாதத்தில் எங்கும் பசுமை புரட்சி. மரங்களெல்லாம் நிமிர்ந்து நின்றன. சில மாதங்களிலேயே மரங்கள் பூத்து காய்கள் குவிந்தன. வாழைகள் இலைகள் தள்ளின. நல்ல வியாபாரம். தனக்கு வந்த லாபத்தை கிராம முன்னேற்றத்திற்கே வாரிவழங்கினார் பொன்னம்பலம். முற்றிலும் மாறிய பண்ணையாரின் செயல் மக்களைப் பிரமிக்கச் செய்தது. இன்பமும், துன்பமும் மாறிமாறி வருவது இயல்பு.
திடீரென ஒருநாள் பொன்னம்பலத்தின் மகன் சந்திரன் வந்தான், அவன் பெற்றோர் வியப்படைந்தனர்.
""என்னப்பா! உடம்பு சரியில்லையா? ஏன் முகம் வாட்டமாய் இருக்கிறது?'' எனப் படபடப்போடு வினவினர்.
""அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள். பணத்திமிரில் இறுமாப்போடு தங்களிடம் பேசிவிட்டேன். அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியினால் என் கம்பெனி மூடப்பட்டு வேலை இழந்தேன். நஷ்ட ஈடாக பெரும் தொகை அளித்துள்ளனர். இதைத் தங்கள் கிராம விவசாய வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளுங்கள்!'' எனச் சொல்லி கண்ணீர் விட்டான். ""சந்திரா! ஆண்டவன் அருளினால் எங்கள் துன்பங்கள் நீங்கியது. ஆகவே, நீயும் எங்களோடு கிராம முன்னேற்றத்திற்கு பாடுபடு. நீ கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு நல்ல கல்வி கூடம் ஏற்படுத்தி, நம் கிராம மக்களைச் சிறந்த படிப்பாளிகளாக்க முயற்சி செய். அதுவே நீ எங்களுக்குச் செய்த உதவியாக நினைக்கிறோம்!'' என்றார் பொன்னம்பலம். இப்போது அக்கிராம முன்னேற்றத்திற்கு அடையாளமாக, "பொன்னம்பல கல்விகூடம்' தலை நிமிர்ந்து நிற்பதென்றால் மிகையாகாது.
சிறுவர் மலர்
ஒருநாள் அவர் மனைவி புனிதவதி, ""என்னங்க! நீங்க உடம்பு சரியில்லாதபோது பிள்ளையாருக்கு 108 தேங்காய் சதுர் அடிப்பதாக வேண்டிக்கிட்டேன். கோவிலுக்கு தேங்காய்களை அனுப்புங்க. உடச்சிட்டு வரேன்!'' என்றாள்.
பண்ணையார், ""நல்ல வேலையைக் கெடுத்தே. என் உடம்பு சரியானது டாக்டர் கொடுத்த மருந்தாலே, பிள்ளையார் என்ன டாக்டரா?'' என்று கேலி செய்தார்.
"கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கக்கூடாதா?' என தன் கணவனின் அறியாமையை நொந்துக் கொண்டு, அவரிடம் மேலும் வாதிடாமல் மவுனமாக சென்று விட்டாள் புனிதவதி.
அந்த ஆண்டு மழையே இல்லாமல் பூமி வரண்டு, தோப்பிலுள்ள மரங்களெல்லாம் வாடி வதங்கிக் காய்க்காமல் உற்பத்தியை பாதித்தது. போதா குறைக்கு திடீரென்று பேய்க் காற்று வீசி மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்தன. இயற்கையின் சீற்றத்தால் எல்லாம் இழந்து பொன்னம்பலம் ஏழை அம்பலமாகிவிட்டார்.
அச்சமயம் அவரின் ஒரே பிள்ளை சந்திரன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான். தன் பெற்றோர் படும் வேதனையைக் கண்டு, ""அப்பா! நான் அமெரிக்காவில் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன். இந்தக் கிராமத்தை விட்டு வந்துவிடுங்கள். சென்னையில் முதியோர்களைத் தக்க வசதியோடு பராமரிக்கின்றனர். நல்ல பாதுகாப்பு. அங்கே சேர்த்து விடுகிறேன்!'' என்று கூறி, தான் கொண்டு வந்தப் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் புனிதவதி அதிர்ச்சியடைந்தாள். ""கிராம மக்களோடு வாழ்ந்து வளர்ந்துவிட்டோம். அவர்கள் படும் துன்பத்தில் நாங்களும் பங்குக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்கிறோம். அயல்நாட்டில் உழைப்பதைவிட, நம் நாட்டிலேயே உழைத்தால் உனக்கும் நல்லது. நம் தேசத்திற்கும் நல்லது. நீ அமெரிக்காவுக்குக் கூப்பிட்டாலும் வர மாட்டோம்!'' என்று கோபாவேசமாகப் பேசினாள்.
சந்திரனும், ""நீங்கள் எப்படியாவது போங்கள்!'' என்றுக் கூறி அமெரிக்கா திரும்பினான்.
புனிதவதி பொன்னம்பலத்திடம், ""பார்த்தீர்களா உங்கப் பிள்ளையின் போக்கை. சும்மாவா சொன்னாங்க பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லுன்னு. இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிடிவாதப் போக்கு உங்கள் தலையைக் குனியச் செய்துவிட்டது. தெய்வக் குற்றம்தான் காரணம். அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்றுக் கொல்லும். உடனே 108 தேங்காய்களை உடைக்க ஏற்பாடு செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்!'' என்றாள்.
பொன்னம்பலம் தன் தவறை உணர்ந்து, ""புனிதவதி! உன் திட நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நான் இனி மாறிய பொன்னம்பலம். வா கோவிலுக்குச் சென்று உன் வேண்டுதலை நிறைவேற்றலாம்!'' என்றுச் சொல்லி நேர்த்திக் கடனைப் பக்தியோடு செய்து முடித்தான்.
என்ன ஆச்சர்யம்! ஒரே வாரத்தில் வானம் இருண்டு மழை கொட்டோ கொட்டென்றுப் பெய்து கிராமத்திலுள்ள கிணறு, குட்டை, குளமெல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரே மாதத்தில் எங்கும் பசுமை புரட்சி. மரங்களெல்லாம் நிமிர்ந்து நின்றன. சில மாதங்களிலேயே மரங்கள் பூத்து காய்கள் குவிந்தன. வாழைகள் இலைகள் தள்ளின. நல்ல வியாபாரம். தனக்கு வந்த லாபத்தை கிராம முன்னேற்றத்திற்கே வாரிவழங்கினார் பொன்னம்பலம். முற்றிலும் மாறிய பண்ணையாரின் செயல் மக்களைப் பிரமிக்கச் செய்தது. இன்பமும், துன்பமும் மாறிமாறி வருவது இயல்பு.
திடீரென ஒருநாள் பொன்னம்பலத்தின் மகன் சந்திரன் வந்தான், அவன் பெற்றோர் வியப்படைந்தனர்.
""என்னப்பா! உடம்பு சரியில்லையா? ஏன் முகம் வாட்டமாய் இருக்கிறது?'' எனப் படபடப்போடு வினவினர்.
""அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள். பணத்திமிரில் இறுமாப்போடு தங்களிடம் பேசிவிட்டேன். அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியினால் என் கம்பெனி மூடப்பட்டு வேலை இழந்தேன். நஷ்ட ஈடாக பெரும் தொகை அளித்துள்ளனர். இதைத் தங்கள் கிராம விவசாய வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளுங்கள்!'' எனச் சொல்லி கண்ணீர் விட்டான். ""சந்திரா! ஆண்டவன் அருளினால் எங்கள் துன்பங்கள் நீங்கியது. ஆகவே, நீயும் எங்களோடு கிராம முன்னேற்றத்திற்கு பாடுபடு. நீ கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு நல்ல கல்வி கூடம் ஏற்படுத்தி, நம் கிராம மக்களைச் சிறந்த படிப்பாளிகளாக்க முயற்சி செய். அதுவே நீ எங்களுக்குச் செய்த உதவியாக நினைக்கிறோம்!'' என்றார் பொன்னம்பலம். இப்போது அக்கிராம முன்னேற்றத்திற்கு அடையாளமாக, "பொன்னம்பல கல்விகூடம்' தலை நிமிர்ந்து நிற்பதென்றால் மிகையாகாது.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|