புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
6 Posts - 46%
heezulia
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_m10ஒரு தேவதையும், மயிலும் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தேவதையும், மயிலும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 9:59 am

முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம் தங்கள் தங்கள் அழகைப் பற்றிய பெருமை. அழகை ஆராதிக்காதவர்கள் யார்?

இவைகளின் சண்டையை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை, "ஓ இவைகள் ஏன் இப்படி மனித குலத்தைப் போல் அடித்துக் கொள்கின்றன? இருக்கட்டும் நான் போய் என்னாலான உதவிகளை இவைகளுக்கு செய்து, இவைகளின் சண்டையை தீர்த்து வைக்கிறேன்!' என்று நினைத்து நல்ல மனதுடன் அவைகளின் முன் ஆஜராயிற்று.

""நண்பர்களே! நான் தேவலோகவாசி. உங்களுக்கு உதவுவதற்காகவே வந்துள்ளேன். உங்களில் யாருக்கேனும் உங்கள் அழகில் திருப்தியில்லையென்றால் என்னால் உங்களுக்கு நிச்சயமாக உதவ முடியும். உங்கள் முகத்தை, ஏன் உங்கள் உடலைக் கூட என்னால் திருத்தி அமைக்க முடியும். உங்களில் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள். நான் மனமார உதவுகிறேன்!'' என்றது.

"யார் இவள்? யார் இவள்? இவள் யார் எங்களின் அழகைப் பற்றி கேள்வி கேட்க?' என்ற திமிர் அவைகளுக்குள் துளிர்விட, சட்டென அவைகள் மவுனமாயின. ஆனால், அந்த நல்ல உள்ளம் படைத்த தேவதை அதையெல்லாம் லட்சியம் செய்யலாமல், தன் அருகில் இருந்த குரங்கைப் பார்த்தது.

""சகோதரா! உன்னை எல்லாரும் பரிகாசம் செய்கிறார்களே, உனக்கு வருத்தமாக இல்லையா? நீ சரி என்று சொல். கண் இமைக்கும் நேரத்தில் உன்னை மிக அழகானவனாக மாற்றிவிடுகிறேன்!'' என்றது.

இதைக் கேட்ட குரங்கின் முகம் சிவந்தது, ""அட யார் வேண்டுமானாலும் சிரிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. எனக்கு மிக அழகிய கால்கள், அதற்கு இணையாக இரண்டு கரங்கள். மேலும், என் அழகிற்கு மெருகூட்டுவது என் நீண்ட வால். என்னைப் போல் மரத்திற்கு மரம் மிக லாவகமாகத் தாவ யாரால் முடியும்? அந்த வேகத்திற்கு ஈடாக ஒரு பறவையால் கூட முடியாது.

""இதோ என் அருகில் கோரத்தின் மொத்த உருவாக நிற்கிறானே இந்த குதிரை, இவனை விட எத்தனை மடங்கு அழகானவன் நான் தெரியுமா? இவன் என்னைவிட பல மடங்கு விகாரமாக பெரிய உருவம் கொண்டவன். என் அழகிய வாலை விட மிக கோரமான தடிமனான அடர்த்தியான வாலை மிக ஜம்பமாக ஆட்டிக் கொண்டிருக்கிறானே. இவனின் இந்த இரண்டு அடி நீள அசடு வழியும் முகத்தை வேண்டுமானால் திருத்தி அமையேன் பார்க்கலாம்!'' என்றது மிக ஜம்பமாக.

""ஏய்! ஏய்! அயோக்கிய பதரே! என்னைப் பற்றி என்னடா சொல்றே?'' என்று சீறிய குதிரை தன் பலம் கொண்ட மட்டும் குரங்கை உதைத்து நொறுக்கியது. பின் தேவதையைப் பார்த்து, ""சிநேகமான நண்பனே! சொல் என் அழகிற்கு என்ன குறைச்சல்? நான் மிக பளபளப்பாக, மிகவும் அழகாக இருக்கிறேன். என் அழகிய வாலால் ஈக்களை மட்டும் அல்ல, வேண்டாதவர்களையும் விரட்டி அடிக்கிறேன். ஆகையால் உன் உதவி எனக்குத் தேவையில்லை.

""வேண்டுமானால் கோரத்தின் மொத்த உருவான என் இனிய நண்பன் இந்த யானையை திருத்தி அழகாக்கு. பாவம் மலைபோன்ற இவனின் கறுத்த உடல், மிகவும் தடித்த உலக்கை போன்ற கால்கள், படு கோரமான உலக அதிசயமான நீண்ட மூக்கு, இந்த லட்சணங்களுக்கு சற்றும் ஒவ்வாத மிகவும் குட்டையான வால். இவனுக்குத்தான் உன் உதவி மிகவும் தேவை. என் அழகிற்கு இணையாக இவனை மாற்று நண்பா!'' என்றது மிகவும் அட்டகாசமாக.

இதைக் கேட்ட யானைக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே. ""டேய்! அயோக்கிய ராஸ்கல்!'' என்று கர்ஜித்துவிட்டு, தன் தும்பிக்கை நிறைய தண்ணீரை நிரப்பி குதிரை மேல் பாய்ச்சியது. தன் வாலை சுழற்றி தன் அருகில் இருந்தவர்களை துரத்தி, தன் கால்களால் தரையில் ஓங்கி ஓங்கி அடிக்க, மண்ணும் சகதியும் கூடியிருந்த கூட்டத்தின் மேல் ஒரே சகதி அபிஷேகம்!

""என் அழகிற்கு என்ன குறைச்சல்? இதைவிட என்னை எப்படி அழகாக்குவாய்? என் உருவம்தான் என் பலம், என் அழகு. உனக்கு உன் திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வேண்டுமெனில், அதோ அந்த மரத்தில் உட்கார்ந்திருக்கும் மிக பரிதாபத்திற்குரிய அந்த மயிலைப் பார். அழகான மூக்கில்லை, பித்தளை கெட்டிலின் மூடியைப் போன்ற சின்னத்தலை, பாவம். செத்த காக்கையைப் போல் கறுத்த சிறகுகள். குச்சி குச்சியாக விளக்குமாற்று குச்சிபோன்ற வால். தயை செய்து அவனை அழகாக்கு. உம் சீக்கிரம். உன் கை வண்ணத்தைப் பார்க்க மிக ஆவலாக இருக்கிறது!'' என்றது மிக ஜம்பமாக.

உடனே சட்டென்று மரத்திலிருந்து, ""பெருமைக்குரிய கருணையான தேவதையே! தயவு செய்து என்னை அழகாக்கு. குரங்கைப் போன்ற கால்கள் இல்லை. குதிரையைப் போன்ற வாலில்லை. யானையைப் போன்ற உடலும், மூக்கும் இல்லை. இவர்களைப் போல் பெருமைபட்டுக் கொள்ள என்னிடம் என்ன இருக்கிறது. தயவு செய்து எனக்கு உதவு. என்றென்றும் உனக்கு நான் நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்!'' என்றது மிகவும் சோகம் கூப்பிய குரலில்.

""மயிலே! கவலைப்படாதே. உன் தன் அடக்கத்திற்கு என்றுமே மதிப்புண்டு. அதற்கு வெகுமதியாக இதோ பார்!'' என்று சொல்லி கண் இமைக்கும் நேரத்தில் தன் கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்தது.

""இனி உன் மிக அழகான நீளமான தோகையைக் கண்டு உலகமே வியக்கும். உன் தோகையில் நான் தீட்டப் போகும் கண்களைப் போன்ற மிகவும் கவர்ச்சியான கண்கள், அரண்மனையில் பிறக்கும் இளவரசிக்குக் கூட இருக்காது!'' மேற்கொண்டு பேச்சை முடிக்கும் முன், ஓ அங்கே கண்கவர் மயிலாக உருமாறியது.

கூடியிருந்த அந்த மிருகங்களின் கூட்டம், பெருமை கொழுந்து விட்டு எரியும் கண்களுடன் அதனை பார்த்து வியந்தன. "ஐயோ இந்த தேவதையை பார்த்து தப்பு கணக்கு போட்டு நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொண்டு விட்டோமே' என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டன என்று சொல்லவும் வேண்டுமா?

சிறுவர்மலர்



ஒரு தேவதையும், மயிலும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக