புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
65 Posts - 52%
heezulia
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
15 Posts - 3%
prajai
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
9 Posts - 2%
jairam
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை எதற்கு ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 2 Nov 2010 - 10:01

அழுகை எதற்கு ?



* அழுகை...

* அது...
சொந்தக் காலில்லாத
சோம்பேறி மனிதர்கள்
கண்களால் ஆடும்
கோலி விளையாட்டு!

* அழகான முகத்தை
அலங்கோலப்படுத்த
அவர்களாகவே
அவர்கள் மேல் எறியும்
ஆசிட் வீச்சு!

* சோகம் காட்டி
சுகம் பெறலாமென்ற
சூட்சுமக்காரர் எண்ணங்களின்
சுய விளம்பரம்!

* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்
ஒப்பாரி வைக்கும்
உதவாக்கரை மனிதனே...
உன் நிலைக்காக
ஒருமுறையாவது
ஓலமிடுவாயா?

* ஏனென்றால்...
நீயே கூட ஒரு
நடை பிணம் தானே!

* பிணத்தின் மீது
விழுகிற துளிகளே...
ஒருவன் வாழ்ந்ததற்காக
கிடைக்கிற விருதுகள்!

* ஆகையால் தான்
மனிதனே...
அடுத்தவர் கண்கள்
அழுகிற நீரை
வாழ்கிற வரையில்
வழித்துத் துடைத்தெறி!

* கண்களிலிருந்து
கழன்று விழுகின்றனவே
அவைகள்
கண்ணீர்த் துளிகளா?
இல்லை —

* முறிந்து விழும்
முயற்சிகள்...

* கருகிச்சாயும்
கனவுகள்...

* வியர்வைத் துளிகளின்
விரோதிகள்!

* உழைத்து உழைத்து
வாழ்வில் உயர
இரு கை இருப்பதை
உணர்ந்துவிட்டால்
அழுகை ஏன்
அவசியப்படுகிறது நண்பனே?

— எல்.பிரைட், தேவகோட்டை.




அழுகை எதற்கு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 2 Nov 2010 - 12:11

அருமையான பகிர்வு. கடைப்பிடிக்கிறேன்.
இங்கே கவிஞர் சொல்லும் அழுகை வேறு. தோல்வியில் துவண்டு கோழையாக அழுவது.

அதைவிட வாழ்வின் சோகங்களை எண்ணும்போது சிலவேளைகளில் சொட்டுக் கண்ணீர் விட்டால் நெஞ்சு ஆறுகிறது. நானும் கட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறேன். ஆனால் மனம் கட்டுப்பாட்டை உடைத்துகொள்ள ஆசைப்படுகிறது. (தொலைக்காட்சி பார்க்காதே என்று கட்டுப்பாடு போட்ட குழந்தையின் ஆசை மனம்போல) அழுதால் என்ன என்று திருப்பிக் கேட்கிறது. கெஞ்சுகிறது
அதனால் எழுதத் தோன்றியது

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 3 Nov 2010 - 5:24

அருமையான பகிர்வு.... ஆனால் மனிதன் மனம் விட்டு அழுகா விடில் என்றோ மனநிலை பாதித்திருப்பன்...

மனதில் சில சொல்ல இயலா துன்பங்களுக்கு இருக்கும் ஒரே அறுதல் அழுகை மட்டுமே...
மனதின் பரங்கள் அனைத்தும் ஒரு நொடி அழுகையில் இறங்கி விடுக்கிறது...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun 21 Nov 2010 - 17:51

* முறிந்து விழும்
முயற்சிகள்...


அழகிய வரிகள் அழுகை எதற்கு ? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக