புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்!
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று பேசிய காரணத்துக்காக மட்டுமே கைதுகள் நடக்கின்றன என்பதற்கு உதாரணம்… சீமான்! கருத்துரிமைக் களம் தமிழகத்தில் கேள்விக்குரியதாகி உள்ள நிலையில், சீமானின் கைதுக்கான காரணங்கள் பரவலாக இன்னும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையவில்லை. அரசுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும், அவர்களிடம் அரசு இத்தனை அக்கறையோடு கடுமையைக் காட்டுமா என்பதும் கேள்விக்குறியே?
அநேகமாக, எல்லா எதிர்க் கட்சிகளும் அரசை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை வைக்கத்தான் செய்கின்றன. அவர்களது எதிர்ப்பும், சுடுசொற்களும், அரசுக்கு எதிராகவும், அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோரையும் அரசு ஏன் கண்டுக்கொள்வதில்லை… அல்லது ஏன் சீமான் அளவுக்கு சித்ரவதை செய்வதில்லை?
எந்தத் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று சொல்லி நாம் கட்சிகளைத் தொடங்கிப் பதவிகளைப் பிடித்தோமோ, அதே கொள்கையை நாம் கைவிட்ட பிறகு, இன்னொருவர் அந்த வழியில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் சீமான் போன்றவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்!
1960-களில் தமிழக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தமிழ் இன உணர்ச்சியும், மொழி உணர்ச்சியும், திராவிட இயக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களாக இருந்து மொழிப் போர் நடத்தியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இந்தியர்களாக மாறினார்கள். தமிழ் மொழி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பெருமை பேசி ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும்போது எல்லாம், தமிழைப் பாதுகாப்பு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். அவர்களிடம் தமிழ், ‘தேவை முடிந்தால் தூக்கி எறியும் கறிவேப்பிலையாகத்தான் இருக்கிறது.’
’அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு…’ என்றார்கள். ‘தனி நாடு கோரிக்கை தற்காலிகமாகத்தான் கைவிடப்படுகிறது. தனி நாடு அடைவதற்கான காரணங்கள் உயிரோடுதான் இருக்கின்றன’ என்றார்கள். தன் குடும்பத்தினருக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறுவதற்கு பல முறை தில்லி வரை பயணித்தவர்களுக்கு, தொப்பூழ்க்கொடி உறவுகள் வேரோடு கொன்று அழிக்கும் மாபாதகச் செயலில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டபோது, வெறும் கடிதங்களாக எழுதிக்கொண்டு இருந்தார்கள். ‘கழக ஆட்சி மீது கைவைத்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். கழக ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாடு தீப்பற்றி எரியும். கழக ஆட்சி மீது கைவைத்துப்பார், தமிழ்நாடு சுடுகாடாகும்!’ போன்ற வீர வசனங்களை மக்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ், தமிழ் இனம் குறித்து பேசுவதே தீண்டத்தகாத வார்த்தைகளா? அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாதா? ஓர் இனத்தைக் கொன்றுவிட்டு மொழிக்காக விழா நடத்தினால் மட்டும் போதுமா? அன்றைக்கு அவர்கள் பேசிய வன்முறைப் பேச்சுகளால் நாடு பல கலவரங்களைச் சந்தித்தது. பொதுச் சொத்துகள் ஏராளமாக சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், அவர்கள் மீது எந்தவித தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை.
ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் காங்கிரசை எரிச்சல்படுத்தியது. காங்கிரசின் எண்ணம், ஈழத்தில் முழுமையாக நிறைவேறிவிட்டாலும், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததும், தன் வெற்றி இலக்குகளைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக சீமானின் உரைகள் அமைந்ததும் காங்கிரசைப் பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களின் கோபத்துக்கு ஆளான சீமானை சிறைப்படுத்துவதால் எஜமான விசுவாசத்தையும் முழுமையாக நிறைவேற்றிய திருப்தி தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு. இப்படி காங்கிரசைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்ற பணியை 43 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஆட்சியாளர்கள் செய்து இருப்பார்களேயானால், மொழிப் போரில் இறந்துபோன ஏராளமான உயிர்களாவது மிச்சமாகி இருக்குமே!
இந்தக் கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் திரு.சாகுல் அமீது அவர்களால் எழுதப்பட்டது.
அநேகமாக, எல்லா எதிர்க் கட்சிகளும் அரசை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை வைக்கத்தான் செய்கின்றன. அவர்களது எதிர்ப்பும், சுடுசொற்களும், அரசுக்கு எதிராகவும், அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோரையும் அரசு ஏன் கண்டுக்கொள்வதில்லை… அல்லது ஏன் சீமான் அளவுக்கு சித்ரவதை செய்வதில்லை?
எந்தத் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று சொல்லி நாம் கட்சிகளைத் தொடங்கிப் பதவிகளைப் பிடித்தோமோ, அதே கொள்கையை நாம் கைவிட்ட பிறகு, இன்னொருவர் அந்த வழியில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் சீமான் போன்றவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்!
1960-களில் தமிழக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தமிழ் இன உணர்ச்சியும், மொழி உணர்ச்சியும், திராவிட இயக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களாக இருந்து மொழிப் போர் நடத்தியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இந்தியர்களாக மாறினார்கள். தமிழ் மொழி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பெருமை பேசி ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும்போது எல்லாம், தமிழைப் பாதுகாப்பு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். அவர்களிடம் தமிழ், ‘தேவை முடிந்தால் தூக்கி எறியும் கறிவேப்பிலையாகத்தான் இருக்கிறது.’
’அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு…’ என்றார்கள். ‘தனி நாடு கோரிக்கை தற்காலிகமாகத்தான் கைவிடப்படுகிறது. தனி நாடு அடைவதற்கான காரணங்கள் உயிரோடுதான் இருக்கின்றன’ என்றார்கள். தன் குடும்பத்தினருக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறுவதற்கு பல முறை தில்லி வரை பயணித்தவர்களுக்கு, தொப்பூழ்க்கொடி உறவுகள் வேரோடு கொன்று அழிக்கும் மாபாதகச் செயலில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டபோது, வெறும் கடிதங்களாக எழுதிக்கொண்டு இருந்தார்கள். ‘கழக ஆட்சி மீது கைவைத்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். கழக ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாடு தீப்பற்றி எரியும். கழக ஆட்சி மீது கைவைத்துப்பார், தமிழ்நாடு சுடுகாடாகும்!’ போன்ற வீர வசனங்களை மக்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ், தமிழ் இனம் குறித்து பேசுவதே தீண்டத்தகாத வார்த்தைகளா? அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாதா? ஓர் இனத்தைக் கொன்றுவிட்டு மொழிக்காக விழா நடத்தினால் மட்டும் போதுமா? அன்றைக்கு அவர்கள் பேசிய வன்முறைப் பேச்சுகளால் நாடு பல கலவரங்களைச் சந்தித்தது. பொதுச் சொத்துகள் ஏராளமாக சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், அவர்கள் மீது எந்தவித தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை.
ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் காங்கிரசை எரிச்சல்படுத்தியது. காங்கிரசின் எண்ணம், ஈழத்தில் முழுமையாக நிறைவேறிவிட்டாலும், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததும், தன் வெற்றி இலக்குகளைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக சீமானின் உரைகள் அமைந்ததும் காங்கிரசைப் பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களின் கோபத்துக்கு ஆளான சீமானை சிறைப்படுத்துவதால் எஜமான விசுவாசத்தையும் முழுமையாக நிறைவேற்றிய திருப்தி தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு. இப்படி காங்கிரசைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்ற பணியை 43 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஆட்சியாளர்கள் செய்து இருப்பார்களேயானால், மொழிப் போரில் இறந்துபோன ஏராளமான உயிர்களாவது மிச்சமாகி இருக்குமே!
இந்தக் கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் திரு.சாகுல் அமீது அவர்களால் எழுதப்பட்டது.
Similar topics
» நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -
» தலைவர்கள் படங்களை எரிப்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: கருணாநிதி
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» தலைவர்கள் படங்களை எரிப்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: கருணாநிதி
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|