புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
prajai
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
prajai
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
jairam
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_m10நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 11:31 am

ரமலத் என்கிற லதா தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 19ம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகை நயனதாரா, நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நயனதாரா மீது கள்ளக் காதல் கொண்டுள்ள பிரபுதேவா தனது மனைவியை விட்டு பிரிந்து ஹைதராபாத்திலேயே குடியிருந்து வருகிறார். அவரை சமாதானப்படுத்தி, நயனதாராவை விட்டு விலக வைக்க மனைவி ரமலத் கடுமையாகப் போராடிப் பார்த்தார். ஆனால் யாருடைய பேச்சையும் பிரபு தேவா கேட்டதாக தெரியவில்லை.

அத்தோடு நில்லாமல், தானும், நயனதாராவும் டிசம்பர் மாதம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், நயனதாரா எனக்கு மிகவும் முக்கியம் என்றும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து பொறுத்துப் பார்த்த ரமலத் பொங்கி எழுந்து குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவருடன், நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து மீட்டு எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும் நடிகை நயனதாராவின் செயல் தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெண்களுக்கும் விடப்பட்ட பகிரங்க சவால் என்றும் அவர் கூறியிருந்தார்.

வில்லு மூலம் வந்த 'வில்லி' நயனதாரா

இந்த நிலையில் நேற்று தனது பிள்ளைகளோடு கோர்ட்டுக்கு வந்த ரமலத் மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,

எனது கணவர் பிரபுதேவா 2008-ம் ஆண்டு வில்லு என்ற படத்தை இயக்கிய போது, அந்தப் படத்தின் கதாநாயகி நயன்தாரா, எனது வாழ்க்கையில் வில்லியாக மாறினார்.

ஊர் ஊராக சென்று உல்லாசம்

அந்தப் படத்தை இயக்கியபோது பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஆரம்பித்த நட்பு, காதலாக மாறி, கடைசியில் கள்ளக்காதலாக முடிந்தது. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் 2 பேரும் ஊர் ஊராகச் சென்று உல்லாசம் அனுபவிக்கின்றனர். மேலும் 2 பேரும் ரகசியமாக ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்திருந்தன.

இவர்கள் 2 பேருக்கும் இடையே உள்ள உறவையும், நெருக்கத்தையும் படமாகவும், செய்தியாகவும் பத்திரிகைகள், டி.வி.கள் காட்டும்போது நான் மிகவும் வருத்தமடைந்திருக்கிறேன். (இதற்கான செய்திகள், படங்களையும் தனியாக ரம்லத் தாக்கல் செய்துள்ளார்).

இணையதள பத்திரிகை ஒன்றுக்கு பிரபுதேவா சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அது 13.9.10 அன்று வெளியானது. அதில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இது எனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனது வாழ்க்கை பாதிக்கப்படும்

இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில் எனது வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி கேட்டபோது, அது அவரது பேட்டி தான் என்று உறுதி செய்தார். ஆனால் இந்த சட்டவிரோதமான நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

என்னைக் கேவலப்படுத்தி விட்டார் நயனதாரா

இந்த நிலையில், நடிகை நயன்தாரா என்னை தொடர்பு கொண்டு அவர்களின் 2-ம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார். இது இன்னும் என்னை கேவலப்படுத்துவதுபோல் ஆகிவிட்டது.

இது எனக்குமட்டுமல்ல, கலாசாரத்தை பின்பற்றும் தமிழ்ப் பெண்கள் அனைவருக்குமே விடப்பட்ட சவாலாகும்.

பிரபுதேவா குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர்

இந்த உறவால், பிரபுதேவா தனக்கிருந்த நற்பெயரை குழிதோண்டி புதைத்துவிட்டார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவரை இதுபோன்று வாழ அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாகி பாரம்பரியங்களை பின்பற்றி வாழும் நமது கலாசாரம் வீணாய்ப் போக வழிவகுத்துவிடும்.

பிரபுதேவாவை, நான் திருமணம் செய்து கொண்டதை அவரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பிரபுதேவா-நயன்தாரா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று என்னை துன்புறுத்துகின்றனர்.

கள்ளக்காதலர்கள் எப்படி சிறந்த ஜோடியாவார்கள்?

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் சிறந்த ஜோடியாக ஹைதராபாத்தில் தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் வெளியான பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கள்ளத்தொடர்பு வைத்துள்ளவர்களை எப்படி சிறந்த ஜோடியாக தேர்வு செய்தார்களோ தெரியவில்லை.

அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவரையே நம்பி வாழும் எங்களுக்கு கடும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அவர்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவர்கள் 2 பேரையும் பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவர்கள் 2 பேரும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், இணைந்திருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை தங்களை கணவன்-மனைவி என்று அறிவிக்க தடை விதிக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ரமலத்.

இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் விளக்கம் அளிக்குமாறு பணித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கும் அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ம் தேதி நயனதாராவும், பிரபுதேவாவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுதான் நீதிபதியின் உத்தரவு என்று ரமலத்தின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக