புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
2 Posts - 1%
jairam
அன்புள்ள குணா அண்ணா  Poll_c10அன்புள்ள குணா அண்ணா  Poll_m10அன்புள்ள குணா அண்ணா  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள குணா அண்ணா


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 03, 2010 7:16 pm

கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....

எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..

உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை

நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை

சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...

சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...

பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...


மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Sep 03, 2010 7:20 pm

குணா அண்ணாவிற்கு எழுதிய கவிதை அருமை..
இதை பார்த்தும் உங்கள் மனது இலகவில்லையா...
உங்கள் மனது என்ன இவ்வளவு கல் மனதா...
வாருங்கள் அண்ணா அன்பு மலர்



அன்புடன்
மீனா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 03, 2010 8:43 pm

பிரமாதம் என்று ஆயிரம் முறை கூறினாலும் மிகையாகாது.
நெருக்கத்தை விரும்பும் உருக்கம் அதிகம். வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்
ரமணீயன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Sep 03, 2010 8:50 pm

உங்கள் கவிதைக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதை விட வேறொன்றும் பெரிதும் இல்லை வார்த்தையில் சொல்வதற்கு... நன்றி அன்பு மலர்

நட்பிற்கு தலைவணங்குகின்றேன்... நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 03, 2010 8:56 pm

"ஏக்கம் காதலில் மட்டுமல்ல..
நட்பிலும் தான்...."

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்புள்ள குணா அண்ணா  Friendshipcomment54அன்புள்ள குணா அண்ணா  00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 03, 2010 8:58 pm

நட்பு என்றுமே இலக்கியமாகும் ஒரு நெருக்கம்.

எனவே எனது ஹைகுவாக :

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

எழுதியுள்ளேன்.
திரு.குணா அவர்களே
நண்பர்களெல்லாம்
தங்களை அன்போடு அழைக்க
மௌனம் சாதிப்பதேன்?

ஈகரை என்ற எழுத்துலகு
பல்வேறு கலைஅம்சம் கொண்ட
எழுத்தாளர்களைப் பெற்றது.
அதிலும் தங்களைப்போல்
மனம் திறந்து பேசி,
ஏன் அரட்டை அடிக்கக்கூட
நபர் யார் உள்ளனர்.
வயதின் காரணமாக என்னால்
அரட்டை, கிண்டலில் ஈடுபடமுடியவில்லை.
ஆனால் தங்களின் பின்னூட்டங்களை
தவறாமல் படிக்கும் ரசிகன் நான்.
காரணம் தாங்கள் இயல்பாக
எல்லோரையும் மகிழ்வாக
வைத்துககொள்பவர்.
வசூல் ராஜா MBBS பிடிக்காதவர் யார்?

களமிறங்குங்கள் கலக்கல் ராஜா குணா அவர்களே.

தோழமையுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Sep 03, 2010 9:13 pm

கார்த்திஹாரிஸ்...
கவிதை சூப்பர் அப்படியே எழுதியவரின் பெயர் போட்டல் நன்றாக இருந்திக்கும் ...! மகிழ்ச்சி மகிழ்ச்சி



வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Sep 03, 2010 9:23 pm

கார்த்திக், கவிதை பொய் என்று
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 04, 2010 5:18 am

சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...

உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.

குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 9:50 am

kalaimoon70 wrote:சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...

உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.

குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .

ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக