புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
11 Posts - 4%
prajai
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
3 Posts - 1%
jairam
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 4:16 pm


எத்தனை வருடங்களுக்கு பின்
உன்னை சந்திக்கிறேன்

நிறைய மாற்றங்கள்
தொந்தியும் தொப்பையுமாய்
அதை மறைக்க பெல்ட்டும்

உயரமும் உள்ளமும் கூட
வளர்ந்து இருந்தது

நானும் மாறி இருந்தேன்
கொஞ்சம் சதை போட்டு
சேலையை தலைய கட்டி

ஒரு குழந்தைக்கு தாயாகிபோன
தடயங்களோடு
பெண்மை மிளிர பெருமிதத்தோடு

இருவரும் பார்கையில்
வார்த்தைகளை விட
பார்வைகளும் கண்ணீரும்
அதிகமாக பரிமாறப்பட்டது

இன்னும் நீ மறக்கவில்லை
மகிழ்ச்சியாய் இருக்கும் போது
என் தலையில் கொட்டுவதை

நானும் தான் மறக்கவில்லை
நீ கொட்டும் போது தலையை
விலகி தப்பிப்பதை

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

என்னிடம் பேசும்போது
எனக்காகவே பேசும்
உன் வார்தைகாகவே
தவம் இருகிறேனட






megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 27, 2010 5:11 pm

நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Fri Aug 27, 2010 6:00 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 27, 2010 6:02 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 1:50 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




என் நண்பன் Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 1:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 28, 2010 1:55 pm

உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 1:59 pm

arun_vzp wrote:உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எத்தனை உறவுகள் இருந்தாலும்
எத்தனை வருடங்கள் கடந்தாலும்

"நரைத்த வயதிலும்
எனக்கு பிடித்த
கம்பர்கட்டு மிட்டாய் வாங்கி கொடுக்கும்
மனம் தான் நண்பனின் மனம் "

உணர்ந்தவருகளுக்கு நன்றி


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 2:19 pm

megastar wrote:நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.

எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத போது பெரும் போது புரிகிறது உள்ளம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக