புதிய பதிவுகள்
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:33

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
87 Posts - 50%
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
66 Posts - 38%
T.N.Balasubramanian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
16 Posts - 3%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 12 Aug 2010 - 20:45

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை
நன்றி ; senthilvayal .wordpress

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu 12 Aug 2010 - 21:16

கருத்துக் கட்டுரை நன்று நண்பா..........எல்லோருக்கும் பயன்படும் கருத்துகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 12 Aug 2010 - 21:24

நல்ல கருத்து.. இனி கவலைப் பட மாட்டோம். வாழ்வில் இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்வோம் .. மிக்க நன்றி...இது போன்ற கட்டுரைகளை இன்னும் எதிர்நோக்கி... `கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! 678642



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! T`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! H`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! I`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! R`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 12 Aug 2010 - 23:16

கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri 13 Aug 2010 - 1:27

சிவா wrote:கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் கற்பனை வளத்தோடு சேர்ந்து மன அழுத்தமும் வளர்கிறது



வின்னைத்தாண்டி வருவாயா?


`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Lovefd
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 13 Aug 2010 - 1:50

என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 13 Aug 2010 - 3:53

T.N.Balasubramanian wrote:என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன், இப்பெல்லாம் கற்பனை வரவில்லையே என்ற கவலைதான் புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக