புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
34 Posts - 43%
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%
jothi64
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
400 Posts - 49%
heezulia
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
27 Posts - 3%
prajai
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_m10`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 12, 2010 7:15 pm

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி’ ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ’ என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை
நன்றி ; senthilvayal .wordpress

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 7:46 pm

கருத்துக் கட்டுரை நன்று நண்பா..........எல்லோருக்கும் பயன்படும் கருத்துகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 12, 2010 7:54 pm

நல்ல கருத்து.. இனி கவலைப் பட மாட்டோம். வாழ்வில் இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்வோம் .. மிக்க நன்றி...இது போன்ற கட்டுரைகளை இன்னும் எதிர்நோக்கி... `கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! 678642



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! T`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! H`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! I`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! R`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! A`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:46 pm

கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!



`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Aug 12, 2010 11:57 pm

சிவா wrote:கற்பனைகள் வளர தனிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து!

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் கற்பனை வளத்தோடு சேர்ந்து மன அழுத்தமும் வளர்கிறது



வின்னைத்தாண்டி வருவாயா?


`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Lovefd
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 12:20 am

என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:23 am

T.N.Balasubramanian wrote:என்னை பொறுத்தவரையில்,
தனிமை தரும் கற்பனைகள் வலிமை பொருந்தியவை.
கவலை எனும் வலையில் வீழ்ந்தால்,
வளரும் கற்பனைகள், பலவீனமாய் இருக்கும்.
சமுகத்திற்கு நலம் பயக்குமா? என்பது தான்
எந்தன் கவலை.
ரமணீயன்.

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன், இப்பெல்லாம் கற்பனை வரவில்லையே என்ற கவலைதான் புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்! Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக