புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
குன்னூர்: குன்னூரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் தேயிலை வாரிய அதிகாரிகள்
அதிரடி ரெய்டு நடத்தினர்; சிம்ஸ்பூங்காவில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில்,
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது.தேயிலைத் தூளின் தரத்தை சீர்குலைக்கும் வகையில், தேயிலைத்
தூளில் சாயம் கலந்து விற்பதை தடுக்க, தேயிலை வாரியம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேயிலை வாரியம், உபாசி கேவிகே.,
அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி, சாயம் கலந்த விற்பனையாளர்கள் மீது
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.காட்சி முனைகளில் களம்:தென்மண்டல தேயிலை
வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் தலைமையில், அவரின் நேர்முக உதவியாளர்
செல்வராஜ் அடங்கிய தேயிலை வாரிய, உபாசி கேவிகே., அலுவலர்கள், இரு
குழுக்களாக, நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான டால்பின்'ஸ் நோஸ்,
லேம்ஸ்ராக் காட்சி முனைப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தூள் கடைகளில் ரெய்டு
நடத்தினர்.கடைகளில், விற்பனைக்காக இருந்த தேயிலைத் தூள் பாக்கெட்டுகளை
பரிசோதித்த அதிகாரிகள், மொத்த கொள்முதல், விற்பனை விலை உட்பட விபரங்களை
சேகரித்தனர். சில தேயிலைத் தூளை, குளிர்ந்த நீரில் போட்டு சாயம்
கலந்துள்ளதா? என்பதையும் பரிசோதித்தனர். டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்ராக்கில்
உள்ள கடைகளில் சாயம் கலந்த தேயிலைத் தூள் தென்படவில்லை.விலைக்குள் கமிஷன்:
விற்கப்படும்
தேயிலைத் தூளின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. அரை கிலோ தேயிலைத் தூள்
பாக்கெட் 120 -140 வரை விற்கப்படுகிறது. கடைக்காரர்களிடம் செயல் இயக்குனர்
அம்பலவாணன் விளக்கம் கேட்ட போது, "காட்சி முனைக்கு வரும் சுற்றுலாப்
பயணிகளை எங்கள் கடைகளுக்கு அழைத்து வரும் பொறுப்பை, வழிகாட்டிகள்,
சுற்றுலா வாகன ஓட்டிகள் ஏற்றுள்ளனர். அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகள்
வாங்கும் தேயிலைத் தூளின் விலையில், 20 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்;
தவறினால், எங்கள் கடையில் நல்ல தேயிலைத் தூள் விற்கப்படுவதில்லை எனக் கூறி
பயணிகளை திசை திருப்பி விடுவர்' என்றனர்.சிம்ஸ்பூங்காவில்
சிக்கியது:சிம்ஸ்பூங்கா முகப்பில் உள்ள சிறிய தேநீர் கடையில், தேயிலைத்
தூளை பரிசோதித்த போது, சாயம் கலந்திருப்பது தெரியவந்தது. அந்த கடைக்காரர்
மூலம், அவருக்கு தேயிலைத் தூள் விற்கும் கடையை கண்டறிந்த அதிகாரிகள்,
அங்கும் ஆய்வு நடத்தினர். குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த அக்கடையில்,
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில தேயிலைத் தூளில் சாயம் கலந்திருப்பது
தெரியவந்தது. ""கலப்பட தேயிலையை விற்க வேண்டாம்,'' என, செயல் இயக்குனர்
அம்பலவாணன் அறிவுறுத்தினார்.சிம்ஸ்பூங்காவில் இருந்த மற்றொரு கடையிலும்
சாயம் கலந்த தேயிலை மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது. அந்த தேயிலைத் தூளை விற்கும் மொத்த விற்பனையாளரின்
முகவரியை பெற்ற அதிகாரிகள், முகவரிக்கு சென்ற போது, அத்தகைய கடை இல்லை.
போலி முகவரியை கொடுத்து அதிகாரிகளை அலைகழித்த கடைக்காரர் மீது, காவல் துறை
நடவடிக்கை எடுக்க செயல் இயக்குனர் அம்பலவாணன் உத்தரவிட்டார்.பரிசோதித்து
வாங்குங்க..,அதிகாரி அட்வைஸ்தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன்
கூறுகையில், ""தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்பது கிரிமனல் குற்றம்;
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால், பல
நோய்கள் ஏற்படும்; ஆயுட்காலம் குறையும். இந்த விபரீதத்தை கடைக்காரர்கள்
உணர வேண்டும். குளிர்ந்த நீரில் சிறிதளவு தேயிலை தூளை போடும் போது, சாயம்
கலக்கப்பட்டு இருந்தால், நீரில் வெளிப்படும்; நீரின் நிறம் மாறும்.
விற்பனைக்காக, தொழிற்சாலை மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் இருந்து
தேயிலைத் தூளை வாங்கும் கடைக்காரர்கள், சிறிதளவு தூளை குளிர்ந்த நீரில்
போட்டு பரிசோதனை செய்து வாங்க வேண்டும்; சாயம் கலக்கப்படாத தூள் மூலமே
தேநீர் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
அதிரடி ரெய்டு நடத்தினர்; சிம்ஸ்பூங்காவில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில்,
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது.தேயிலைத் தூளின் தரத்தை சீர்குலைக்கும் வகையில், தேயிலைத்
தூளில் சாயம் கலந்து விற்பதை தடுக்க, தேயிலை வாரியம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேயிலை வாரியம், உபாசி கேவிகே.,
அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி, சாயம் கலந்த விற்பனையாளர்கள் மீது
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.காட்சி முனைகளில் களம்:தென்மண்டல தேயிலை
வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் தலைமையில், அவரின் நேர்முக உதவியாளர்
செல்வராஜ் அடங்கிய தேயிலை வாரிய, உபாசி கேவிகே., அலுவலர்கள், இரு
குழுக்களாக, நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான டால்பின்'ஸ் நோஸ்,
லேம்ஸ்ராக் காட்சி முனைப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தூள் கடைகளில் ரெய்டு
நடத்தினர்.கடைகளில், விற்பனைக்காக இருந்த தேயிலைத் தூள் பாக்கெட்டுகளை
பரிசோதித்த அதிகாரிகள், மொத்த கொள்முதல், விற்பனை விலை உட்பட விபரங்களை
சேகரித்தனர். சில தேயிலைத் தூளை, குளிர்ந்த நீரில் போட்டு சாயம்
கலந்துள்ளதா? என்பதையும் பரிசோதித்தனர். டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்ராக்கில்
உள்ள கடைகளில் சாயம் கலந்த தேயிலைத் தூள் தென்படவில்லை.விலைக்குள் கமிஷன்:
விற்கப்படும்
தேயிலைத் தூளின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. அரை கிலோ தேயிலைத் தூள்
பாக்கெட் 120 -140 வரை விற்கப்படுகிறது. கடைக்காரர்களிடம் செயல் இயக்குனர்
அம்பலவாணன் விளக்கம் கேட்ட போது, "காட்சி முனைக்கு வரும் சுற்றுலாப்
பயணிகளை எங்கள் கடைகளுக்கு அழைத்து வரும் பொறுப்பை, வழிகாட்டிகள்,
சுற்றுலா வாகன ஓட்டிகள் ஏற்றுள்ளனர். அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகள்
வாங்கும் தேயிலைத் தூளின் விலையில், 20 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்;
தவறினால், எங்கள் கடையில் நல்ல தேயிலைத் தூள் விற்கப்படுவதில்லை எனக் கூறி
பயணிகளை திசை திருப்பி விடுவர்' என்றனர்.சிம்ஸ்பூங்காவில்
சிக்கியது:சிம்ஸ்பூங்கா முகப்பில் உள்ள சிறிய தேநீர் கடையில், தேயிலைத்
தூளை பரிசோதித்த போது, சாயம் கலந்திருப்பது தெரியவந்தது. அந்த கடைக்காரர்
மூலம், அவருக்கு தேயிலைத் தூள் விற்கும் கடையை கண்டறிந்த அதிகாரிகள்,
அங்கும் ஆய்வு நடத்தினர். குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த அக்கடையில்,
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில தேயிலைத் தூளில் சாயம் கலந்திருப்பது
தெரியவந்தது. ""கலப்பட தேயிலையை விற்க வேண்டாம்,'' என, செயல் இயக்குனர்
அம்பலவாணன் அறிவுறுத்தினார்.சிம்ஸ்பூங்காவில் இருந்த மற்றொரு கடையிலும்
சாயம் கலந்த தேயிலை மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது. அந்த தேயிலைத் தூளை விற்கும் மொத்த விற்பனையாளரின்
முகவரியை பெற்ற அதிகாரிகள், முகவரிக்கு சென்ற போது, அத்தகைய கடை இல்லை.
போலி முகவரியை கொடுத்து அதிகாரிகளை அலைகழித்த கடைக்காரர் மீது, காவல் துறை
நடவடிக்கை எடுக்க செயல் இயக்குனர் அம்பலவாணன் உத்தரவிட்டார்.பரிசோதித்து
வாங்குங்க..,அதிகாரி அட்வைஸ்தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன்
கூறுகையில், ""தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்பது கிரிமனல் குற்றம்;
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால், பல
நோய்கள் ஏற்படும்; ஆயுட்காலம் குறையும். இந்த விபரீதத்தை கடைக்காரர்கள்
உணர வேண்டும். குளிர்ந்த நீரில் சிறிதளவு தேயிலை தூளை போடும் போது, சாயம்
கலக்கப்பட்டு இருந்தால், நீரில் வெளிப்படும்; நீரின் நிறம் மாறும்.
விற்பனைக்காக, தொழிற்சாலை மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் இருந்து
தேயிலைத் தூளை வாங்கும் கடைக்காரர்கள், சிறிதளவு தூளை குளிர்ந்த நீரில்
போட்டு பரிசோதனை செய்து வாங்க வேண்டும்; சாயம் கலக்கப்படாத தூள் மூலமே
தேநீர் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல தகவல் நண்பரே.....
Similar topics
» முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|