புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 2%
jairam
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Poomagi
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
15 Posts - 4%
prajai
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
7 Posts - 2%
jairam
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 1%
Rutu
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:14 pm

பந்தலூர்:நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் கர்நாடக மாநிலத்தில்
கொத்தடிமைகளாக சிக்கி தவிப்பதாக, தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்தவர்கள், எருமாடு,
அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த
பழங்குடியினரை, கர்நாடக மாநிலத்திற்கு நல்ல கூலி கிடைக்கும் என்று ஆசை
வார்த்தை கூறி அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கர்நாடக மாநிலம்
கூர்க் மாவட்டம் வீராஸ்பேட்டை பகுதியை சேர்ந்த காக்காபே என்ற இடத்தில்
அமைந்துள்ள காப்பித்தோட்டத்தில் எருமாடு பகுதியை சேர்ந்த பழங்குடியினர்
உள்ளிட்ட 23 பேரை கடந்த மே 28ம் தேதி சிலர் வேலைக்கு அழைத்து
சென்றுள்ளனர்.இதில் தோட்ட வேலையாள் மற்றும் மேற்பார்வையாளருக்கு தினசரி
கூலியாக 225ரூபாயும், வாகன ஓட்டுநருக்கு 6ஆயிரத்து 500 ரூபாயும்,
துப்புரவு பணியாளருக்கு 5ஆயிரம் ரூபாயும் சம்பளமாக தருவதாகவும்
உறுதியளித்துள்ளனர். அத்துடன் உணவு, தங்கும் இருப்பிடத்திற்கு கட்டணம்
ஏதும் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கர்நாடக
மாநிலத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
துப்புரவு பணிக்கு அழைத்து சென்ற பிந்து என்பவர் பாலியல் ரீதியிலான
தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. அத்துடன்
பணிக்கு சேர்ந்த இரண்டு மாதங்களை கடந்த பின்னரும் கூலி
கொடுக்கவில்லை.கடந்த ஜூலை 27ம் தேதி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
வேலைக்கு அழைத்து சென்ற விஜிஜோனிடம் கேட்டபோது, இனிமேல் எந்த பணமும் தர
இயலாது. வேலை
செய்த மொத்த கூலிப்பணமும் சாப்பாட்டு செலவிற்கு
சரியாகிவிட்டது. எனவே கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு ஊர்போய் சேரலாம்
என்று மிரட்டி உள்ளனர். அதோடு ஆளுக்கு 300ரூபாய் வீதம் பணத்தை கொடுத்து
அங்கிருந்து அனுப்பி விட்டனர். மொத்தம் 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்
கூலியாக கிடைக்க வேண்டியதுள்ளது. இந்நிலையில் குள்ளத்தி, கருப்பன்,
சங்கரன்,பிரகாசன், அஜீ உள்ளிட்ட எட்டு பழங்குடியினர், கர்நாடக மாநிலத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளதாவும், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து
தெரியவில்லை என்றும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் பணம்
இல்லாத
நிலையில் நடந்தே ஊர் வந்து சேர்ந்துள்ளனர். இது குறித்து எருமாடு காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டதால்,
சுல்தான்பத்தேரி காவல் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கொடுத்துள்ளனர்.பதிவு செய்வதில்லைகேரளாவிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு
வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் முழு
விபத்தையும் தெரிவித்த பின் அழைத்து
செல்ல வேண்டும். அதோடு,
யாரிடத்தில் வேலைக்கு செல்கிறார்களோ அவர்களின் முழு விபரங்களையும்
தெரிவிக்க வேண்டும். இதை பதிவு செய்த பின்னரே அழைத்து செல்ல வேண்டும் என்ற
உத்தரவு உள்ளது. ஆனால், அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக