புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Jenila | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா வாழும் வரை மதராசப்பட்டினம் படம் பேசப்படும்-கே.பாலச்சந்தர் புகழாரம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்...
அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.
இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.
உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.
மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.
உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.
சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.
படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.
படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.
படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.
உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.
விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.
அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.
இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.
விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்...
அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.
இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.
உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.
மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.
உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.
சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.
படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.
படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.
படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.
உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.
விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.
அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.
இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:இதை மறக்கமுடியுமா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மறக்க கூடிய பிகர இது........balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:இதை மறக்கமுடியுமா
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:arun_vzp wrote:மறக்க கூடிய பிகர இது........balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:இதை மறக்கமுடியுமா
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
அதான
யோவ்... அந்த சின்ன பையன் சொல்றான்னு நம்ம ஆள விட்டு கொடுக்கிற?
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|