புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_m10தமிழ்ப் பழமொழிகள் (அ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பழமொழிகள் (அ)


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 29, 2010 5:12 pm

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது .
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
* அறச் செட்டு முழு நட்டம் .
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றும் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அற்ப அறிவு அல்லற் கிடம்.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2010 5:14 pm

///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!



தமிழ்ப் பழமொழிகள் (அ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 5:16 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

அருமை நன்றி அக்கா தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196 தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196 தமிழ்ப் பழமொழிகள் (அ) 677196




தமிழ்ப் பழமொழிகள் (அ) Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 29, 2010 5:18 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

விளக்கத்திற்கு நன்றி அண்ணா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2010 5:19 pm

Uma Thyagajan wrote:
சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

விளக்கத்திற்கு நன்றி அண்ணா...

இதுபோல் தெரிந்தவர்கள் ஒவ்வொரு பழமொழிக்கும் விளக்கம் எழுதலாமே!!



தமிழ்ப் பழமொழிகள் (அ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 29, 2010 5:20 pm

அத்தனையும் அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 5:22 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!
இந்த பழ(ம்) மொழிகளும் பொருந்துவன.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jul 29, 2010 5:24 pm

சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!

ஓ அதுக்கு இதுதான் அர்த்தமா நானும் வேற ஏதோ என்று நினைத்தேன்.
நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ



தமிழ்ப் பழமொழிகள் (அ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 5:25 pm

அகர முதலாய் அழகாய் தொடங்கி உள்ளீர்கள் உமா. ஆசையாய் இனியும் படிப்போம் தமிழ்ப் பழமொழிகள் (அ) 678642 தமிழ்ப் பழமொழிகள் (அ) 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 5:27 pm

V.Annasamy wrote:
சிவா wrote:///அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல///

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணவனை மறந்த பெண்ணிற்கு கூறப்பட்ட பழமொழி!
இந்த பழ(ம்) மொழிகளும் பொருந்துவன்வே

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்

தலைவா இங்குள்ள பழமொழிகளுக்கு விளக்கம் நீங்க கொடுக்கலாமே தமிழ்ப் பழமொழிகள் (அ) Icon_lol




தமிழ்ப் பழமொழிகள் (அ) Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக