புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டைத் தளம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 6:41 am

இந்த ஆண்டு ஒவ்வொரு பொதுப் பள்ளியையும் சராசரியாக 100 குழந்தைகளாவது நிராகரித்திருக்கிறார்கள். இதன் கூடுதல் குறைந்த பட்சம் 3,00,000 இருக்கும். இதன் விளைவு வெளிப்படையாக இப்போது தெரியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து சன்னமாய் தெரிய ஆரம்பிக்கும். பொதுப் பள்ளிகளே இல்லாமல் போகும். அப்போது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட , உழைக்கும் திரளின் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இன்றி மீண்டும் மாடு மேய்க்கவும் குளத் தொழிலுக்கும் போகும் அபாயம் இருக்கிறது.

என்ன செய்யலாம்?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 07, 2010 9:41 am

எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் ஜாலி
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 10:57 am

ஹாசிம் wrote:எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் [You must be registered and logged in to see this image.]


பொதுக் கல்வியை காப்பாற்ற ஏதேனும் செய்தே ஆக வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 07, 2010 11:15 am

பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 07, 2010 11:23 am

அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 11:54 am

சிவா wrote:பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?


மிகவும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது சிவா.

அதுவும் ஒரு சின்ன காரணம்தான் . இல்லை என்று மறுக்க இயலாது.

ஆனால் பொதுக் கல்வியை அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கிற அரசுகளின் செயல் திட்டம்தான்.

கல்வி என்பது சேவையல்ல என்கிற உலக வங்கியின் வழிகாட்டுதலை அரசுகள் சிரமேற்கொண்டதன் விளைவே இது.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 11:57 am

kalaimoon70 wrote:அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............


கல்வியை சேவை படியலில் இருந்து நீக்கி நுகர்வு பொருளாக மாற்ற முயற்சிப்பதன் விளைவே இது.

நாம் பேசுவது யார் வந்தாலும் என்ன பிரிவு கேட்டாலும் தரக்கூடிய பொதுப் பள்ளிகளை குறித்துதான் தோழர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 07, 2010 12:25 pm

தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:56 pm

சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!



இது ஒரு கட்டுரையில் விளக்க வேண்டிய விஷயம்.

செய்வேன்.

1) ஆசிரியர்களை மட்டுமே காரணப் படுத்த இயலாது.

2)நீங்கள் சொல்லும் தனியார் பள்ளிகளில் பொதுப் பள்ளிகள்தான் நிறைய

3) தனியார் பள்ளிகள் இரண்டு வகை -------அ)அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் ஆ)சுய நிதி பள்ளிகள்

4)200 மதிப்பெண்கள் பெற்று வரும் மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
சிவா சொன்ன 100 சதம் பள்ளிகளில் 450 கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நுழைய இயலாது.

மட்டுமல்ல சிவா சொல்லும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்துவார்கள்
11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடம்

இது மாதிரி நிறைய

எல்லாத் துறைகளையும் போலவே இங்கும் நல்லதும் உண்டு
அப்படியும் உண்டு

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:57 pm

சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!


அருள் கூர்ந்து சிவா எனது "பள்ளியெனும் பழக்காடு"படிக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக