புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிரிக்காவின் முதல் உலகக் கோப்பை கால்பந்து தொடர்- தெ. ஆப்பிரிக்கர்கள் உற்சாகம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறப் போகும் முதலாவது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரை கண்டு ரசிக்க ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்சாகத்துடன் தயாராகியுள்ளது. குறிப்பாக இனவெறியால் பாதிக்கப்பட்டு புண்பட்டுப் போன தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டித் தொடரை மிகவும் பெருமையான ஒன்றாக கருதுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறித்து போட்டி அமைப்புத் தலைவர் டேனி ஜோர்டான் கூறுகையில், 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீண்ட சிறைவாசத்திலிருந்து விடுதலையான பின்னர் இப்போதுதான் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை முழுமை பெறுகிறது.
நெல்சன் மண்டேலா விடுதலையானது முதல் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது.
இடையில் 1994ம் ஆண்டு முதலாவது பல்வேறு இனக்குழுக்கள் சுதந்திரமாக பங்கேற்ற தேர்தல் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இப்போது இன்னும் ஒரு முக்கியச் சம்பவமாக, வரலாற்று நிகழ்வாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.
மண்டேலா சிறையிலிருந்து வெளியே நடந்து வந்தபோது எதிர்கால தென் ஆப்பிரிக்கா எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து பார்த்தோம். இன்றும் உலக நாடுகளின் புகழ் பெற்ற கால்பந்து அணிகளும், அதன் வீரர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இங்கு வந்து குழுமியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இதுதான் உண்மையான விடுதலை என்று ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் கருதுகிறது. இதற்குத்தான் நாங்கள் கனவு கண்டு வந்தோம் என்றார் ஜோர்டான்.
சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர்தான், தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரை நடத்த தீவிரம் காட்டியவர்.
இதுகுறித்து பிளாட்டர் கூறுகையில், மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. விளையாட்டுலகில் மட்டுமல்லாமல், மனிதகுல வரலாற்றிலும் இது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் உலகக் கோப்பைப் போட்டி குறித்து பெரும் உற்சாகத்துடன் உள்ளார். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதலாவது உலகக் கால்பந்துப் போட்டி குறித்து அவர் கூறுகையில்,இதை நாங்கள் ஆப்பிரிக்க உலகக் கோப்பை என்றே கூறுகிறோம். அதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.
இனவெறியால் பல காலமாக துண்டாடப்பட்டு பொலிவிழந்து கிடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பைப் போட்டி என்பது மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.
இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா பல்வேறு துறைகளில் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. சீரான வளர்ச்சியுடன் கூடிய பொருளாதாரம், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் சிறப்பிடம், பல இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் ஆரோக்கியமான நல்லுறவு என பலவற்றைச் சொல்லலாம்.
தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து விளையாட்டு பிரபலமானது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில். 1879ம் ஆண்டு அங்கு முதலாவது அங்கீகரிக்கப்பட்ட கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி என்பதாகும். அந்த அணியினர் ராணுவ குழுக்களுடன் மட்டுமே கால்பந்து ஆடி வந்தனர். மேலும் ஐரோப்பியர்களும், வெள்ளையர்களும் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.
1882ம் ஆண்டில் நேடால் கால்பந்து சங்கம் தொடங்கப்பட்டது. இதில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி, நேடால் வாஸ்ப்ஸ், டர்பன் ஆல்பா, உம்கனி ஸ்டார்ஸ் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர் பத்து கிளப்களாக தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து வளர்ச்சி பெற்றது.
1882ம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் தொடங்கப்பட்டது. பின்னர் அது கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா என பெயர் மாற்றப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா என்ற பெயரிலான தேசிய அணி முதல் முறையாக 1897ம் ஆண்டும் தொடர்ந்து 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேய கிளப் அணிகளுடன் நடந்த போட்டிகளில் மோதியது.
தென் அமெரிக்காவுக்கும் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சென்று போட்டிகளில் கலந்து கொண்டது. அப்போது படகு மூலமாக அட்லான்டிக் கடலில் சென்று இந்த அணி தென் அமெரிக்காவை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்களுக்கு 9 வாரங்கள் பிடித்ததாம். முதலில் பிரேசிலிலும், பின்னர் உருகுவே, அர்ஜென்டினாவிலும் தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி விளையாடியது.
பியூனஸ்அயர்ஸில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது அந்த அணியின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி 1954ல் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போட்டிதான். பின்னர் தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறைக்கு உலக நாடுகள் இனவெறியைக் காரணம் காட்டி தடை விதித்து விட்டன.
இந்த நிலையில் 1959ம் ஆண்டு தொழில்முறைகால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமானது. தேசிய கால்பந்து லீக் என்ற பெயரில் அது அமைந்தது. அதில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். ஆனால் அதில் ஒருகிளப் கூட இப்போது இல்லை.
இந்த 12 கிளப்களும் ஆடிய அனைத்துப் போட்டிகளுக்கும் பெரும் திரளான ரசிகர்கள் வந்தனர். 1970ம் ஆண்டுவரை இந்த கிளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
1971ம் ஆண்டு தேசிய தொழில்முறை கால்பந்து லீக் அமைப்பு உருவானது. அந்த அமைப்பின் சார்பில் நடந்த முதல் போட்டித் தொடரில் ஆர்லான்டோ பைரேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தற்போது இந்த அமைப்பு பிரீமியர் சாக்கர் லீக் என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தென் ஆப்பிரிக்க கால்பந்து சங்கம் உருவானது. இந்த அமைப்புதான் தேசியஅளவிலான கால்பந்து சங்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்புடன் கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க கால்பந்து கழகம், தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து சங்கம் ஆகியவை இணைந்தன.
1992ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளன உறுப்பினராக முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் மீண்டும் உலக கால்பந்து விளையாட்டு அரங்கில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா.
அதன் பின்னர் தனது கடும் உழைப்பால், 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்றது தென் ஆப்பிரிக்கா. தொடர்ந்து 2002 உலகக்கோப்பை போட்டியிலும் இடம் பெற்றது.
தற்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் மிகப் பெரிய பெருமையைப் பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
எனவேதான் இந்த உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்காவின் பெருமையாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் பெருமையாகவும், கெளரவமாகவும் ஆப்பிரிக்கர்கள் கருதுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறித்து போட்டி அமைப்புத் தலைவர் டேனி ஜோர்டான் கூறுகையில், 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீண்ட சிறைவாசத்திலிருந்து விடுதலையான பின்னர் இப்போதுதான் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை முழுமை பெறுகிறது.
நெல்சன் மண்டேலா விடுதலையானது முதல் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது.
இடையில் 1994ம் ஆண்டு முதலாவது பல்வேறு இனக்குழுக்கள் சுதந்திரமாக பங்கேற்ற தேர்தல் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இப்போது இன்னும் ஒரு முக்கியச் சம்பவமாக, வரலாற்று நிகழ்வாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.
மண்டேலா சிறையிலிருந்து வெளியே நடந்து வந்தபோது எதிர்கால தென் ஆப்பிரிக்கா எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து பார்த்தோம். இன்றும் உலக நாடுகளின் புகழ் பெற்ற கால்பந்து அணிகளும், அதன் வீரர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இங்கு வந்து குழுமியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இதுதான் உண்மையான விடுதலை என்று ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் கருதுகிறது. இதற்குத்தான் நாங்கள் கனவு கண்டு வந்தோம் என்றார் ஜோர்டான்.
சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர்தான், தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரை நடத்த தீவிரம் காட்டியவர்.
இதுகுறித்து பிளாட்டர் கூறுகையில், மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. விளையாட்டுலகில் மட்டுமல்லாமல், மனிதகுல வரலாற்றிலும் இது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் உலகக் கோப்பைப் போட்டி குறித்து பெரும் உற்சாகத்துடன் உள்ளார். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதலாவது உலகக் கால்பந்துப் போட்டி குறித்து அவர் கூறுகையில்,இதை நாங்கள் ஆப்பிரிக்க உலகக் கோப்பை என்றே கூறுகிறோம். அதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.
இனவெறியால் பல காலமாக துண்டாடப்பட்டு பொலிவிழந்து கிடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பைப் போட்டி என்பது மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.
இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா பல்வேறு துறைகளில் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. சீரான வளர்ச்சியுடன் கூடிய பொருளாதாரம், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் சிறப்பிடம், பல இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் ஆரோக்கியமான நல்லுறவு என பலவற்றைச் சொல்லலாம்.
தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து விளையாட்டு பிரபலமானது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில். 1879ம் ஆண்டு அங்கு முதலாவது அங்கீகரிக்கப்பட்ட கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி என்பதாகும். அந்த அணியினர் ராணுவ குழுக்களுடன் மட்டுமே கால்பந்து ஆடி வந்தனர். மேலும் ஐரோப்பியர்களும், வெள்ளையர்களும் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.
1882ம் ஆண்டில் நேடால் கால்பந்து சங்கம் தொடங்கப்பட்டது. இதில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி, நேடால் வாஸ்ப்ஸ், டர்பன் ஆல்பா, உம்கனி ஸ்டார்ஸ் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர் பத்து கிளப்களாக தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து வளர்ச்சி பெற்றது.
1882ம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் தொடங்கப்பட்டது. பின்னர் அது கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா என பெயர் மாற்றப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா என்ற பெயரிலான தேசிய அணி முதல் முறையாக 1897ம் ஆண்டும் தொடர்ந்து 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேய கிளப் அணிகளுடன் நடந்த போட்டிகளில் மோதியது.
தென் அமெரிக்காவுக்கும் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சென்று போட்டிகளில் கலந்து கொண்டது. அப்போது படகு மூலமாக அட்லான்டிக் கடலில் சென்று இந்த அணி தென் அமெரிக்காவை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்களுக்கு 9 வாரங்கள் பிடித்ததாம். முதலில் பிரேசிலிலும், பின்னர் உருகுவே, அர்ஜென்டினாவிலும் தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி விளையாடியது.
பியூனஸ்அயர்ஸில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது அந்த அணியின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி 1954ல் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போட்டிதான். பின்னர் தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறைக்கு உலக நாடுகள் இனவெறியைக் காரணம் காட்டி தடை விதித்து விட்டன.
இந்த நிலையில் 1959ம் ஆண்டு தொழில்முறைகால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமானது. தேசிய கால்பந்து லீக் என்ற பெயரில் அது அமைந்தது. அதில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். ஆனால் அதில் ஒருகிளப் கூட இப்போது இல்லை.
இந்த 12 கிளப்களும் ஆடிய அனைத்துப் போட்டிகளுக்கும் பெரும் திரளான ரசிகர்கள் வந்தனர். 1970ம் ஆண்டுவரை இந்த கிளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
1971ம் ஆண்டு தேசிய தொழில்முறை கால்பந்து லீக் அமைப்பு உருவானது. அந்த அமைப்பின் சார்பில் நடந்த முதல் போட்டித் தொடரில் ஆர்லான்டோ பைரேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தற்போது இந்த அமைப்பு பிரீமியர் சாக்கர் லீக் என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தென் ஆப்பிரிக்க கால்பந்து சங்கம் உருவானது. இந்த அமைப்புதான் தேசியஅளவிலான கால்பந்து சங்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்புடன் கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க கால்பந்து கழகம், தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து சங்கம் ஆகியவை இணைந்தன.
1992ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளன உறுப்பினராக முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் மீண்டும் உலக கால்பந்து விளையாட்டு அரங்கில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா.
அதன் பின்னர் தனது கடும் உழைப்பால், 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்றது தென் ஆப்பிரிக்கா. தொடர்ந்து 2002 உலகக்கோப்பை போட்டியிலும் இடம் பெற்றது.
தற்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் மிகப் பெரிய பெருமையைப் பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
எனவேதான் இந்த உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்காவின் பெருமையாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் பெருமையாகவும், கெளரவமாகவும் ஆப்பிரிக்கர்கள் கருதுகின்றனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|