புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ச்சி நோய்கள்
Page 1 of 1 •
உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். அனைத்துக்கும் மேலாக உளவியல் காரணங்களும் முக்கியமானவை.
மனதில் தோன்றும் பலவகை உணர்ச்சிப் போராட்டங்கள் உடலில் நோயைத் தோற்றுவிப்பது மட்டும் அல்லாமல் இருக்கும் நோயைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றன.
உடலில் ஏற்படும் நோய்களை பல்வேறு அறிகுறிகள் மூலமும், பல்வேறு பரிசோதனைகள் மூலமும் கேட்டுக்கொள்ளும் விடைகளினாலும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மனதில் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களினால் உடலில் ஏற்படு கிற நோய்களையும் இதர பாதிப்புகளையும் கண்டறிவது மிகக்கடினம். ஆனால் உளவியல் நிபுணர்கள் இதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.
ஆரோக்கிய சீர்கேடு, சுற்றுப்புற சூழ்நிலையின் பாதிப்புகள் மற்றும் சுகாதார மற்ற உணவுகள் இவற்றினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கு மேற்கண்ட காரணங்களை சரி செய்துகொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் உணர்ச்சி களினால் உண்டாகும் உடல் பாதிப்புகளிருந்து விடுபட சம்பந்தப்பட்ட நோயாளியே முழுமையாக மனப் பலத்துடன் உணர்ச்சிகளிலிருந்து விடுபடவேண்டும்.
கிராமத்தில் ஓர் இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பேயை விரட்ட சாரிகளைத் தேடி ஓடுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்தப் பேய்கள் கிராமத்துப் பெண்களையே பிடித்து ஆடச் செய்கின்றன. இதற்கு என்ன காரணம், நாம் சிந்திப்பதில்லை.
இளம் பெண்களின் மனதில் ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பிரளயத்தின் காரண மாகத்தான் இந்தப்பேய் ஆட்டம் ஏற்படுகிறது என்று ஒரு கருத்து உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. இந்த மனம் உணர்ச்சி களைத்தான் உற்பத்தி செய்யும். உயிருள்ள மனிதனை ஆட்டிப்படைக்கும்.
தீவிரமான சிந்தனை, மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், பகைமை உணர்ச்சி, பயம், பயம் சார்ந்த எண்ணங்கள், கோழைத்தனம், வெட்கம், துன்பச் சூழல்கள், சோர்வு மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள், நோயைப் பற்றிய அச்சம், தனிமை வாழ்க்கை, உணர்ச்சிப் போராட்டங்கள், உணர்ச்சியை அடக்குதல், பாலியல் ஏமாற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள், மன வாழ்க்கையில் சிக்கல், ஆண் பெண் உறவில் விரிசல், கெட்ட சகவாசம், தீய அறிவுரைகள், வேலையின்மை, அதிர்ச்சியான தகவல்கள் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் மனதினை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல் மன வலிமை யுள்ள மனதினால் மட்டுமே முடியும். மன உணர்ச்சியின் பாதிப்பினால் குடல் புண்கள், வயிற்றுவலி, பேதி, மலச் சிக்கல், உடற்பருமன், பசியின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு, கீல்வாதநோய், முதுகுவலி, சுவாசமண்டல நோய்கள், தோல் நோய்கள், பெண்களுக்குப் பாலுணர்வுக் குறைபாடுகள், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இவை போன்ற பல நோய்கள் உண்டாகும்.
உடலில் நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமான மன உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் மனோதிடமாக இருக்கவேண்டும். சிறு விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணி மனக்குழப்பம் அடையக்கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக நினைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மன வலிமை பெறவேண்டும். மனவலிமை உள்ள வர்களுக்கே நோயின் கடுமை தெரிவதில்லை. கடுமை தெரிந்தாலும் வெளியில் தெரிவதே இல்லை.
மனவலிமையே உடல் வலிமை என்பதை உணரவேண்டும்.
மனதில் தோன்றும் பலவகை உணர்ச்சிப் போராட்டங்கள் உடலில் நோயைத் தோற்றுவிப்பது மட்டும் அல்லாமல் இருக்கும் நோயைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றன.
உடலில் ஏற்படும் நோய்களை பல்வேறு அறிகுறிகள் மூலமும், பல்வேறு பரிசோதனைகள் மூலமும் கேட்டுக்கொள்ளும் விடைகளினாலும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் மனதில் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களினால் உடலில் ஏற்படு கிற நோய்களையும் இதர பாதிப்புகளையும் கண்டறிவது மிகக்கடினம். ஆனால் உளவியல் நிபுணர்கள் இதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.
ஆரோக்கிய சீர்கேடு, சுற்றுப்புற சூழ்நிலையின் பாதிப்புகள் மற்றும் சுகாதார மற்ற உணவுகள் இவற்றினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கு மேற்கண்ட காரணங்களை சரி செய்துகொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் உணர்ச்சி களினால் உண்டாகும் உடல் பாதிப்புகளிருந்து விடுபட சம்பந்தப்பட்ட நோயாளியே முழுமையாக மனப் பலத்துடன் உணர்ச்சிகளிலிருந்து விடுபடவேண்டும்.
கிராமத்தில் ஓர் இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பேயை விரட்ட சாரிகளைத் தேடி ஓடுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்தப் பேய்கள் கிராமத்துப் பெண்களையே பிடித்து ஆடச் செய்கின்றன. இதற்கு என்ன காரணம், நாம் சிந்திப்பதில்லை.
இளம் பெண்களின் மனதில் ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பிரளயத்தின் காரண மாகத்தான் இந்தப்பேய் ஆட்டம் ஏற்படுகிறது என்று ஒரு கருத்து உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. இந்த மனம் உணர்ச்சி களைத்தான் உற்பத்தி செய்யும். உயிருள்ள மனிதனை ஆட்டிப்படைக்கும்.
தீவிரமான சிந்தனை, மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், பகைமை உணர்ச்சி, பயம், பயம் சார்ந்த எண்ணங்கள், கோழைத்தனம், வெட்கம், துன்பச் சூழல்கள், சோர்வு மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள், நோயைப் பற்றிய அச்சம், தனிமை வாழ்க்கை, உணர்ச்சிப் போராட்டங்கள், உணர்ச்சியை அடக்குதல், பாலியல் ஏமாற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள், மன வாழ்க்கையில் சிக்கல், ஆண் பெண் உறவில் விரிசல், கெட்ட சகவாசம், தீய அறிவுரைகள், வேலையின்மை, அதிர்ச்சியான தகவல்கள் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் மனதினை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல் மன வலிமை யுள்ள மனதினால் மட்டுமே முடியும். மன உணர்ச்சியின் பாதிப்பினால் குடல் புண்கள், வயிற்றுவலி, பேதி, மலச் சிக்கல், உடற்பருமன், பசியின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு, கீல்வாதநோய், முதுகுவலி, சுவாசமண்டல நோய்கள், தோல் நோய்கள், பெண்களுக்குப் பாலுணர்வுக் குறைபாடுகள், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இவை போன்ற பல நோய்கள் உண்டாகும்.
உடலில் நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமான மன உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் மனோதிடமாக இருக்கவேண்டும். சிறு விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணி மனக்குழப்பம் அடையக்கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக நினைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மன வலிமை பெறவேண்டும். மனவலிமை உள்ள வர்களுக்கே நோயின் கடுமை தெரிவதில்லை. கடுமை தெரிந்தாலும் வெளியில் தெரிவதே இல்லை.
மனவலிமையே உடல் வலிமை என்பதை உணரவேண்டும்.
- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|