புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
19 Posts - 50%
heezulia
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
1 Post - 3%
Guna.D
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
10 Posts - 2%
prajai
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
4 Posts - 1%
jairam
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 9:55 pm

வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.

சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.

இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.

ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.

உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.

கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. ஜாலி )



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 10:03 pm

24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?


தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:12 pm

ARR wrote:24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?

ஈகரையில் என் முதல் திரிக்கு, முதல் மறுமொழி இட்டமைக்கு என் ஆயிரம் நன்றிகள் ராஜா அண்ணா.

ஹி..ஹி.. இல்லை. நான் விளையாடல.. மிகவும் தீவிரமாய்த்தான் சொல்கிறேன். கண்டுபிடித்து சொல்லுங்கள்.



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:16 pm

பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:23 pm

பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)

நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.

ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.

உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:27 pm

தமிழ் தினா wrote:
பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)
நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.
ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.
உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
நான் சொன்னது சரிதான் அய்யா.
B.SARAN என்ற என்னுடைய பெயரின் எழுத்துகளை எடுங்கள்
B.S
நான் பிறந்து, ஃ பேமஸ் ஆனா பிறகு ஆங்கிலேயர்கள் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:32 pm

பிச்ச wrote:
தமிழ் தினா wrote:
பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)
நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.
ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.
உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
நான் சொன்னது சரிதான் அய்யா.
B.SARAN என்ற என்னுடைய பெயரின் எழுத்துகளை எடுங்கள்
B.S
நான் பிறந்து, ஃ பேமஸ் ஆனா பிறகு ஆங்கிலேயர்கள் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். [You must be registered and logged in to see this image.]

ஹ.. ஹா..ஹா.. நல்ல சிந்தனைதான்.. நெருங்கிட்டிங்க.. ஆனால், பதில் அது அல்லவே.. ( நீங்கள் முதலில் சொன்னபோதே இப்படித்தான் சொல்ல வருகிறீர்கள் எனத் தெரிந்து போயிற்றே.. )

நீங்கள் கேள்வி கேட்பவரையும் சேர்த்தல்லவா சிந்திக்க வேண்டும். ஜாலி



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:35 pm

தெரிஞ்சு போச்சி, நான் சொல்ல மாட்டேன். [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 10:36 pm

எம் இ.

தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:39 pm

பிச்ச wrote:Z?

அப்படியானால், இன்னும் ஓர் எழுத்து எதுவாக இருக்கும்...!? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ரிலாக்ஸ் போட்டிக்கு ரெடி



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக