புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
68 Posts - 53%
heezulia
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%
Guna.D
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
15 Posts - 3%
prajai
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
9 Posts - 2%
Jenila
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
4 Posts - 1%
jairam
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
4 Posts - 1%
Rutu
நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_m10நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர்.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 10:09 pm

அந்த தலைமை ஆசிரியர் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர். ஆகவே அவர் தன் அரையிலேயே சும்மா உட்கார்ந்து இருக்காமல் திடீர் திடீர் என்று வகுப்புக்களுக்குச் செல்வார். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கச் சொல்லி உத்தரவிடுவார்.

ஆசிரியரும் கேள்வி கேட்பார் மாணவர்களில் சிலர் பதில் சொல்வார்கள் சிலர் பதில் சொல்லாமல் விழிப்பர்கள். உடனே அவர் மாணவரையும் ஆசிரியரையும் எச்சரிக்கை செய்து விட்டு அடுத்த வகுப்புக்குப் போவார்.

அவர் அவ்வாறு சுற்றி வரும் போது அவரை வியக்க வைக்க ஒரு வகுப்பும் இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களிடம் கேட்கச் சொல்லும் போது எல்லா மாணவர்களுமே ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவதற்க்கு துடிப்பார்கள். அதற்க்கு அடையாளமாக அவர்கள் அனைவரும் கை தூக்குவார்கள் ஒருவர் கூட கையை கிழே வைத்திருந்ததை அவர் பார்த்ததே இல்லை.

அதன் பின் ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பளிச்சென்று பதில் கூறுவான். இது எப்படி இந்த ஆசிரியரால் மட்டும் சாத்தியமாகிறது. இந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் அத்தனை பித்தி சாலிகளா? அவருக்கு விளங்க வில்லை என்றாலும் மாணவர்களின் படிப்புத்திறமையை நினைக்க நினைக்க அவருக்கு சந்தோசமாக இருந்தது.

ஒரு நாள் அந்த வகுப்பில் படிக்கும் மணவன் ஒருவனை தலைமை ஆசிரியர் தனியாக அழைத்து அது குறித்து விசாரித்தார்.

உங்கள் வகுப்பு ஆசிரியர் நான் வந்திருக்கும் போது என் சொற்ப்படி கேள்வி கேற்க்கிறார். மாணவர்களாகிய நிங்கள் அத்தனை பேரும் ஒருவர் கூட விடாமல் கைகளை உயர்த்துகிறீர்கள். உங்கள் ஆசிரியர் அவ்வளவு நன்றாக பாடம் நடத்துகிறாரா?

உடனே அந்த மாணவன் பதில் சொன்னான்.

சார் எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களுக்கல்லாம் ஓர் உத்தரவு போட்டிருக்கிறார். நீங்கள் எங்கள் வகுப்புக்கு வந்து கேள்வி கேட்கச் சொல்லும் போது. மாணவர்களாகிய நாங்கள் அனைவருமே கண்டிப்பாக கைகளை துக்க வேண்டும். ஆனால் பதில் தெரிந்தவன் மட்டும்தான் அவருடைய வலது கையை தூக்க வேண்டும். பதில் தெரியாதவன் பதில் தெரியாதவன் இடது கையை தூக்க வேண்டும்.

அசிரியர் வகுப்பறையை நோட்டமிடுவார். யாரல்லாம் வலது கையினை தூக்கி இருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் எங்கள் ஆசிரியர் கேள்வி கேட்பார். சூட்சுமம் இவ்வளவுதான் என்றான்.

தலைமை ஆசிரியரின் முகத்தில் இருந்த சந்தோசம் காணாமல் போய் விட்டது.




நல்லதைக் கற்பிப்பவரே நல்லாசிரியர். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக