புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனித உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு திசுவும் வளமுடன் செவ்வனே செயல்படுவதற்கு ரத்த ஓட்டம் தேவை. ரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவும் உடலுக்குத் தேவையான மற்ற சத்துப் பொருள்களும் ரத்தத்தின் மூலமாகத்தான் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையிலிருந்து பாதம் வரை ரத்தம் சீராகச் செயல்படும் வகையில் இதயம் செயல்படுகிறது. ரத்த ஓட்டம் ஒரு நிலையான அழுத்தத்தோடு இதயத்திலிருந்து வெளிப்பட்டு பல லட்சக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அழுத்தத்தைத்தான் "ரத்த அழுத்தம்' (Blood Pressure) என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தம் என்பது நோய் அல்ல. அதிக ரத்த அழுத்தம்தான் நோய். ரத்த அழுத்தத்தின் உயர் அளவை "சிஸ்டாலிக்' என்றும் கீழ் அளவை "டயாஸ்டாலிக்' என்றும் டாக்டர்கள் குறிப்பிடுவார்கள். இதயம் சுருங்கி இதயத்திலிருந்து ரத்தம் விசையாக வெளியே வரும் போது உள்ள அழுத்தம் "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) ஆகும்.
இதயம் விரிவடைந்து தன்னுள் ரத்தத்தை கிரகிக்கும் போது உள்ள அழுத்தம் "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) ஆகும். பொதுவாக "சிஸ்டாலிக்' அழுத்தம் 100 முதல் 130 வரை இருக்கலாம். "டயாஸ்டாலிக்' அழுத்தம் 70 முதல் 85 வரை இருக்கலாம்.
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது. அதாவது, "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) 130 எம்எம்எச்ஜி-ம், "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) 85 எம்எம் எச்ஜி-ம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்று கொள்ளலாம். இதை "ப்ரீ - ஹைபர்டென்ஷன்' என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தம் என்பது நோய் அல்ல. அதிக ரத்த அழுத்தம்தான் நோய். ரத்த அழுத்தத்தின் உயர் அளவை "சிஸ்டாலிக்' என்றும் கீழ் அளவை "டயாஸ்டாலிக்' என்றும் டாக்டர்கள் குறிப்பிடுவார்கள். இதயம் சுருங்கி இதயத்திலிருந்து ரத்தம் விசையாக வெளியே வரும் போது உள்ள அழுத்தம் "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) ஆகும்.
இதயம் விரிவடைந்து தன்னுள் ரத்தத்தை கிரகிக்கும் போது உள்ள அழுத்தம் "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) ஆகும். பொதுவாக "சிஸ்டாலிக்' அழுத்தம் 100 முதல் 130 வரை இருக்கலாம். "டயாஸ்டாலிக்' அழுத்தம் 70 முதல் 85 வரை இருக்கலாம்.
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது. அதாவது, "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) 130 எம்எம்எச்ஜி-ம், "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) 85 எம்எம் எச்ஜி-ம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்று கொள்ளலாம். இதை "ப்ரீ - ஹைபர்டென்ஷன்' என்று கூறுகிறோம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந் நிலையில் உடற்பயிற்சி செய் தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை மூலம் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘NIP IN THE BUD'' என்று கூறுவார்கள்.
இந் நிலையில் பின் வரும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. உணவில் உப்பைக் குறையுங்கள்
2. தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி
3. உணர்ச்சிவசப்படாதீர்கள் பரபரப்புத் தன்மையும் வேண்டாம் 4. உயரத்துக்கு ஏற்ற உடல் எடை
யைப் பராமரியுங்கள்
5. சர்க்கரை நோய் இருந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
6. சர்க்கரை நோய் இருந்தால் எச்பிஏ1சி (HbA1c) பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 7-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
ஒருவர் மேற்சொன்ன ஆரம்ப நிலை ரத்த அழுத்த அளவைத் தாண்டி சிகிச்சைக்கு வந்தால், அவருடைய ரத்த அழுத்த நிலை முதல் கட்டத்தில் உள்ளதா அல்லது இரண்டாவது கட்டத்தில் உள்ளதா என்பதை டாக்டர் ஆய்வு செய்து முடிவு செய்வார்.
இந் நிலையில் உடற்பயிற்சி செய் தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை மூலம் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘NIP IN THE BUD'' என்று கூறுவார்கள்.
இந் நிலையில் பின் வரும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. உணவில் உப்பைக் குறையுங்கள்
2. தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி
3. உணர்ச்சிவசப்படாதீர்கள் பரபரப்புத் தன்மையும் வேண்டாம் 4. உயரத்துக்கு ஏற்ற உடல் எடை
யைப் பராமரியுங்கள்
5. சர்க்கரை நோய் இருந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
6. சர்க்கரை நோய் இருந்தால் எச்பிஏ1சி (HbA1c) பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 7-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
ஒருவர் மேற்சொன்ன ஆரம்ப நிலை ரத்த அழுத்த அளவைத் தாண்டி சிகிச்சைக்கு வந்தால், அவருடைய ரத்த அழுத்த நிலை முதல் கட்டத்தில் உள்ளதா அல்லது இரண்டாவது கட்டத்தில் உள்ளதா என்பதை டாக்டர் ஆய்வு செய்து முடிவு செய்வார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
maniajith007 wrote:உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானதா
குறைந்த இரத்த அழுத்தம் (hypotension) ஆபத்தானது என்று பொருள் கொள்ள முடியாது. குறைந்த இரத்த அழுத்தத்தால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைக்காது. இதனால் அடிக்கடி மயக்கம், தலை லேசாக இருப்பது போன்ற (light headed) உணர்வு மற்றும் சில நேரங்களில் மூர்ச்சையடையவும் வாய்ப்புகள் உள்ளது!
உயர் ரத்த அழுத்தம் போல் இருதயம், சிறுநீரகங்களை சிதைக்கும் ஆற்றல் இல்லை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:maniajith007 wrote:உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானதா
குறைந்த இரத்த அழுத்தம் (hypotension) ஆபத்தானது என்று பொருள் கொள்ள முடியாது. குறைந்த இரத்த அழுத்தத்தால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைக்காது. இதனால் அடிக்கடி மயக்கம், தலை லேசாக இருப்பது போன்ற (light headed) உணர்வு மற்றும் சில நேரங்களில் மூர்ச்சையடையவும் வாய்ப்புகள் உள்ளது!
உயர் ரத்த அழுத்தம் போல் இருதயம், சிறுநீரகங்களை சிதைக்கும் ஆற்றல் இல்லை!
நன்றி ஜி
முதல் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு என்ன?
உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 140 எம்எம்எச்ஜி, கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 90 எம்எம்எச்ஜி-ம் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பமாகிவிடும். அதாவது, ரத்த அழுத்த அளவு உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 160 வரையிலும் கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 100 வரையிலும் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலைக்குப் பரிந்துரைத்த உணவில் உப்பைக் குறைத்தல் நடைப் பயிற்சி ஆகியவற்றுடன் குறைந்த அளவு சக்தி திறன் கொண்ட ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது, உடலிலி ருந்து சிறுநீர் மூலம் உப்புச் சத்தை வெளியேற்றுவதற்கு மாத்திரை தரப்படும்.
உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 140 எம்எம்எச்ஜி, கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 90 எம்எம்எச்ஜி-ம் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பமாகிவிடும். அதாவது, ரத்த அழுத்த அளவு உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 160 வரையிலும் கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 100 வரையிலும் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலைக்குப் பரிந்துரைத்த உணவில் உப்பைக் குறைத்தல் நடைப் பயிற்சி ஆகியவற்றுடன் குறைந்த அளவு சக்தி திறன் கொண்ட ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது, உடலிலி ருந்து சிறுநீர் மூலம் உப்புச் சத்தை வெளியேற்றுவதற்கு மாத்திரை தரப்படும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இரண்டாம் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு என்ன?
உயர் நிலையில் ("சிஸ்டாலிக்') 170-ம் கீழ் நிலையில் 110-ம் (டயாஸ்டாலிக்) இருந்தால் இரண்டாம் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு எனக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் உணவில் உப்பைக் குறைத்தல் - நடைப் பயிற்சி மற்றும் உடலிலிருந்து சிறுநீர் மூலம் உப்பை வெளியேற்றும் மாத்திரை உள்பட மூன்று மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது ரத்த நாளங்களின் சீரான இயக்கத்துக்கு வழி வகுக்கும் "ஆஞ்சியோடென்ஷன் கன்வர்ட்டிங் என்சைம் இன்ஹிபிட்டர்' (ஏசிஇ), "ஆஞ்சியோடென்ஷன் ரிசாப்ட்டர் பிளாக்கேட்' (ஏஆர்பி) ஆகிய மாத்திரைகள் தரப்படும்.
உயர் நிலையில் ("சிஸ்டாலிக்') 170-ம் கீழ் நிலையில் 110-ம் (டயாஸ்டாலிக்) இருந்தால் இரண்டாம் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு எனக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் உணவில் உப்பைக் குறைத்தல் - நடைப் பயிற்சி மற்றும் உடலிலிருந்து சிறுநீர் மூலம் உப்பை வெளியேற்றும் மாத்திரை உள்பட மூன்று மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது ரத்த நாளங்களின் சீரான இயக்கத்துக்கு வழி வகுக்கும் "ஆஞ்சியோடென்ஷன் கன்வர்ட்டிங் என்சைம் இன்ஹிபிட்டர்' (ஏசிஇ), "ஆஞ்சியோடென்ஷன் ரிசாப்ட்டர் பிளாக்கேட்' (ஏஆர்பி) ஆகிய மாத்திரைகள் தரப்படும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உணவில் உப்பை சிறிதளவாவது சேர்க்கலாமா?
உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ரத்த அழுத்த அளவைக் குறைக்க உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, "உப்பு போதவில்லையே' என்று நினைக்கும் அளவுக்கு தினமும் சாப்பிடும் உணவு இருக்க வேண்டும்.மேலும் உணவு மேஜையில் உப்பு பாட்டிலை வைக்கக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை எந்த வயது முதல் சோதனை செய்து கொள்ள வேண்டும்?
20 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்னை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்னை ஆகியவை காரணமாக உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. தைராய்டு பிரச்னை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை ஏற்படலாம்.
பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத் தக் குழாயில் கசிவு ஆகியவற்றைத் தவிர்க்க ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ரத்த அழுத்த அளவைக் குறைக்க உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, "உப்பு போதவில்லையே' என்று நினைக்கும் அளவுக்கு தினமும் சாப்பிடும் உணவு இருக்க வேண்டும்.மேலும் உணவு மேஜையில் உப்பு பாட்டிலை வைக்கக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை எந்த வயது முதல் சோதனை செய்து கொள்ள வேண்டும்?
20 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்னை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்னை ஆகியவை காரணமாக உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. தைராய்டு பிரச்னை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை ஏற்படலாம்.
பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத் தக் குழாயில் கசிவு ஆகியவற்றைத் தவிர்க்க ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உயர் ரத்த அழுத்த நோய்க்கு ("பிரைமரி ஹைபர் டென்ஷன்') முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?
எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி உடலுக்குள் ஒளிந்திருக்கக் கூடியது உயர் ரத்த அழுத்த நோய்.
பெரும்பாலும் அறிகுறிகளே இருக்காது. அதாவது, 90 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி உயர் ரத்த அழுத்த நோய் இருக்கும். இதயம், சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும். இதனால்தான் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த முடியாது; ஆனால் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
ரத்த அழுத்தத்துக்கும் உடலில் உள்ள எந்த உறுப்புக்கும் தொடர்பு உண்டு?
ரத்த அழுத்தம் என்றாலே, அதற்கு இதயத்துடன் மட்டும்தான் தொடர்பு உண்டு என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. மூளை, சிறுநீரகங்கள், கண் உள்பட எல்லா உறுப்புகளுக்கும் ரத்த அழுத்த அளவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி உடலுக்குள் ஒளிந்திருக்கக் கூடியது உயர் ரத்த அழுத்த நோய்.
பெரும்பாலும் அறிகுறிகளே இருக்காது. அதாவது, 90 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி உயர் ரத்த அழுத்த நோய் இருக்கும். இதயம், சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும். இதனால்தான் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த முடியாது; ஆனால் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
ரத்த அழுத்தத்துக்கும் உடலில் உள்ள எந்த உறுப்புக்கும் தொடர்பு உண்டு?
ரத்த அழுத்தம் என்றாலே, அதற்கு இதயத்துடன் மட்டும்தான் தொடர்பு உண்டு என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. மூளை, சிறுநீரகங்கள், கண் உள்பட எல்லா உறுப்புகளுக்கும் ரத்த அழுத்த அளவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஓசையின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எந்த வயது முதல் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
தாத்தா, பாட்டி, தந்தை, தாய் என குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால், 20 வயது முதலே ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்து கொண்டால் போதுமானது. 40 வயதைக் கடந்த பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இளம் வயது முதலே ரத்த அழுத்த அளவை இயல்பானதாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தினமும் உடற்பயிற்சி செய்தல் அல்லது அரை மணி நேரம் தினமும் நடப்பது உடலுக்கு நன்மை செய்யும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாரம்பரியத் தன்மை (குடும்பத்தில் உயர் ரத்த அழுத்த நோய்.) இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்பட வேறு எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தாத்தா, பாட்டி, தந்தை, தாய் என குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால், 20 வயது முதலே ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்து கொண்டால் போதுமானது. 40 வயதைக் கடந்த பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இளம் வயது முதலே ரத்த அழுத்த அளவை இயல்பானதாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தினமும் உடற்பயிற்சி செய்தல் அல்லது அரை மணி நேரம் தினமும் நடப்பது உடலுக்கு நன்மை செய்யும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாரம்பரியத் தன்மை (குடும்பத்தில் உயர் ரத்த அழுத்த நோய்.) இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்பட வேறு எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உயர் ரத்த அழுத்த தினம்
» உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...
» உயர் ரத்த அழுத்தத்தின்போது நமது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் ...
» இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.
» படத்தை பார்த்து நாட்டை தெரிந்து கொள்ளலாம்....இது எப்படி இருக்கு...
» உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனிக்க...
» உயர் ரத்த அழுத்தத்தின்போது நமது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் ...
» இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.
» படத்தை பார்த்து நாட்டை தெரிந்து கொள்ளலாம்....இது எப்படி இருக்கு...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|