புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
4 Posts - 3%
jairam
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடு இரு திருடர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 9:42 pm

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 13, 2010 9:53 pm

சரவணன் wrote:


கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.


இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196



ஒரு வீடு இரு திருடர்கள் Skirupairajahblackjh18
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 13, 2010 9:58 pm

திருடுவது நம் உரிமை அதை தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை.
பின் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196
ஆதிரா
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Feb 13, 2010 10:03 pm

சரவணன் wrote:அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79;height: 94" alt="" />

என்னதான் சொல்றாரோ?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 10:09 pm

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?[/quote]

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 11:40 pm

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 128872 ஒரு வீடு இரு திருடர்கள் 128872

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 11:46 pm

சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்[/quote] மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 11:47 pm

Appukutty wrote:
சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்
மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

நன்றி தலைவா



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:02 am

ஒரு வீடு இரு திருடர்கள் Jayalalitha

யப்பா நல்ல வேலை .நான் தப்பிச்சன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 14, 2010 12:09 am

சுட்டது வார்த்தைகள்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக