புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
74 Posts - 47%
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
5 Posts - 3%
prajai
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
kargan86
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவிக்காக...! Poll_c10மனைவிக்காக...! Poll_m10மனைவிக்காக...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்காக...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 09, 2010 4:45 am

மனைவிக்காக...! St-hea11



அது ஒரு `குக்' கிராமம். அந்த கிராமத்தில் இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம், அதனால்தான் அது `குக்' கிராமம்.

நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி சமையலில் ராஜா, முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவார். அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார்.

`பேரன் பேத்தி எடுத்தாச்சு' இன்னும் சமைக்க போகணுமாப்பா?' என்று வாரிசுகள் தடுத்தும், "இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்'' என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.

`அம்மா, நீயாவது அப்பா கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், `அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க? அவரு போக்குலயே விடுங்க..' என்ற பதில்தான் கிடைத்தது.

அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறை யாவது வந்து பார்த்து செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப் பற்றி அவர் யாரிடமும் குறை சொல்வதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்து விட்டு காலையில் தான் வீட்டுக்கு வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அனலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.

மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகி விட்டது. ``என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?'' பதறினாள்.

``அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்.''

``சுடு தண்ணி வக்கிறேன்''

``எதுக்கு... அடி போடி பைத்திய காரிச்சி... கம்மாயில போயி குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வராக்காப்பி போட்டுத் தாரியா...?''

``ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்... என்றபடி கையை ஊன்றி எழுந்த உமை யாளை பார்த்து ``கிழவிக்கு வயசாயி டுச்சு... கருப்பட்டியில காபித் தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே'' என்றார் கிண்டலாக.

``ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட... நினைப்புல இருக்கட்டும்...'' என்று கிண்டலடித்து விட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.

காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. `ஏய்... போனை எடு... பிள்ளைகளா இருக்கும்'' என்றார்.

``அலோ யாரு...? '' என்ற உமையாள், "இருக்காக.... இந்தா குடுக்கிறேன்'' என்றபடி

``இநëதாங்க உங்களுக்குத்தான்'' என்று அழைத்தாள்.

``அடடே... தம்பியா... அப்படியா... இப்பதான் வந்தேன். ஆமா, அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன்... என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துடுவேன்... ஆகட்டும் தம்பி...'' என்றபடி போனை வைத்தார்.

``யாருங்க போனுல?''

``அட நம்ம சவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விசேஷமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்.''

``பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல''

``என்ன உனக்கு பேரப்பிள்ளைங்கிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னைக்கே பஸ் ஏத்தி விடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா.. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே...''

``ம்க்கும்... கோபம் மட்டும் வந்துடும். என்னமோ செய்ங்க சாமி...''

நம் பிடியில் காலம் இல்லை. காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது நெஞ்சடைப்பில் உமையாள் இறந்து விட்டாள்.

அவரைப் போய் கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒரு புறம் அடக்கம் செய்து விட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்வரிடம் சென்று ``நான் சமைக்கிறேன்'' என்றவரிடம், ``என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்தை செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம... என்ன மாமா இதெல்லாம்...?''

``ஊருக்கே சாப்பாடு போட்டேன். ஆனா உங்க அத்தைக்கு என் கையால ஒரு நாளு கூட சமைச்சுப்போட்டதில்லை. அப்படி ஒரு ஆசையோட ஒருநாள் நான் சமையல்கட்டுப்பக்கம் போனப்ப உங்க அத்தை தடுத்திட்டாப்பா. நான் இருக்கிற வரைக்கும் என் கையால தான் உங்களுக்கு சாப்பாடுன்னு சொல்லிட்டா. இப்ப உங்க அத்தை இல்ல. அவளோட இந்த கடைசி பயணத்திலாவது என் சமையலை உங்க அத்தைக்காக செய்றதை ஒரு தவமா நினைக்கிறேன். என்னை தடுக்காதப்பா...'' -சொல்லிய கருப்பையா குலுங்கியபடியே சமையல் ஆளிடம் இருந்து கரண்டியை வாங்கிக் கொண்டார்.



மனைவிக்காக...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 6:38 am

super மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 677196 மனைவிக்காக...! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக