புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பித்த உபாதைகளுக்கு மருந்து
Page 1 of 1 •
பத்து கிராம் நல்ல சீரகம் எடுத்து தூசி தும்பு இல்லாமல் சுத்தம் செய்து ஒரு வாணையில் போட்டு, அது முழுகும்படி எலுமிச்சம்பழச்சாறு விட்டு ஊறவைத்து எடுத்து நிழலில் எடுத்து உலர்த்தி பத்திரப்படுத்தவும். இதனை விடியற்காலையில் சூரியன் உதிக்கும் முன் சிறிது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கிவிடவும். கை கண்ட மருந்து பித்த தோஷங்களெல்லாம் தீரும்
மேலே குறிப்பிட்டது போல, நல்ல சீரகம் எடுத்து கையாந்தகரைச் சாறுவிட்டு ஊறவைக்கவும். சாறு காயக்காய மறுபடியும் விட்டுக் கொண்டு வரவும். இவ்வாறு மூன்று முறை விட்டு நன்றாகக் காய்ந்த பிறகு எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு முன்சொன்னவாறு விடியற்காலையில் தின்றுவர பித்தம் அடங்கிவிடும்
தனிப்பட்ட நல்ல சீரகத்தை விடியற்காலையில் தின்று வந்தாலும் #பித்தம் மட்டுப்பட்டுவிடும். உணவில் உப்பு, புளி, தவிர்க்கவும்
இளநீர், பசும்பால், சீரகம், நெல், பொரி- இவைகளை ஒன்றாகக் கூட்டி கஞ்சி காய்ச்சி சாப்பிட்டால் பித்தம் தலைக்கேறியதால் உண்டாகும் கிறுகிறுப்பு, மயக்கம், பிரமை முதலியவை நீங்கும்
மிளகு, பங்கு, நேர்வாளம் 3 பங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). நேர்வாளத்தை முதலில் எலுமிச்சைப் பழச்சாறில் வேகவைத்து, பிறகு மிளகுடன் கூட்டி இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாற்றில் நன்றாக அரைத்து சிறு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும்
வேண்டும்பொழுது இதனை எலுமிச்சம்பழச்சாற்றிலிழைத்துக் கொடுக்க, பேதியாகி பித்தத்தைக் கழிக்கும். பித்தம், சுரம், வீக்கம், வாயு, துர்நீர், அரிப்பு முதலியவை தீரும். நன்றாகப் பேதியாகி குடலை சுத்தப்படுத்தும். மூட்டு வேதனைகள் தீரும். வெந்நீர் சாப்பிட்டால் நன்றாகப் பேதியாகும். அதிகமானால் பசும்பால் கஞ்சி சாப்பிடவும்
கரும்பைத் தண்ணீரில் ஊறப்போட்டு விடியற்காலையில் தின்னவும். இவ்வாறு மூன்று நாள்கள் சாப்பிட பித்தம் தீரும்
பித்தத்தினால் சிலருக்கு வாயில் கசப்பு நீர் ஊறும். அதற்கு கொத்தமல்லி, மாம்பட்டை, மாந்தளிர், இலாமச்சம்வேர் இவை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒருலிட்டர் தண்ணீர் ஊற்றி, கால்லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலை மாலை சமபங்காகப் பிரித்து, சிறிது தேன்விட்டுக் கலந்து சாப்பிட, வயிற்றுப் போக்கு, மூர்ச்சை, திமிர், வாய் நீருறள் இவைகளைல்லாம் தீரும். ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம்
பித்த வாந்தி, விக்கல், எரிச்சல், காய்ச்சல் குணமாக, நெற்பொரி, ஏலக்காய், திராட்சைப் பழம், அதிமதுரம், சீரகம், திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, மாதுளம்பழம், தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் கூட்டி ஒன்றாகப் பிசைந்து வைத்துக் கொண்டு உள்கொள்ளவும்
ஏலக்காயைப் பொடித்து வெற்றியிலையைவிட்டுத் தின்ன விக்கல் நிற்கும்.
பிருங்காமலதி தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தன பலாலாக்ஷôதிதைலம், நீலிபிருந்காதிதைலம் போன்றவற்றில் ஒன்றை கோடைக்காலத்தில் நான்கு நாள்களுக்கு ஒரு முறையும், குளிர்காலத்தில் எட்டு நாள்களுக்கு ஒரு முறையும், தலையில் தேய்த்துக் குளித்துவர, உடற்சூடு தணிந்து, பித்த எரிச்சல் நன்கு குணமாகும்.
#சித்த_மருத்துவம் #பித்தம் #மருத்துவம்
மேலே குறிப்பிட்டது போல, நல்ல சீரகம் எடுத்து கையாந்தகரைச் சாறுவிட்டு ஊறவைக்கவும். சாறு காயக்காய மறுபடியும் விட்டுக் கொண்டு வரவும். இவ்வாறு மூன்று முறை விட்டு நன்றாகக் காய்ந்த பிறகு எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு முன்சொன்னவாறு விடியற்காலையில் தின்றுவர பித்தம் அடங்கிவிடும்
தனிப்பட்ட நல்ல சீரகத்தை விடியற்காலையில் தின்று வந்தாலும் #பித்தம் மட்டுப்பட்டுவிடும். உணவில் உப்பு, புளி, தவிர்க்கவும்
இளநீர், பசும்பால், சீரகம், நெல், பொரி- இவைகளை ஒன்றாகக் கூட்டி கஞ்சி காய்ச்சி சாப்பிட்டால் பித்தம் தலைக்கேறியதால் உண்டாகும் கிறுகிறுப்பு, மயக்கம், பிரமை முதலியவை நீங்கும்
மிளகு, பங்கு, நேர்வாளம் 3 பங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). நேர்வாளத்தை முதலில் எலுமிச்சைப் பழச்சாறில் வேகவைத்து, பிறகு மிளகுடன் கூட்டி இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாற்றில் நன்றாக அரைத்து சிறு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும்
வேண்டும்பொழுது இதனை எலுமிச்சம்பழச்சாற்றிலிழைத்துக் கொடுக்க, பேதியாகி பித்தத்தைக் கழிக்கும். பித்தம், சுரம், வீக்கம், வாயு, துர்நீர், அரிப்பு முதலியவை தீரும். நன்றாகப் பேதியாகி குடலை சுத்தப்படுத்தும். மூட்டு வேதனைகள் தீரும். வெந்நீர் சாப்பிட்டால் நன்றாகப் பேதியாகும். அதிகமானால் பசும்பால் கஞ்சி சாப்பிடவும்
கரும்பைத் தண்ணீரில் ஊறப்போட்டு விடியற்காலையில் தின்னவும். இவ்வாறு மூன்று நாள்கள் சாப்பிட பித்தம் தீரும்
பித்தத்தினால் சிலருக்கு வாயில் கசப்பு நீர் ஊறும். அதற்கு கொத்தமல்லி, மாம்பட்டை, மாந்தளிர், இலாமச்சம்வேர் இவை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒருலிட்டர் தண்ணீர் ஊற்றி, கால்லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலை மாலை சமபங்காகப் பிரித்து, சிறிது தேன்விட்டுக் கலந்து சாப்பிட, வயிற்றுப் போக்கு, மூர்ச்சை, திமிர், வாய் நீருறள் இவைகளைல்லாம் தீரும். ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம்
பித்த வாந்தி, விக்கல், எரிச்சல், காய்ச்சல் குணமாக, நெற்பொரி, ஏலக்காய், திராட்சைப் பழம், அதிமதுரம், சீரகம், திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, மாதுளம்பழம், தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் கூட்டி ஒன்றாகப் பிசைந்து வைத்துக் கொண்டு உள்கொள்ளவும்
ஏலக்காயைப் பொடித்து வெற்றியிலையைவிட்டுத் தின்ன விக்கல் நிற்கும்.
பிருங்காமலதி தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தன பலாலாக்ஷôதிதைலம், நீலிபிருந்காதிதைலம் போன்றவற்றில் ஒன்றை கோடைக்காலத்தில் நான்கு நாள்களுக்கு ஒரு முறையும், குளிர்காலத்தில் எட்டு நாள்களுக்கு ஒரு முறையும், தலையில் தேய்த்துக் குளித்துவர, உடற்சூடு தணிந்து, பித்த எரிச்சல் நன்கு குணமாகும்.
தினமணி
#சித்த_மருத்துவம் #பித்தம் #மருத்துவம்
பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்க
ஈரலிலிருந்து ஜீரணகோசத்திற்கு வரும் பித்த நீரை "பைல்' என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்களைச் செரிக்கச் செய்து, அதிலுள்ள சாராம்சம் உடல் வளர்ச்சிக்காக ஏற்கப்படுவதையும், வேண்டாதவை மலமாக வெளிப்படுத்துவதையும் இந்தப் பித்தநீர் உறுதிபடச் செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ரத்தத்திலுள்ள சிவப்பு ஜீவாணுக்களை உண்டாக்கி போஷிக்கவும் இந்த பித்தநீர் பெரிதும் உதவுபுரிகிறது
இந்த சிவப்பு ஜீவாணுக்களில் சிறிதளவு இரும்பு சத்து இருக்கிறது. அதன் வழியாகத்தான் வெளிக்காற்றிலுள்ள பிராண வாயுவை தன்னுள் இழுத்து அதை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு இந்த ஜீவாணுக்களுக்குச் சாத்தியமாகிறது.
நாம் உயிர் வாழ்வதற்கே ஆதாரமான பிராண வாயுவை எடுத்துச் செல்லஉதவும் இந்த இன்றியமையாத இரும்புச் சத்தைத் தயாரிப்பதற்கும் ஈரலிலிருந்து சுரக்கும் பித்தம்தான் காரணம்
எனவே இப்பித்தநீரையும் அதைச் சுரக்கும் ஈரலையும் எவ்வளவு முக்கியமானதென்று அறியலாம்
உங்களுக்கு அதிகம் சுரக்கும் பித்தநீர் எங்கேனும் தடைபட்டால், வேறு வழிகளில் உடல் முழுவதும் பரவிவிட வாய்ப்புகள் உள்ளன. அப்போது, மலம் வெளுத்தும், எள்ளு புண்ணாக்கைப் போல கறுத்தும் திரித்திரியாகவும் வெளியேறும். கண், சிறுநீர், தோல் மஞ்சள் நிறமாகிவிடும். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தத்தின் சிவந்த ஜீவாணுக்களும் கலந்திருக்கும்
அதிக பித்தநீரின் ஒரு பகுதி ஜீரண கோசத்தில் கலந்து, மற்றொரு பகுதி மட்டும் உடலில் பரவியிருந்தால் , முன்குறிப்பிட்ட மஞ்சள் நிறம் அவ்வளவாக உடலில் தெரியாது. இது காமாலையின் மற்றொரு வகை. அதனால் உங்களுக்குப் பித்தநீர் சுரப்பை மட்டுப்படுத்தி, சமநிலைப்படுத்த, இனிப்பும் வெப்பத்தன்மையற்றதுமான மருந்துகளால் நன்றாக பேதியாகும்படி செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது
மலத்திலுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறம் மாறும் வரை, சிறிது, சிறிதுதாக பேதியாக்கி, பித்தநீர் சமநிலைப்படும்படி செய்ய வேண்டும்
அதற்குமுன் பித்தநீர்த் தடையை அகற்ற, நார்த்தங்காய் சாறில் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்தைக் கலந்த, முதல் நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அதிலுள்ள சூட்டினால் தடை நீங்கி, பித்தநீரின் வரவானது மலப்பகுதியில் வந்து சேர்ந்தவுடன் வெளுத்த மலம், மஞ்சள் நிறமாக மாறிவிடும்
அதன்பிறகு, திராட்சைப் பழ (உலர்) கஷாயத்தில், சிவதை வேர் மேல் தோல் சூரணத்தை அரை முதல் ஒரு ஸ்பூன் வரை சேர்த்துக் குடித்தால் பேதியாகும். வெப்பம் அதிகரிக்காது
இதே அளவு சிவதை வேர்ப்பட்டை சூரணத்தை, இளஞ்சூடான நூறு மில்லி லிட்டர் பாலுடன் கலந்தும் குடித்து பேதியாக்கிவிடலாம்
பாலும் சோறும் மட்டுமே இந்த நாட்களில் உணவாகச் சாப்பிட வேண்டும். பித்தநீர் சுரப்பை மட்டுபடுத்தி, சமநிலைப்படுத்தும் கீழாநெல்லியை வெண்ணெய் úôல் மைய அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு எடுத்து சிறிது பாலுடன் (காய்ச்சி ஆறிய) சாப்பிட்டு, பாலுடன் சோறுமாக 3-4 நாட்கள் இருக்கவும்
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, கல்யாணப் பூசணிக்காயின் உள்பகுதி, மணத்தக்காளிக் கீரை போன்றவை உணவில் அதில் சேர்க்கப்பட வேண்டியவை. நெரிஞ்சில் முள்ளை இடித்துக் காய்ச்சிய கஷாயத்தையும் பயன்படுத்தலாம்.
#பித்தநீர் #ஈரல் #சித்த_மருத்துவம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|