புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
31 Posts - 70%
heezulia
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
11 Posts - 25%
cordiac
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
1 Post - 2%
Geethmuru
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
158 Posts - 57%
heezulia
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
9 Posts - 3%
prajai
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
1 Post - 0%
cordiac
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
1 Post - 0%
Geethmuru
தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_m10தமிழக குடிமகன்களுக்கு-மது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக குடிமகன்களுக்கு-மது


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2022 7:42 pm



தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-7e3f1c5828ec9a4335d98033325bed6e-lq

1. மது மற்றும்

2. போதை என்ற வார்த்தைகளை நன்கு புரிந்துகொண்டாலே போதுமானது.

மது :

மது என்பது வேதிப்பொருட்களின் சேர்க்கையால், நொதித்தல் மூலம் உண்டாகும் ஒரு திரவக்கலவையாகும். இதனை, இயற்கையான முறையிலோ அல்லது வேதிப்பொருட்களின் வினையின் மூலமோ பெறலாம். மதுவின் பிற வடிவங்களாக, கள், மகரந்தம், தேன், பானம், கஞ்சா, சாராயம், சரக்கு போன்றவை வர்ணிக்கப்படுகின்றன.

போதை:

மேற்குறிப்பிட்டவைகளை, உட்கொள்வதால் மனத்தில் இறுக்கம் குறைந்து, கிளர்ச்சி அடைந்து, சற்றே தன்நிலை மறந்து, சுயக்கட்டுப்பாட்டை இழந்து கிறங்கியிருக்கும் நிலையே போதையாகும்.

போதைப்பழக்கம் :

படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் கற்றுக்கொண்ட பழக்கத்தை விட்டுவிட முடியவில்லை என அடிமைப்பட்ட பிறகு வருந்துவதில் பயன் ஏதும் இல்லை.

செய்யும் வேலையைக் காரணம் காட்டி, கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துவதாகச் சொல்லி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

போதையின் பாதகங்கள்:

போதை தனிமனிதனை மட்டும் பாதிக்கவில்லை. சுற்றியுள்ள சமுதாயத்தையும் பாதிப்படையசெய்கின்றது.

உதாரணமாக,

படிப்பு பாழாதல்

குடும்பத்தில் பிரச்னைகள்...

அலுவலகப் பிரச்னைகள்

குழந்தைகள் மீது வன்முறை

வன்முறைக் குற்றங்கள்...

வாகன விபத்துகள்

பாலியல் குற்றங்கள்

சமுதாயத்தில் குற்றம் புரிதல்

போதையின் விளைவுகள்:

ஒருவர் மது அருந்தும்போது, அது , சிறுகுடல் மற்றும் வயிறின் மூலமாக, அவரது இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது,

பின்னர் இது, உடல்முழுவதும் பரவுகிறது.

ஒருவர் ஒருமுறை மது அருந்தினால், அவரது உடல் சில மணிநேரங்களுக்குப் பாதிக்கப்படுகிறது.

அப்போது, மது அருந்தியவருடைய மனம் இறுக்கமின்றித் தளர்வடைகிறது, அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். படிப்படியாக, மதுவின் தாக்கம் குறையும்போது, மது அருந்தியவர் குழப்பமாகவும் மயக்கமாகவும் உணர்கிறார்.

மது அருந்தியதும், ஒருவருடைய மனத்தடைகள் விலகுகின்றன. அதனால், அவரது அசைவுகளில்/நடத்தைகளில் ஒழுங்கு குறைகிறது, அவரது பாலியல் விருப்பம் அதிகரித்தாலும்,அவர் பாலியல் செயல்திறன் குறைந்துவிடுகிறது.

ஒருவர் மதுவுக்கு அடிமையாகிறார் என்றால், அவரது மூளை தொடர் பாதிப்புக்கு உள்ளாகிறது,

மனித உடலால், ஒரு மணிநேரத்துக்கு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே ஜீரணிக்க இயலும். இது, அதிகமாகும்போது, அவரது உடலால் அதனை ஜீரணிக்க இயலாது, அவர் உட்கொண்ட மது அவரது உடல்முழுவதும் சுற்றிவருகிறது. ஆகவே, அவர் சோம்பேறித்தனமாக உணர்கிறார், ஒழுங்கற்றமுறையில் நடக்கிறார். அவரது உடலை அவராலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை.

மதுவிலுள்ள வேதிப்பொருள்களின் ஆற்றல் :

மதுவில் , ஆல்கஹால் என்ற வேதிப்பொருள்தான் இருக்கும். குறிப்பாக, எத்தனால் என்கிற எத்தில் ஆல்கஹால் உள்ளது.

இரத்தத்தில், ஆல்கஹால் இருப்பதைக் கண்டறிய,

1. மூச்சுப் பரிசோதனை அல்லது

2. இரத்தப்பரிசோதனை அல்லது

3. சிறுநீரகப் பரிசோதனை மூலமாகவும் கண்டறியலாம்.

இரத்தத்தில், 50மில்லி கிராம் அளவுக்கு இருந்தால், அது ஓரளவு போதையைக் குறிக்கும்.

300மில்லி கிராமுக்கு மேலிருந்தால், அது பெரும் போதையைக்குறிக்கும்.

இதற்கும் மேலிருந்தால், உயிருக்கு பாதிப்பு உண்டாகும்.

மெத்தனால் இருப்பின், அது மிகவும் தீங்கை விளைவிக்கும். குறைந்த அளவில், கண் பார்வை போகும்.

அதிக அளவில், உயிர் போகும்.

கள்ளச்சாராய விபத்துகள், பொதுவாக, மெத்தனாலுடன் தொடர்புடையவை.

எத்தனால், வினைமாற்றத்தால், அசிட்டால்டிஹைடாக மாறும். மது அருந்தும்போது, அசிட்டால்டிஹைடு ரத்தத்தில் கலந்து, மூளையில் இருக்கும் நியூரான்களைப் பாதிக்கிறது.

நியூரான்கள் வழியாகத்தான் சிக்னல்கள் செல்லும். அசிட்டால்டிஹைடு முதலான நச்சு பொருட்கள், நியூரான்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி, ஒரு நியூரானுக்கும் மற்றொரு நியூரானுக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தைப் பாதிக்கிறது. இதனால்தான், உளறுவது, பேசுவது புரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மது அருந்தும்போது, மனித மூளையில் உள்ள, பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள் மதுவால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம்.

மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது.

இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது.

உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

ஒருவர் எப்போதாவதுதான் குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்கும்.

நீண்டநாள் மது அருந்துதலின் பாதிப்புகள் :

1. ஞாபகசக்தி இழப்பு

2. மனச்சோர்வு

3. எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள்

4. உயர் ரத்த அழுத்தம்

5. கருவுக்குப் பாதிப்பு

6. புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்

7. டிமென்சியா அபாயம் அதிகரித்தல்

8. கல்லீரல் பாதிப்பு

9. மூளைத் திசு சுருங்குதல்

10. இதயத் தசைகள் பலவீனமடைதல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, பக்கவாதம்

11. செரிமானப் பிரச்னைகள்

12. பாலியல் செயலின்மை

13. இளம்வயதிலேயே முதியவர்போன்ற தோற்றம், செயல்பாடுகள்

14. புத்திசாலித்தனம் குறைதல்

சங்க இலக்கியத்தில் கள்/மது:

கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌

கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.

மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு.

நெல்லால் சமைத்த கள் நறவு எனவும், தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.

கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், மது அருந்துதலை ஒரு பெருங்கேடு என அறிந்து, கள்ளுண்ணாமை என்ற தனி அதிகாரமே படைத்துள்ளார். அதிலிருந்து, சில திருக்குறள் வரிகளை, உங்கள் சிந்தனைக்காக, இங்கே தூவுகிறேன்.

(மோகன் குமார் ஏகாம்பரம்,சென்னைப் பல்கலைக்கழகம்)

தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-ff795b2928c314942750fe1a02ddf4a0-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-1bac6f87d2d55018132c269210fc8037-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-abbf018aeea64f8396e3bc4636536e3c-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-f011ec0ba9476027d12461070417b99d-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-6358be2981b0a496347caa10a36a0a42-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-3a7d8a57e873788a4fda7d108128dc2c-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-16bffa15561857d0d340b6da064f36bf-lq
தமிழக குடிமகன்களுக்கு-மது Main-qimg-465927aa00442f6738447e4b4ddfb22b-lq


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக