புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
56 Posts - 50%
heezulia
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
12 Posts - 2%
prajai
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
9 Posts - 2%
jairam
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_m10பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:24 pm

சென்னை :சென்னையில் பட்டபகலில், பெடரல் வங்கி கிளையில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்துள்ளது.


பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை  Tamil_News_large_3099288

கஞ்சா, ஹெராயின், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக மாறி வரும் தமிழகத்தில், வங்கி கொள்ளையரின் கைவரிசையும் தலைதுாக்கத் துவங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பேங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் மேலாளராக சுரேஷ், 38, என்பவர் உள்ளார்.

அலறல்


மேலும், நகை மதிப்பீட்டாளர், காசாளர், பெண் ஊழியர் என, மூன்று பேர் பணியில் இருந்தனர். நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்தார்.அப்போது கதவு, வெளிப்பக்கத்தில் தாழிடப்பட்டிருந்த நிலையில், வங்கி உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், கதவின் அருகே சென்றபோது, உள்ளிருந்து, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்ற சத்தம் கேட்டுள்ளது.தயக்கத்துடன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், ஊழியர்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததை கண்டு, மேலும் அதிர்ச்சியடைந்தார். பின், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண், ௧௦௦க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் உடனடியாக அரும்பாக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் அருள் சந்தோஷம் முத்து ஆகியோர் தலைமையிலும் போலீசார், வங்கிக்கு வந்தனர். ஊழியர்களின் கட்டை அவிழ்த்து, விசாரணையை துவக்கினர்.விசாரணையில், இதே வங்கியின், வில்லிவாக்கம் கிளையில் பணியாற்றும் மண்டல மேலாளரான, பாடியைச் சேர்ந்த முருகன், 45, என்பவர் தான், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரிந்தது.சில மாதங்களுக்கு முன் முருகன், அரும்பாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றியதால், நேற்று வங்கிக்கு வந்தபோது, ஊழியர்கள் அவரிடம் சகஜமாக பேசியுள்ளனர். அப்போது, தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை, காவலாளி சரவணன், ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார். காவலாளி குடிக்க மறுத்தபோது, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

===2=====

32 கிலோ நகைகள்


சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கமடைந்ததும், வெளியே நின்றிருந்த ஒரு கூட்டாளியை உள்ளே அழைத்துள்ளார்; மற்ற இருவரை, வெளியே பாதுகாப்புக்கு நிறுத்திஉள்ளார். பின், வங்கி 'லாக்கரில்' இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 32 கிலோ தங்க நகைகள் மற்றும் பணத்தை, மூவரும் தாங்கள் கொண்டு வந்த பைகளில் அள்ளி சென்றனர்.

மேலும், வங்கி கிளையில் இருந்த 'சிசிடிவி கேமரா' பதிவுகளை சேகரித்து வைக்கும் டி.வி.ஆர்., என்ற கருவியையும் எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.முருகனின் புகைப்படம் போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னையின் எல்லைப் பகுதியில், முருகனின் புகைப்படத்தை வைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முருகனின் மொபைல் போன் எண்ணை வைத்து, அவரை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


நான்கு தனிப்படைகள்


சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது; அது, சிறிது துாரம் ஓடிச் சென்று நின்று விட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு, அந்த கிளையில் நகை அடமானம் வைத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, 'கொள்ளை அடித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். விரைவில் நகைகள் மீட்டு தரப்படும்' என, நம்பிக்கை அளித்ததால், கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு அளித்த பேட்டி:வங்கியில் பணியாற்றி வரும் முருகன் என்பவர் தான், திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வங்கியில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து வருகிறோம்.விசாரணையில் இருப்பதால் முழு தகவல் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிய வந்ததால், பொருட்களை மீட்பது எளிமையானது தான். கொள்ளையர்களை கண்டுபிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்கள் மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 'கொகைன், ஹெராயின்' எனும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும், 11 கோடி மதிப்புள்ள 'கொகைன்' பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


கொள்ளையர் நடமாட்டம்


ஏற்கனவே, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படும் நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்தும் போதை பொருட்கள்தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல் மையமாக சென்னை மாறி வருகிறது.மேலும், பணத்திற்காக தொழிலதிபர்கள் கடத்தல், நகைக்காக பெண்கள் கடத்தல் என சர்வ சாதாரணமாக குற்றங்கள் நடந்து வரும் சூழலில், தற்போது பட்டபகலில், அரும்பாக்கம் காவல் நிலையம் அருகே, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், வங்கி கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தலை தொடர்ந்து, கொள்ளையர் நடமாட்டமும் தமிழகத்தில் தலைதுாக்கி விட்டது என்ற அச்சம், மக்களிடையே எழுந்து உள்ளது.

================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக