புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
காதல் என்றால் தென்றலைப் போன்றது, காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும், சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு, நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எனவே, விடலைப் பருவக் காதல் சூறாவளியாக வாழ்க்கையில் வீசிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது இந்த கட்டுரை.
காதல் என்றால் தென்றலைப் போன்றது, காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும், சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
WD
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு, நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
WD
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எனவே, விடலைப் பருவக் காதல் சூறாவளியாக வாழ்க்கையில் வீசிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது இந்த கட்டுரை.
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
ஏற்கனவே பதிவில் உள்ளது,
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
இப்ப எதுக்கு இவங்க மிரட்டிகினுகிறங்க.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful
ஏன் இந்த கொலைவெறி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
yamuna wrote:என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|