புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
74 Posts - 44%
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
71 Posts - 43%
prajai
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
6 Posts - 4%
Jenila
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
jairam
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%
M. Priya
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
10 Posts - 5%
prajai
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
8 Posts - 4%
Jenila
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
4 Posts - 2%
Rutu
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
jairam
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_m10மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:26 pm

இன்றைய ஆன்மீக கதையில் - ஓர் மன்னனுக்கு வந்த வித்தியாசமான கனவு.
 நாம் பேசும் வார்த்தைகள் எதிராளிக்கு  சங்கடம் ஏற்படுத்தாமல் மதி நுட்பத்துடன் பேச வேண்டும் - நீதிக்கதை

ஒரு நாட்டின் அரசருக்கு ஒரு வித்தியாசமான கனவு ஒன்று வந்தது.

அவர் திடீரென பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக வந்ததே அந்தக் கனவு.
பயந்து போய் பட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார் உடனே.

மறுநாள் காலையிலேயே, அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்து போய் அரண்மனை ஜோதிடரை அவசரமாக வர வழைத்தார். கண்ட கனவின் விவரத்தை சொன்னார் ஜோதிடரிடத்தில்.

அரசர் கண்டதாக சொன்ன கனவை செவிமடுத்த அந்த ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் 'ஆலமரம் போல மாறும் கனவு" பற்றி விளக்கியிருந்த, ஒரு ஓலையை வாசித்தார். 

பிறகு சொன்னார், "அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள், உறவினர்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.!"

இதுவே அந்தக் கனவின் பலன் என்று பட்டென்று பலன் சொன்னார் அரசரின் முகத்திற்கு நேராக.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர் மிகவும் கோபமுற்று, 'இந்த ஜோதிடரைப் பிடித்து உடனே சிறையில் தள்ளுங்கள்!" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.

வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, அவரிடம், மீண்டும்
தான் கண்ட "ஆலமர கனவின்" அர்த்தம் என்ன என்று வினவினார்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச் சுவடியைத் தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, அரசரே, கவலை வேண்டாம். நீங்கள் கண்டது நல்ல கனவே. தெளிவாகச் சொல்கிறேன் அதன் பலனை.

"நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகிறீர்கள். எந்த எதிரியும் உங்களை வீழ்த்த முடியாது.

நீங்கள், உங்கள் சொந்த, பந்தங்களை, உற்றார் உறவினர்களை எல்லாம் விட, நீண்ட காலம் வாழ்வீர்கள்.!"

உங்கள் ஆயுள் அந்த ஆலமரம் மாதிரி நீடித்து நிலைத்திருக்கும்.
இதுவே நீங்கள் கண்ட கனவின் பலன் என்று பலன் கூறினார்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட அரசர், மனம் குளிர்ந்தார். அளவில்லாத ஆனந்தம் கொண்டார்.

அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள். 
ஆனால் எப்படிச் சொன்னார்கள்?
அதில் அல்லவா இருக்கிறது விஷயம்.

அரண்மனை ஜோதிடர், அரசரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் மன்னருக்கு முன்பே என்றார்.

இன்னொரு ஜோதிடரோ, அரசர், அவர் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார் அரசர் என்றார்.

அவ்வளவு தான் இருவர் அரசரிடம் உரைத்ததின் வித்தியாசம்.!

நீதி: நாம் பேசப் போகும் வார்த்தைகளை, பேசும் முன்பு சிந்தித்துப் பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுவே இக்கதையின் நீதியாகும்.

நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர, அதனால் எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உசிதம்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

நன்றி வாட்சப்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 1:31 pm

நாவன்மையை கடைபிடிக்கவேண்டும். சிரி சிரி

நா வன்மையை கடைபிடிக்கக்கூடாது . சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக