புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
2 Posts - 2%
jairam
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
kargan86
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
8 Posts - 5%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
7 Posts - 4%
Jenila
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
viyasan
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 20, 2022 3:38 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’

1 .  1934இல் மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை .

2. ‘கவர்ன்மெண்டு’ மருத்துவ மனைகளில் நடக்கும் அவலத்தைப் புலப்படுத்துவதே கதை! இதுதான் ‘கதைக் கரு’.

3 .  ஒரு நோயாளி , தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறார்; இடையில் பேசுவதெல்லாம் மருத்துவ மனைக் கட்டில்! இறுதியில் கதை கூறத் தொடங்கிய நோயாளியே கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்த இரண்டும்தான் கதையின்  கூற்றுகள் நிகழும் இரு திக்குகள். இதுவும் சிறுகதை உத்திதான்! சிறுகதையில் , கூற்றுகளானவை ஒரே திக்கிலிருந்து , தொடக்கம் முதல் கடைசி வரை வருகிறதா, பல்வேறு திக்குகளிலிருந்து வருகின்றனவா எனக் காணவேண்டும்.

4 .  ‘கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியின்’  கேடுகெட்ட நிலையை இப்படிச் சுக்கமாகச் சொல்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ VraCh7a

வெகு இரத்தினச் சுருக்கமாக ‘நரகத்தின் உதாரணம்’ என்றார் பாருங்கள்!அருமை!

5 . அரசு மருத்துவ மனை ‘நர்சு’களும் , நோயாளி மீது அக்கறை உள்ளவர் போலவும் இருப்பார், அக்கறை இல்லாதவர் போலவும் இருப்பார்! இதனை :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ C4Mdckr

புதுமைப் பித்தனின்  எழுத்தின் ஒரு முத்திரை,   ‘சொற்சுருக்கம்’  ஆகும்! மருத்துவமனைப்  பணிப்பெண்ணை அறிமுகப்படுத்திய விதமே இதற்குச் சான்று!

6 . நம் நோயாளி, ‘ஸ்பிரிங் கட்டில் அழுத்துகிறது’  என்று சொல்லவும் கேட்ட மருத்துவமனைக் கட்டில் வெகுவாகக் கோபித்துச் சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Vs8Tyo9

இதை வைத்தே , அங்கு நடக்கும் மருத்துவத்தையும் , மருத்துவரின்  ‘நேர்மை’யையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்! இது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரே வெளிப்படையாகச் சொல்வதினும் , படிப்பவர் உணர்ந்து கொள்ளுமாறு செய்வது கதைக்கு உயிரூட்டும்.

7 . இப்போது கட்டில் ஒரு காதல் கதை சொல்கிறது நம் நோயாளிக்கு:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ OyRAHNX

காதல் தோல்வியால் விஷம் குடித்துச் செத்ததை எவ்வளவு சுருக்கமாகக் கூறியுள்ளார் பாருங்கள்!  ‘காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவுதான்’! காதலன் காலி!
அரசு மருத்துவமைகளின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்கிறார் ஆசிரியர் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ I4LDzc6

8 . கட்டில் , அடுத்தது ஓர் இளம் காங்கிரஸ் தியாகியைப் பற்றிச் சொல்கிறது!
அவன் விடுதலைக்காகப் போராடியபோது வயிற்றில் குத்து! ஆனால் அவன் ‘நெஞ்சில் குண்டு படவில்லையே!’ என ஏங்கினானாம்! ஆனால் அந்தப் பெருமை பற்றியெல்லாம் மருத்துவமனையில் யாருக்கும் கவலை இல்லை என்பதை நாம் ஊகிக்குமாறு எழுதுகிறார் புதுமைப்பித்தன். இவர் எழுதுவது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ H3Bsrgy

அவன் இறந்தான் என்பதை ‘அவன் குரல்வளையில் ‘ கொர்ர்ரென்றது’ என்று எழுதி முடித்துவிடுகிறார்!  
9 . கட்டில் கூறிய அடுத்த கதை,  ஒரு மில்  கூலியின் இரத்த வாந்தி !
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ AxQllw0

மருத்துவரின் அப்பட்டமான அநியாயம்!

இது ஏதோ புதுமைப்பித்தன் காலத்தில்தான் நடந்தது என யாரும் நினைக்க வேண்டாம்! இன்றும் பல இடங்களில் நிலை இதுதான்!

10 . அடுத்தகதை ஏதாவது இருக்கிறதா என நம் நோயாளி பார்க்கும் போது, கட்டில் என்ன சொல்லிற்று? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ L5SyDyT

அபேதவாதி – பேதம் பார்க்காதவன்; ஏழை, பணக்காரன் , கீழ்ச்சாதி, மேற்சாதி என்றெல்லாம் பிரித்துப் பார்க்காதவன்.
லெனின் தலைமையிலான ‘ Russian Social Democratic Party’ உறுப்பினர்களே ‘Bolsheviks’ எனப்பட்டனர்.
 ‘நல்லவன் , கெட்டவன், ….’ என்று யாராக இருந்தாலும் ‘போட்டுத் தள்ளுவதுதான் என் வேலை’ என்ற கிண்டல்  பொருளில்தான் கட்டில்  ‘போல்ஷிவிக்கி’ என்ற சொல்லைச் சொல்கிறது!  
புதுமைப் பித்தன் காலத்தில் , தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவங்கள்  ஓங்கியிருந்தன என்பதை ஈண்டுச் சுட்டவேண்டும்.

11 . இந்த நிலையில், நம் நோயாளி எப்படி இருப்பான்?
‘ நாம் பிழைத்துப் போகமுடியுமா?’என்று கலங்கிப் போயிருந்தான்!அந்தக் கடைசிக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ GBYKdXu

‘பூட்ஸ்’ சத்தம் கேட்டதுமே ‘மருத்துவராக இருக்குமோ?’ என்று நம் நோயாளி எண்ணுவதைக் காட்டி, நோயாளியின்  கலக்க நெஞ்சை நமக்குப் புலப்படுத்துகின்றார் புதுமைப்பித்தன்.

நம் நோயாளியின் நிலை?

யாருக்குத் தெரியும்?

12 . ஏழையாக இருக்கும் ஒருவன் அரசு உதவியுடன் மேலே போகிறான்; ஆனால் மேலே போய் உட்கார்ந்ததும் அவன் பிறந்து வளர்ந்த கதை அவனுக்கு மறந்துவிடுகிறது! அவனை ஒத்த ஆட்களுடன் சேர்ந்து, அவர்கள் எல்லாம்  தனி வர்க்கமாக ஆகிவிடுகின்றனர்! அவனுக்குக் கீழே உள்ளவர்களை மிதிக்க அரசுக்குத் தூணாக நின்று உதவுகின்றனர்!

13 . ‘கட்டில் பேசுகிறது’ கதை, எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திக் காட்டவில்லை; ‘பாத்திரப் படைப்பு’ எதுவும் இல்லை; அரசு மருத்தமனைகளின் அவலத்தைக் கட்டிலை விட்டுப் பேசச் சொல்லியிருக்கிறார் புதுமைப் பித்தன். இது ஒரு நல்ல வலுவான சிறுகதை உத்தி!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக