புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
77 Posts - 43%
prajai
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
6 Posts - 3%
Jenila
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
10 Posts - 4%
prajai
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
8 Posts - 3%
Jenila
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:53 pm


சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. PnTS0Tj

இது கேமிரா மற்றும் விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நடந்த பதினெட்டாம் நுாற்றாண்டின் நிஜக்கதை
ஹென்றி வில்லிம் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் , நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை வந்தார்.
இவர் வந்து இவர் செட்டிலான பிறகு இவரது மணைவி எலிசபெத் இங்கிலாந்தில் புறப்பட்டு சென்னை வந்தார் அவருடன் திருமணம் செய்து கொள்ளாத இவரது சகோதரி மேரி சைமண்டும் வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து மாத கால கப்பல் பயணத்திற்கு பிறகு சென்னை வந்தவர்களுக்கு ஊர் மிகவும் பிடித்துப் போய்விட்டது.குழந்தை இல்லாத எலிசபெத் தனக்கான ஒய்வு நேரத்தை ஒவியம் வரைவதில் செலவிட்டார் இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து கொண்டார்.

இருநுாறு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வரைந்து வைத்துள்ள ஒவியங்கள்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.மற்ற சீமாட்டிகள் போல வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காமல் மக்களை சந்திப்பதிலும் பறவைகளை பார்ப்பதிலும் இயற்கையை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.தங்களது ஆர்வத்தை ஒவியமாக்கியம் உள்ளனர்.

இருநுாறு வருடத்திற்கு முன் சென்னை எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரமாக இப்போது இவரது ஒவியங்கள்தான் சாட்சியங்களாக இருக்கிறது. அப்போது உள்ள மனிதர்கள் மீனவர்கள் விவசாயிகள் திருமணங்கள் சாமி ஊர்வலங்கள் வழிபாடுகள் என்று பல துறைகளிலும் ஒவியங்களை வரைந்து வைத்துள்ளனர்.அதிலும் எலிசபெத் வரைந்து வைத்துள்ள பறவைகளின் ஒவியம் மிக அற்புதமானவையாகும்.

தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:53 pm

இப்போது பார்த்தாலும் அது ஒவியமா? அல்லது புகைப்படமா? என்று தெரியாத அளவிற்கு பிரமாதமாக உள்ளது.எலிசபெத்திற்கு இருந்த செல்வாக்கிற்கு ஆணையிட்டால் போது எந்தப் பறவை என்றாலும் அதைக் கொன்று ‛பாடம்' (உயிருடன் இருப்பது போல செய்வது) செய்து கொடுக்க ஆட்கள் இருந்தனர், இறந்த பறவைகள் அசையாது என்பதினால் ஒவியம் வரைவதும் எளிது, ஆனால் அதில் உயிரோட்டம் இருக்காது மேலும் உயிர்வதையும் கூடாது என்பதில் உறுதியாக இருந்த எலிசபெத் தனது இருப்பிடத்தைச் சுற்றி பறவைகள் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கி அதன் பயத்தை நீக்கி ஒவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

தனது இருப்பிடத்திற் வராத பறவைகள் இருக்குமிடம் தேடிச் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்தும் ஒவியங்களை வரைந்திருக்கிறார்.இப்படி இவர் வரைந்து வைத்துள்ள ஒவியங்கள் மூலம் சென்னையில் இருநுாறுக்கும் அதிகமான பறவை இனங்களை இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.இதே போல மேரி சைமண்ட் வரைந்துள்ள ஒவியங்களில் திருக்கழுக்குன்றம் சென்னை கடற்கரை போன்ற இடங்களின் அந்தக்கால சூழ்நிலை வியக்கவைக்கிறது.

இந்த சகோதரிகள் செய்த இன்னோரு நல்ல காரியம் தாங்கள் வரைந்த ஒவியங்களின் நகலை இங்கிலாந்தில் உள்ள தங்கள் தந்தைக்கு அனுப்பிவைத்ததுதான்.அப்படி அனுப்பி வைத்த ஓவியங்கள்தான் இப்போது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் பலருக்கு பெரிய தீனியாகியிருக்கிறது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:54 pm

அது மட்டுமில்லாமல் இந்த சகோதரிகள் தங்களது ஒவியத்தைப் பற்றியம் அதை வரைந்த சூழ்நிலை பற்றியும் மண் ,மக்கள் பழக்க வழக்கங்கள் என்று எல்லாவிதத்தையும் கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர் இந்தக் கடிதங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்னுமொரு பொக்கிஷமாகும். இத்தனைக்கும் கடிதம் எழுதுவது என்பது அவர்கள் வாழ்ந்த காலத்தில் இலகுவான ஒன்றல்ல மைக்கூட்டில் பறவைகளின் இறகு கொண்டு தோய்த்து தோய்து எழுதவேண்டும் இப்படி இவர்கள் எழுதியுள்ள வார்த்தைகள் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் அதிகமாகும்.ஏழு வருடங்கள் சென்னையில் இருந்த எலிசபெத் தனது 44 வது வயதில் திடீரென இறந்ததை அடுத்து சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டார், அவரது சகோதரி மேரி இங்கிலாந்து திரும்பிச் சென்றார்.

இந்த விவரங்களை அறிந்த சென்னையில் உள்ள தட்சின்சித்ரா கலைக்கூடம் ஒரு நல்ல காரியம் செய்துள்னர். இறந்த சகோதரிகள் தீட்டிய ஒவியங்களில் உள்ள இடங்களின் தற்போதைய நிலையையும், தற்போதுள்ள பறவைகளின் அழகையும் புகைப்படமாக்கி ‛அன்றயை ஒவியம் இன்றைய புகைப்படம்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.புகைப்படங்களை ரேகா ஜெய்சங்கர்,பானுமதி ஆகியோர் அழகுற எடுத்துள்ளனர்.கண்காட்சியின் துவக்கநாளன்று வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் இரு சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை சுவையாக விவரித்தார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுகாட்டில் உள்ள தட்சின்சித்ராவில் கண்காட்சி நடந்து வருகிறது,அனுமதிக்கட்டணம் உண்டு.-எல்.முருகராஜ்

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 9:23 pm

ஓவியங்கள் வரைந்த சொந்தக்காரர்களின் புகைப்படத்தையாவது போட்டிருக்கலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக