புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
47 Posts - 46%
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:13 pm

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Main-qimg-f560026b5a6497de19fa21a4fea5b513
-
கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி.
பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன்,
அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே
வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை;
நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான
அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும்
ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர்.
சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில்
வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த
சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன்
என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார்.
இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக
இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை,
தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன்
வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம்,
கையெழுத்தும் வாங்கி விட்டார்.

கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன்,
ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர்
வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்
படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.

நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி
நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து,
‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து
எரிகிறது…’ என்று, பதறினான்.

அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய்,
தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு
உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன்.
அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும்
பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில்,
தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார்.
ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட
எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம்
அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய
எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’
என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன்
செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும்,
நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

பி.என்.பரசுராமன
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக