புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
3 Posts - 2%
jairam
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஏட்டு சுரைக்காய்! Poll_c10ஏட்டு சுரைக்காய்! Poll_m10ஏட்டு சுரைக்காய்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏட்டு சுரைக்காய்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 6:53 am

ஏட்டு சுரைக்காய்! E_1611925588
-
மாமண்டூரை ஆண்டு வந்தார் மன்னர் மகிலன்.
கலைவாணர்களை ஆதரித்தார். கவிஞர்களுக்கு பரிசு தந்து
உற்சாகப்படுத்தினார். அவரது கொடைத்தன்மை அறிந்து,
கலைஞர்களும், கவிஞர்களும் திறமை காட்டி பரிசு பெற்றனர்.

ஒரு நாள் -
ஐந்து பெரும் பண்டிதர்கள் அவரது அவைக்கு வந்தனர்.
ஒருவர், தருக்க நுாலை கரைத்து குடித்தவர். சாஸ்திரத்தில்
அவரை மிஞ்ச யாரும் இல்லை. மற்றொருவர், வியாகரணம்
நுாலில் புலமை பெற்றவர். வடமொழி இலக்கணம்,
இலக்கியங்களை பயின்றவர்.

மூன்றாமவர், ஜோதிட கலையில் வல்லவர். நான்காமவரோ,
இசை, நாட்டியக் கலையில் தேர்ந்தவர். ஐந்தாமவர், மருத்துவ
கலையில் வல்லவர். இவர்கள், தனித்தனியே மன்னர் முன்
திறமையைக் காட்டினர்.

வியந்து, 'உண்மையிலே சிறந்த மேதைகள் தான்' என முடிவுக்கு
வந்தார் மன்னர்.

எனினும் கல்வி அறிவுடன், உலக அறிவும் பெற்றுள்ளனரா என,
சோதிக்க எண்ணி, 'உங்கள் திறமையை மெச்சினேன்;
ஐந்து பேரும் இன்று இவ்வூரில் ஒன்றாக தங்கியிருந்து, நாளை
வாருங்கள். அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வர
வேண்டும்...' என நிபந்தனை விதித்தார் மன்னர்.

அதை ஏற்று புறப்பட்டனர்.
அவர்களை கண்காணிக்க, ஒற்றர்களை அனுப்பினார் மன்னர்.
அன்று மாலை -
இசைக்கலை அறிந்தவர், சமையல் வேலையை மேற்கொண்டார்.
அடுப்பில் உலை வைத்ததும் பாட ஆரம்பித்து விட்டார்.

உலையில் நீர் கொதித்த போது, 'தள...தள...' என சத்தம் கேட்டது.
அதற்கு தக்கவாறு தொடையில் தாளம் போட ஆரம்பித்தார்.
தாளத்துக்கு, கொதிக்கும் நீர் ஓசை ஒத்து வரவில்லை.
கோபத்துடன் அடுப்பில் இருந்த பானையை, 'தொப்' என போட்டு
உடைத்தார்.

நெய் வாங்கி வர, கடை தெருவுக்குச் சென்றார் சாஸ்திரத்தில்
மிஞ்சியவர்.

வியாபாரியிடம் வாங்கியபோது, 'தொன்னைக்கு, நெய் ஆதாரமா...
நெய்க்கு, தொன்னை ஆதாரமா' என்ற சந்தேகம் வந்தது.
வெகுநேரம் ஆராய்ந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
சோதித்து அறிய தீர்மானித்து, தொன்னையை கவிழ்த்தார்.
தரையில் கொட்டி, மண்ணோடு கலந்தது நெய். நெய்க்கு, தொன்னை
ஆதாரம் என புரிந்தது.

'ஆஹா... எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து
விட்டேன்' என மகிழ்ந்தபடி, வெறும் கையுடன் திரும்பினார்.

தயிர் வாங்கச் சென்ற இலக்கணப் பண்டிதர்,
'தயிரோ... ஓ... தயிர்...' என, நீட்டி முழக்கி கூவியபடி வரும்
பெண்ணைக் கண்டார்.

தயிர் விற்கும் பெண், இலக்கணத்தை மீறி, பிழையுடன் கூவியது
பிடிக்கவில்லை. பொத்துக்கொண்டு வந்தது கோபம். வந்த
வேலையை மறந்து, அப்பெண்ணுடன் சண்டை போட ஆரம்பித்தார்.


'எனக்கு இலக்கணம், கிலக்கணம் எதுவும் தெரியாது சாமி;
சம்மதமிருந்தால் தயிர் வாங்கு... இல்லயேல் ஆளை விடு...' என
புறப்பட்டாள் பெண்.
சண்டையால் தயிர் வாங்காமலே திரும்பினார்.

இலை பறித்து வர சென்ற ஜோதிட வல்லுனர்,
ஒரு மரத்தில் ஏறினார். அப்போது, பல்லி, ஒலி எழுப்பியது.
இதைக் கேட்டதும், பல்லி ஒலியால் வரும் பலனை ஆராய
ஆரம்பித்தார்.

நீண்ட நேரம் கணக்குப் போட்டு பார்த்தார். பல்லி கூறியபடி பலன்
சரியில்லை என முடிவு செய்தார். எனவே, அதற்கு மேல் மரத்தில்
ஏறவும் இல்லை; இறங்கவும் இல்லை. மரத்தின் இடையில் தொத்திக்
கொண்டிருந்தார்.

காய்கறி வாங்கி வர, கடைத் தெருவுக்கு சென்றார் வைத்தியர்.
அங்கு கண்ட காய்கறிகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்தார்.
'அது, வாயுவைத் தரும்...'
'சூட்டை தரும் உணவு இது...'
'இது, குளிர்ச்சியானது. உடலுக்கு ஒத்துவராது...'
இப்படிக் கூறி எல்லாவற்றையும் ஒதுக்கினார்.
கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.

பண்டிதர்களின் செயலைக் கண்காணித்த ஒற்றர்கள், விடாமல்
அனைத்தையும் மன்னரிடம் கூறினர்.

அதைக்கேட்டு புன்னகைத்து, 'பண்டிதர்களிடம் உள்ளது வெறும் ஏட்டு
படிப்பு தான்; உலக அனுபவம் துளியும் கிடையாது...' என்றார் மன்னர்.

குழந்தைகளே...
ஏட்டுப்படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. பயிற்சியுடன் கூடிய
படிப்பே பயன் தரும்.
-
நன்றி-சிறுவர் மலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக