புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
4 Posts - 2%
M. Priya
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%
சிவா
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%
bala_t
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
306 Posts - 42%
heezulia
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
6 Posts - 1%
prajai
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_m10நினைவாற்றலை தூண்டும் அவரை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றலை தூண்டும் அவரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2021 1:31 am

நினைவாற்றலை தூண்டும் அவரை! 5
-
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள் தோறும் பயிரிடப்படும் அவரை, இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் பயிரிடப்படுவதைக் காணலாம். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு மாத காலமாகும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே நல்ல சுவையைக் கொண்டது.

*அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

*நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

*பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்பு களுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சாப்பிடலாம். கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை
தெளிவடையும்.

*அவரைப்பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

*சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.

*மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் பொறுமலை நீக்கும். தசை நார்களை வலுப்படுத்தும்.

*மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும்.

*உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

*முற்றிய அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். நினைவாற்றலைத் தூண்டும்.

- கவிதா சரவணன், திருச்சி.
அட்டைப்படம்: ஜுலி
குங்குமம் -தோழி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2021 8:40 am

நினைவாற்றலை தூண்டும் அவரை, போற்றுவோம்
சமயலில் அவரை இணைப்போம். சிரி சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக